திங்கள், 19 செப்டம்பர், 2011

அறிவியல்

 

pan_summer2010/universe%20(2).jpg
பூமிமைப் போன்றே மேலும் கிரகங்கள்!
இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் உறுதியாகியுள்ளது. புதிதாக கண்டறியப்பட்டுள்ள சூரிய குடும்பங்களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே அமைந்துள்ளன என்பது கூடுதல் ஆச்சரியம்.

நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள சூரிய மண்டலங்களில் 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே அமைப்புடன் உள்ளனவாம். உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரத்திங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளி்க் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தி்ன் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நட்சத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17b யின் விட்டம் 2 லட்சம் கி.மீயாகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்). இந்த கெப்லர் விண்கலத்தின் வாழ்நாள் 4 ஆண்டு காலமாகும்.
பூமிக்கு அருகில் புதிய கிரகங்கள்
பிரபஞ்சம் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டாலும், இன்னமும் அதன் ரகசியத்தை ஆய்வாளர்கள் முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. உலகின் பல நாடுகள் விண்வெளி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

விண்வெளி ஆய்வுகளை அமெரிக்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு ஆய்வு திட்டம் அங்கு தீட்டப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், உடா மாநில பல்கலைக்கழக டைனமிக் பரிசோதனை கூடத்தில் 16 அங்குல தொலைநோக்கி உருவாக்கப்பட்டது.
“வைஸ்’ என்று சுருக்கமாக அழைக்கப்படும், “வைட் பீல்டு இன்பிராரெட் சர்வே எக்ஸ்புளோளர்’ என்ற இந்த விண்வெளி தொலைநோக்கி, கடந்த டிசம்பரில் பூமியில் இருந்து 300 மைல் தூரத்தில் விண்வெளியில் சுற்றி வரும்படி ஏவப்பட்டது. 11 நொடிக்கு ஒரு படம் என்ற அளவில் இந்த தொலைநோக்கி விண்வெளியை கேமராவால் சுட்டுத்தள்ளி, படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.
இவ்வாறு அனுப்பப்பட்ட படங்கள் மூலம் விண்வெளி குறித்த பல்வேறு புதிய விஷயங்கள் கிடைத்து வருகின்றன. “வைஸ்’ தொலைநோக்கி அனுப்பிய படங்கள் மூலமாக, கடந்த ஆறு மாதங்களில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 95 கிரகங்கள் பூமிக்கு மிக அருகில் உள்ளன என தெரியவந்துள்ளது. மிக அருகில் என்றால், இக்கிரகங்கள் பூமியில் இருந்து 3 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. இவற்றால் பூமிக்கு தற்போது எந்த அபாயமும் இல்லை.
“வைஸ்’ தொலைநோக்கி, விண்வெளியில் தன் முதல் முழுமையான தேடுதலை சமீபத்தில் தொடங்கி உள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள், பிரபஞ்சம், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவை எவ்வாறு தோன்றின என்ற கேள்விக்கான விடை தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிய கிரகங்களை மட்டும் இல்லாமல் 15 புதிய வால் நட்சத்திரங்களையும் அமெரிக்க தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. நட்சத்திரங்களை விட அளவில் சிறியதும், கிரகங்களை விட பெரியதுமான வளர்ச்சி குறைந்த நூற்றுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை, “வைஸ்’ ஆய்வு செய்துள்ளது. இவற்றில் 20 குறித்த தகவல்கள் முழுமையாக கிடைத்துள்ளன. 45 ஆயிரம் கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள, ஒளிமிக்க ஒரு பால் மண்டலத்தை, “வைஸ்’ கண்டுபிடித்துள்ளது.
சாதாரண தொலைநோக்கியை விட, “வைஸ்’ தொலைநோக்கி சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அது அனுப்பி வரும் விண்வெளி தகவல்கள் விஞ்ஞானிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் இன்பிரா ரெட் தொழில்நுட்ப தொலைநோக்கி உருவாக்கப்பட்டது. அதில் இருந்து இதுவரை உருவாக்கப்பட்ட தொலைநோக்கிகளில், “வைஸ்’ தொலைநோக்கி தான் மிக சக்தி வாய்ந்தது.
“விண்வெளியில் காணப்படும் கடும் வெப்பம் மற்றும் அதிக ஒளி கொண்ட பொருட்களை நோக்கியே பெரும்பாலான தொலைநோக்கிகள் செயல்படும். ஆனால், அடர்த்தியான தூசிகளின் உள்ளேயே ஊடுருவி, தெளிவற்று காணப்படுபவைகளையும் தெளிவாக பார்க்கலாம்; குளிர்ச்சியான மற்றும் இருட்டில் மறைந்துள்ள பொருட்களையும் காணலாம் என்பதுதான், “வைஸ்’ விண்வெளி தொலைநோக்கியின் சிறப்பு!’ என்கிறார் ரிச்சர்டு பின்செல் என்ற விஞ்ஞானி. “பிரபஞ்சத்தில் பூமிக்கு அருகில் காணப்படும் பொருட்களை கொண்டு பால் மண்டலம் உருவானதை சிறிது சிறிதாக அறிந்து வருகிறோம். இனி கிடைக்கும் புள்ளி விவரங்களை கொண்டுதான் உண்மையான கண்டுபிடிப்புகள் வெளிவரும்!’ என்கிறார் நாசா விஞ்ஞானி பீட்டர் இசென்ஹர்டு

ஒலி அலைகள்:
நம்மைச் சுற்றிலும் காற்று இல்லாவிடில், எவ்வளவு உரத்த ஒலியானாலும் நம்மால் அதனைக் கேட்க இயலாது. நீர்வாழ் உயிரினங்களின் காதுகள் தண்ணீர் அலைகளின் ஊடே வரும் ஒலியைக் கேட்கும் வண்ணம் அமைந்துள்ளன. ஆனால் மனிதர்களின் செவிப்பறைகள் காற்று அல்லது வாயுக்களின் ஊடே வரும் ஒலியை மட்டுமே கேட்கும் வண்ணம் அமைந்து உள்ளவை. எனவே நம்மைச் சுற்றிக் காற்றோ, புகையோ இல்லாத நிலையில் நம் காதுகளுக்கு ஒலியைக் கேட்கும் ஆற்றல் கிடையாது.

நாம் சாதாரணமாகக் கேட்கும் ஒலி நம்மைச் சுற்றியுள்ள காற்று, புகை ஆகியவை ஊடே பயணம் செய்து வரும் ஒலி அலைகளால் உண்டாகின்றவை. இந்த ஒலி அலைகள் ஒரு பொருளின் அதிர்வினால் உண்டாகின்றவை. இந்த அடிப்படை உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டு விட்டால் ஒலியின் உண்மைகள் பற்றியும், அதன் புதிர்கள் பற்றியும் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

ஒரு பொருளின் ஒவ்வொரு அதிர்வும் காற்றின் ஒலி அலைகளை உருவாக்குமா, அவற்றை நாம் ஒலியாகக் கேட்க இயலுமா? இவ்வினாவின் முதற் பகுதிக்கு 'ஆம்' எனவும், இரண்டாம் பகுதிக்கு 'இல்லை' எனவும் விடையளிக்க வேண்டும். நாம் ஒலியைக் கேட்பதற்கு, ஒரு பொருளால் உண்டாக்கப்படும் அதிர்வுகளும், அவ்வதிர்வுகளால் காற்றில் உண்டாகும் ஒலி அலைகளும் குறைந்த அளவு நொடிக்கு 16 அதிர்வுகளை, அதாவது அதிர்வெண்ணைக் கொண்டிருக்க வேண்டும். இதற்கும் குறைவாக அதிர்வெண் இருப்பின், அந்த ஒலியைக் கேட்க இயலாது,

இதனால் ஒலி அலைகளது அதிர்வெண்களின் எல்லை 0 இலிருந்து எல்லையற்ற முடிவிலி (infinity) ஆக இருக்க முடியும் என நினைக்கக் கூடாது. உண்மையில் அதிர்வுகளின் ஒரு வரம்பிலும் அதற்கு மேற்பட்ட நிலையிலும் ஒலி நமக்குக் கேட்கும்; மற்றொரு வரம்பில் காற்றில் அதிர்வுகள் தாமே உருவாக இயலாத நிலை.

இந்த வரம்பு "கேட்கும் வரம்பு (hearing limit)" என அறிவியல் மொழியில் கூறப்படும். இவ்வரம்பு எல்லையின் முடிவு நொடிக்கு 20,000 அதிர்வுகளாகும். அதாவது இதற்கு மேற்பட்ட அதிர்வெண் நிலையில் நம்மால் ஒலியைக் கேட்க இயலாது. 

எனவே கேட்கும் திறனின் எல்லை நொடிக்கு 16 அதிர்வுகளிலிருந்து 20,000 அதிர்வுகள் ஆகும்; இவை முறையே தாழ் ஒலி (infrasonic), மிகை ஒலி (ultra-sonic) என அழைக்கப்படுகின்றன.
ஒலி விரைவு பற்றி முதன்முதலாக ஆர்வம் காட்டியவர், பிரிட்டனைச் சேர்ந்த சர் ஐசக் நியூட்டன் ஆவார். அவர் தமது முதல் ஆய்வை 1686இல் மேற்கொண்டார். மின்னலின் ஒளிக்கீற்றும், இடியின் ஒலியும் தோன்றுவதற்கான கால அளவிலுள்ள வேற்றுமையைக் கணக்கிடும் அளவீடாக அமைந்திருந்த ஆய்வு அது. ஒளி, ஒலி வேகங்களின் வேக வேறுபாட்டைக் கணக்கிட நீண்ட தூரச் செயல்பாட்டிற்குரிய பீரங்கி ஒன்றை அவர் பயன்படுத்தினார். அவர் தமது கடிகாரத்தைப் பயன்படுத்தி இரண்டு நேரங்களைக் குறித்துக் கொண்டார்; முதலாவது பீரங்கி வெடிப்பதும் அதன் ஒளி தோன்றுவதுமான நேரம்; அடுத்தது பீரங்கி எழுப்பும் வெடிப்பொலி கேட்கும் நேரம். இரு நேரங்களுக்கு இடையேயான நேர வேறுபாடு, பீரங்கிக்கும் அவர் நின்றிருக்கும் இடத்திற்கும் இடையேயுள்ள தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நொடிக்கு ஒலி பயணம் செய்யும் தூரம் அதாவது ஒலியின் வேகம் எவ்வளவு என்பதைக் கண்டறிந்தார்.

நியூட்டனுக்குப் பின்னர் சுமார் 130 ஆண்டுகள் கழித்து, காற்றின் வெப்பநிலை பற்றி, பிரெஞ்சுக் கணிதவியல் அறிஞர் லாப்லாஸ் என்பவர் கண்டறிந்தார். ஒலியின் வேகத்தில் வெப்பநிலைக்கு முக்கிய பங்கிருப்பதாகத் தமது ஆய்வுகள் வாயிலாக அவர் வெளிப்படுத்தினார். குளிர்ந்த காற்றை விட வெப்பக் காற்றில் ஒலி விரைந்து செல்வதாக அவர் கூறினார். காற்றில், கடல் மட்டத்தில், 0o செ.கி. வெப்ப அளவில் ஒலியின் இயல்பான வேகம் (நொடிக்கு 1088 அடி அல்லது மணிக்கு 744 மைல் என்று) இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஒலி அலைகள் எவ்வளவு தூரம் பயணம் செய்யக்கூடியவை? இவ்வினா மிகவும் ஆர்வமூட்டும் ஒன்றாகும். ஒலி பல ஆயிரம் மைல் தூரத்திற்குச் செல்லக்கூடியது என்பது வரலாற்று நிகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் கிரகடோ தீவுப் பகுதியில் 1883ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு எரிமலை வெடிப்பின் ஒலி உலகின் மூன்றின் ஒரு பகுதிக்குக் கேட்டதாம்.

காற்றின் ஊடே பயணம் செய்யும் போது ஒலி அலைகள் அளவிலும், வடிவத்திலும் ஒளி அலைகளையே ஒத்துள்ளன. கடினமான மலை போன்ற பகுதியை நோக்கிச் செல்லும் ஒலி அலைகள் அதைத் தாக்கி மேற்கொண்டு செல்ல இயலாமல் மீண்டும் தோன்றிய பகுதிக்கே வரும். இந்த எதிர்ச் செயற்பாடுதான் 'எதிரொலி' என அழைக்கப்படுகிறது.

****************************************************************************************************************************************************************************

அணு உட்கருவிலிருந்து வெளிவரும் கதிர்கள்:

இயல்பான ஒளி அல்லது சிலவகைக் கதிர்வீச்சின் முன்னர் வெளிப்படுத்தி, பின்னர் இருளில் கொண்டுசென்ற பின்னரும்கூட, சில பொருட்கள் தொடர்ந்து சற்று நேரத்திற்கு ஒளியை உமிழக்கூடியனவாய் இருப்பதுண்டு. அத்தகைய பொருட்கள் நின்றொளிர் பொருட்கள் (phosphorescents) எனப்படும்; அவை எக்ஸ் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படும். ராண்ட்ஜன் அவர்களால் எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், எத்தகைய ஒளிக்கதிர்களின் தொடர்பில்லாத நிலையிலும், கதிர்வீச்சை மேற்கொள்ளும் அத்தகைய பொருட்களைக் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரெஞ்சு இயற்பியல் அறிஞர் ஹென்ரி பெக்குரல் என்பவர் 1896ம் ஆண்டு யுரேனியம் உப்புகள் அல்லது யுரேனியம் மட்டுமே கூட தொடர்ந்து அத்தகைய கதிர்வீச்சை மேற்கொள்ளும் எனக் கண்டறிந்தார். கருப்புக் காகிதத்தால் சுற்றப்பட்ட பிலிம் சுருள்களையும் அவை பாதிப்பவையாய் இருந்தன; மேலும் இக்கதிர்கள் புகைகளை மின்கடத்திகளாய் மாற்றும் திறனையும் கொண்டிருந்தன.

கியூரி அம்மையாரும், அவர் கணவரும் 1900ம் ஆண்டு இத்துறையில் முக்கியமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டனர்; கதிர்வீச்சுகளை வெளியிடும் வேதியியல் தனிமங்கள், சேர்மங்கள், இயற்கைப் பொருட்கள் ஆகியவற்றை அவர்கள் கண்டறிந்தனர். பிட்ச்பிளெண்டில் யுரேனியம் இருப்பதையும், வேறு சில கனிமங்கள் இக்கதிர்வீச்சைப் பொறுத்தவரை யுரேனியத்தைவிடத் தீவிரமாக இருப்பதையும் அவர்கள் கண்டறிந்து வெளியிட்டனர். இவற்றை உரைகல்லாகக் கொண்டு, கதிர்வீச்சை மிகப் பெருமளவில் வெளியிடும் வேதியியல் தனிமம் ஒன்றையும் கண்டறிந்தனர். இத்தனிமம் "ரேடியம்" என அழைக்கப்பட்டது. பிற வேதியியல் அறிஞர்கள் "பொலோனியம்" மற்றும் "ஆக்டீனியம்" என்னும் கதிர்வீச்சுடைய வேறு இரண்டு தனிமங்களைக் கண்டனர். பிட்ச்பிளெண்டில் குறைந்த அளவிலான ரேடியம் இருப்பதும் அறியப்பட்டது. பல டன் எடையுள்ள பிட்ச்பிளெண்டில் ஒரு கிராமுக்கும் குறைவான எடையுள்ள ரேடியம் உட்கரு மட்டுமே உள்ளது.

யுரேனியம் கதிர்வீச்சில் மூன்று வகைக் கதிர்கள் இருப்பதை 1899ம் ஆண்டில் எர்னெஸ்ட் ரூத்தர்ஃபோர்ட் என்பவர் கண்டுபிடித்தார். அவற்றை முறையே ஆல்ஃபா, பீட்டா, காமா கதிர்கள் என அவர் பெயரிட்டு அழைத்தார். ஆல்ஃபா கதிர்களுக்குக் குறைந்த அளவிலான ஊடுருவிச் செல்லும் ஆற்றல் மட்டுமே உள்ளது; எனவே மிக மெல்லிய படலங்களை மட்டுமே அவை ஊடுருவிச் செல்லும். பீட்டா கதிர்கள் ஓரளவு கூடுதல் ஊடுருவிச் செல்லும் ஆற்றலைப் பெற்றுள்ளன; அரை மில்லிமீட்டர் தடிமனான அலுமினியம் படலத்தை ஊடுருவிச் சென்றால் இக்கதிர்கள் தமது ஆற்றலில் அரைப் பங்கை மட்டுமே செலவழிக்கும். காமா கதிர்களுக்கு ஊடுருவிச் செல்லும் ஆற்றல் மிகவும் உயர்ந்த அளவில் இருக்கிறது. இம்முடிவுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் எட்டப்பட்டன. ஆல்ஃபா கதிர்கள் இரண்டு நேர்க்குறி மின்னேற்றங்களை உடைய ஹீலியம் அணுக்களால் ஆனவை; பீட்டா கதிர்கள் உயர் திசைவேகம் கொண்ட எதிர்க்குறித் துகள்களால் ஆனவை; மாறாக காமா கதிர்களில் பெரிய துகள் இல்லை. ஆனால் அவை ஒளி அலைகள் போன்றவற்றால் ஆனவை. இருப்பினும் இக்கதிர்களின் அலை நீளம் சாதாரண ஒளிக்கதிர்களின் அலை நீளத்தை விட மிக மிகக் குறைவானது.

கியூரியும், லெப்போர்டும் 1903ம் ஆண்டு ரேடியத்தை உடைய பொருள்கள் தொடர்ந்து வெப்பத்தை வெளியிடுகின்றன என்னும் மிக முக்கியமான உண்மையைக் கண்டுபிடித்தனர். ஒரு கிராம் ரேடியம் ஒரு மணி நேரத்தில் 100 கிராம் கலோரி அளவுள்ள வெப்பத்தை வெளியிடுவதாக அவர்கள் கணக்கிட்டனர். வெளிப்புற வெப்பம் உயர்வாகவோ, தாழ்வாகவோ இருப்பின், அது ரேடியத்தின் வெப்பக் கதிர்வீச்சுத் திறனைப் பாதிப்பதாகவும் கண்டறியப்பட்டது. கதிர்வீச்சின்போது வெளியாகும் வெப்ப ஆற்றல், மிகத் தீவிரமான வேதியியல் செயற்பாடுகளால் உண்டாகும் வெப்பத்தை விடப் பல ஆயிரம் மடங்கு அதிகம் எனவும் அறியப்பட்டது.

ஒரு வேதியியல் செயல்பாட்டில் கதிர்களின் வீச்சு நடைபெறும்போது அணுக்கள் தனித்தனியே அதில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு மாற்றமும் ஒரு புதிய தனிமத்தை உருவாக்குவதோடு ஏராளமான ஆற்றலும் வெளியாகிறது. கதிர்களின் வீச்சைப் பற்றிய இவ்வுண்மைகளை எல்லாம் கருத்தில் கொண்டு, ரூத்தர்ஃபோர்டும், சாடி என்பவரும் "ஒவ்வொரு அணுவும் தனித்தனியே சிதைவுறும்போது கதிர்களின் கதிர்வீச்சானது உருவாகிறது" என்ற உண்மையை வெளியிட்டனர். கோடிக்கணக்கான அணுக்களில், சில நேரங்களில் ஒரே ஒரு அணு மட்டும் சிதைவுற்று, அந்நிலையில் காமா கதிர்களில் உள்ள ஆல்ஃபா மற்றும் பீட்டா துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு சிதைவுற்ற அணு, அப்போது வேறொரு தனிமமாக மாற்றமடைகிறது.

****************************************************************************************************************************************************************************

ஆபத்தை உண்டு பண்ணும் செல் போன் அலைகள்:

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது.
இதுபோலவே செல்பேசி "டவர்களும்" மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர்.
சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர்.
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த "ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு" செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன.
அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும்.
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.
இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் - மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.
செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.


****************************************************************************************************************************************************************************
சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையலாம்?
2012 என்ற படம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது யாவரும் அறிந்தது. ஆனால் அதில் காட்டப்பட்ட விஞ்ஞான கருத்துக்கள் ஒவ்வொன்றும் தற்காலத்தில் உண்மையாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது காரணம் விஞ்ஞானிகள் அறிவியலாளர்கள் எச்சரிக்கை ஆகும்.  அதில் ஒன்று சூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை வந்தடையும் அபாயம் உள்ளதாக அறிவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எமது சூரியன் தற்போது விழிப்படைந்துள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியை நோக்கி அது ஒரு பெரும் சூறாவளியை அனுப்பும் அபாயம் உள்ளது.
வாசிங்டனில் கடந்த ஜூன் 8 ஆம் நாளன்று விண்வெளி காலநிலை பற்றிய அமர்வு இடம்பெற்றது. அந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் திட்டமிடல் அதிகாரிகள் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு 21ம் நூற்றாண்டில் தொழிநுட்ப உபகரணங்களை சூரியனிடம் இருந்து எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து ஆராய்ந்தார்கள்.
நமது சூரியன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்திருக்கிறது இன்னும் சில ஆண்டுகளில் அதன் உக்கிரமான தாக்கத்தை நாம் உணர முடியும் என நாசாவின் ஈலியோஇயற்பியல் துறைத் தலைவர் ரிச்சார்ட் ஃபிஷர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சூரிய நடுக்கத்தால் கிளம்பும் தீச்சுடர்களின் செறிவு மாறுபடக்கூடியவை. அது பூமியின் காந்தப்புலத்தில் தாக்கத்தை எற்படுத்தும். இவை பெரும் கதிரியக்கத் தன்மையுடையவை. மனித இனம் இக்கதிரியக்கத்தில் இருந்து இயற்கையாகவே பாதுகாக்கப்பட்டிருந்தாலும் தொழிநுட்பம் இதனால் பெரும் பாதிப்படையும். தீச்சுடரில் இருந்து கிளம்பும் வெப்பம் செய்மதிகளைச் செயலிழக்கச் செய்யலாம். அத்துடன் ஊடுகதிர் அலைகள் வானொலித் தொடர்புகளைப் பாதிக்கும். இருந்தாலும் 'பெரும் ஒளிவட்ட வெளித்தள்ளுதல்' மனித இனத்தைப் பாதிக்கும் எனக்கூறப்படுகிறது. இது 2012 ஆம் ஆண்டில் நிகழலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒளிவட்ட வெளித்தள்ளுதலின் போது சூரியனின் ஒளிவட்டத்தில் இருந்து அல்லது அதன் வெளி வளிமண்டலத்தில் இருந்து வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பெருமளவு கதிரியக்கப் பொருட்களைக் கொண்டிருக்கும் இவ்வாயுக்கள் பூமியை மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அடையக்கூடும்.
அதிதொழிநுட்பத்தைக் கொண்டுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளின் நகரங்களில் இதனால் மின்சாரத் தடை எற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது கத்ரீனா சூறாவளியினால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்

முஸ்லீம் உம்மாவுக்கு நமது நபி(ஸல்) அவர்களின் மூன்று அருட்கொடைகள்






நமது முஸ்லீம் உம்மத்துக்கு நமது அன்புக்குரிய நபி(ஸல்) அவர்கள் அளித்த அருட்கொடைகளிலேயே மிகவும்சிறந்த மூன்று அருட்கொடைகளை இந்த முறை பார்ப்போம்.



இந்த மூன்று அருட்கொடைகளையும் அல்லாஹ் தனது குரானிலேயே மிகவும் அங்கீகரித்து அருளியுள்ளான்.





1. குழந்தை திருமணம்.



நமது இறுதி இறைதூதர் ஆறு வயது சிறுமியை மணந்து குழந்தை திருமணத்தை ஈமானுள்ள முஸ்லீம்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக ஆக்கியுள்ளார்கள். இது இரண்டு குழந்தைகளுக்கு நடுவே நடக்கும் திருமணமல்ல. அதனை child marriage என்று சொல்வார்கள். ஒரு கிழவனுக்கும் குழந்தைக்கும் நடக்கும் திருமணம். இதன் பெயர் pedophilia. விவரம் தெரியாத வயதில் இருக்கும் பெண் குழந்தையை கிழவன் கற்பழிப்பதுதான் pedophilia. குஃப்பார் இது சிறு குழந்தைகளின் வாழ்க்கையையும் உடலையும் சிதைக்கிறது என்று சொன்னாலும், இங்கே முக்கியமானது சிறு குழந்தைகளின் உடல் நலமோ அவர்களின் மனநலமோ அல்ல என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான பெண்கள் நரகத்தில்தான் விழப்போகிறார்கள் என்று நமது இறைதூதரே நரகத்தை பார்த்துவிட்டு வந்து சொல்லும்போது நரகத்தில் போகப்போகிற இந்த பெண்களுக்காக நாம் ஏன் கவலைப்பட வேண்டும். முக்கியமான விஷயம், நமது அன்புக்குரிய இறைதூதரின் சுன்னாதான். இவர்தானே உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிகச்சிறப்பான மனிதர் என்று நாம் சொல்கிறோம்?







சவுதி அரேபியாவில் 80 வயது கிழவர்கள் தங்களது 12 வயது சொந்தக்கார சிறுமிகளை விலைக்கு வாங்கி திருமணம் செய்து பிறகு கற்பழிப்பதெல்லாம் ஒன்றுமே இல்லை. இது இந்த வாரம் நடந்தது. சவுதி அரேபியாவில் இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை. தினந்தோறும் நடப்பதுதான். ஒரு சில குஃபார்கள் ஏதோ பெரிய விஷயம் மாதிரி நியூஸில் போடுவார்கள். அவர்களுக்கு எங்கே உலகத்தில் வாழ்ந்தவர்களிலேயே மிகச்சிறப்பான மனிதரை பற்றி தெரியப்போகிறது? போன வருஷம் கூட ஒரு நீதிபதி 8 வயது சிறுமி 47 வயது கிழவனுக்கு தன் அப்பா திருமணம் செய்து வைத்ததை எதிர்த்து கேஸ் போட்டதில் அந்த நீதிபதி அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் வக்கீலையும் கண்டித்து அந்த விவாகரத்தெல்லாம் கொடுக்கமுடியாது என்று சொல்லி அல்லாஹ் அருளிய ஷரியா சட்டத்தை காப்பாற்றினார்.



இமாம்கள் கூட அடிக்கடி, யூ டியூபில் பிறந்த குழந்தையை கூட ஈமானுள்ள முஸ்லீம் கிழவன்கள் திருமணம் செய்யலாம் என்று ஆசை காட்டி இஸ்லாமை பரப்புவதை பார்க்கலாம்.







2. நெருங்கிய சொந்தத்துக்குள் தகாத உறவு திருமணம்.



நமது அன்புக்குரிய இறைதூதர் நபி(ஸல்) அவர்கள் ஜைனப்பை தன் மருமகளாக வைத்திருந்து , பிறகு பதவி உயர்வு கொடுத்து தன் மனைவியாகவே ஆக்கிக்கொண்டதை அறிவீர்கள்.



நமது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் அப்துல்லா இப்னு அப்த் அல் முத்தலீப் அவர்களது சகோதரி உமைமா பிந்த் அப்த் அல் முத்தலீஃ அவர்களது மகள்தான் ஜைனப். .



அதாவது சின்னம்மா பெண்.



சின்னம்மா அல்லது பெரியம்மாவின் மகள்கள் நமக்கு சகோதரி முறை வேண்டும். ஆனால், நமது நபி(சல்) அவர்களை இந்த பெண் உங்களுக்கு சகோதரி முறை, தகாத தகாத உறவு என்றெல்லாம் சொல்லி தடுத்துவிட முடியுமா? உடனே அல்லாஹ்வை கூப்பிட்டு ஒரு வஹி காட்டி ஒரு வசனத்தை இறக்கி காரியம் சாதித்துகொண்டுவிடமாட்டாரா என்ன?



இதே மாதிரி சித்தப்பா பெண், பெரியப்பா பெண், சின்னம்மா பெண், பெரியம்மா பெண் என்று எல்லோரையும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நமக்கு அருட்கொடை அளித்திருக்கிறார்கள்.



இந்த சுன்னா நமது முஸ்லீம் நாடுகளில் மிகவும் பிரபலமாக இருப்பதால், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமான திருமணங்கள் இப்படி மிக மிக நெருங்கிய சொந்தத்துக்குள்ளாகவே நடைபெறுகின்றன என்று அந்த நாடுகளே தெரிவிக்கின்றன. இதனால், ஏராளமான மரபணு வியாதிகளும், குறைந்த அறிவும், ஏராளமான வியாதிகளும் கொண்டு குழந்தைகள் பிறக்கின்றன என்று குஃபார் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அல்லாஹ்வின் இறைதூதர் சொன்ன சுன்னாவை மறுத்துவிட்டால் நமது முஸ்லீம் விஞ்ஞானிகளாகவே இருந்தாலும் குஃப்பார்தானே? உடனே இவர்களை பெயர்தாங்கி முஸ்லீம்கள் என்று போட்டுத்தள்ளிவிட மாட்டோமா?



அல்லாஹ் விரும்பாமல் எதுவும் நடக்காது என்பது நாம் அறிந்ததே. அதனால்தானே இன்ஷா அல்லாஹ் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கிறோம். ஆகவே நம் நாடுகளில் இப்படி நெருங்கிய சொந்தத்துக்குள் திருமணம் செய்வதால், மரைகழண்ட, வியாதிகளுடன் கூடிய குழந்தைகள் பிறந்து நம் உம்மா நாசமாக ஆவதும் அல்லாஹ்வின் விருப்பப்படிதானே?



முந்தைய கட்டுரையில் பார்த்த அதே சஹி ஹதீஸை நினைவு படுத்திகொள்வோம்.



ஆகவே மரைகழண்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அல்லாஹ்வே காரணம் என்பதை நினைவில் கொண்டு அக்கா தங்கச்சி என்று பார்க்காமல் அடித்து தள்ளுவோம்.



http://www.rightsidenews.com/2010081111313/life-and-science/culture-wars/muslim-inbreeding-impacts-on-intelligence-sanity-health-and-society.html



நிக்கோலாய் சென்னெல் (என்ற அசிங்கம் பிடித்த அழுக்கு காபிர்) விஞ்ஞானி முஸ்லீம் உம்மத்துக்குள் முஸ்லீம் நெருங்கிய உறவு திருமணங்களால் விளையும் தீமைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறாராம்.



சுமார் 50 சதவீத திருமணங்களுக்கு மேல் நெருங்கிய சொந்த திருமணங்களாம். இது முஸ்லீம் சமுதாயத்தையே அழித்து வருகிறது என்று சொல்கிறார். (அவருக்கு எதற்கு நம்மைபற்றிய அக்கறை? ) இதனால், IQ, அறிவுத்திறன், சித்த சுவாதீனம், நல்ல ஆரோக்கியம் இல்லாத குழந்தைகள் பிறந்து பாதிக்கும் மேல் மரைகழண்டு அலைகிறது என்று சொல்கிறார். (அது எங்களுக்கு தெரியாதா? இல்லாமயா நமது ஒவ்வொரு இஸ்லாமிய நாட்டிலும் இவ்வளவு குண்டு போட்டு அழிச்சிகிட்டு இருக்கோம். சொல்ல வந்துட்டார்)



பாகிஸ்தானில் மட்டும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் இவ்வாறு நெருங்கிய உறவுக்குள் நடைபெறுகின்றனவாம். பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பாவுக்கு வரும் பாகிஸ்தானியர்கள் நடுவிலும் இது பரவலாக உள்ளது.



மற்ற முஸ்லீம் நாடுகள் எண்ணிக்கை, சவுதி அரேபியாவில் 67 சதவீத திருமணங்கள் இப்படி தகாத உறவு திருமணங்களாம். ஜோர்டனில் 64 சதவீதமாம். குவாய்த்தில் 64 சதவீதமாம். சூடானில் 63 சதவீதமாம். ஈராக்கில் 60 சதவீதமாம். எமிரேட்ஸிலும் கட்டாரிலும் 54 சதவீதமாம்.



பிபிஸி செய்திப்படி, பிரிட்டனில் இருக்கும் மற்ற பிரிவினரை விட பாகிஸ்தானி குடும்பங்களில் மரபணு வியாதிகள், சித்த சுவாதீனம் இல்லாத குழந்தைகள் 13 மடங்கு அதிகமாக இருப்பதற்கு இந்த நெருங்கிய தகாத உறவு மூலம் பிறக்கும் குழந்தைகளே காரணம் என்று சொல்கிறது.



பாகிஸ்தானிகள் பிரிட்டனில் 3 சதவீதமே இருந்தாலும், அங்குள்ள பிறப்பிலேயே வியாதியுடன் பிறப்பவர்களில் 33 சதவீதத்தினர் என்று கணக்கிருப்பதற்கும் காரணம் என்று சொல்கிறது.



ஆனால் இதுவெல்லாம் நமக்கு முக்கியமில்லை. நமக்கு முக்கியமெல்லாம் 1400 வருடங்களுக்கு முன்னால் அரேபியாவில் அப்துல்லாவின் மகனாக பிறந்து பலராலும் பைத்தியக்காரன் சித்தசுவாதீனமற்றவன் என்று திட்டப்பட்ட நமது அன்புக்குரிய நபி (ஸல்) அவர்களது சுன்னாவே என்று உறுதிகொண்டு அதனை பின்பற்றி மரைகழண்ட வியாதியுடைய பிள்ளைகளை பெறுவோம். தமிழ்நாட்டில் இதன் விளைவை பார்க்க வேண்டுமென்றால், நமது ஜெயினுலாபுதீன் பின்னால் தலையாட்டிகொண்டு இருக்கும் மூமீன்களையும், இஸ்லாமிய அறிவியல் எழுதும் முதுகலை உயிரியல் படித்த இணைய பதிவாளர்களையும் பார்த்தால் உங்கள் சந்தேகம் அல்லாஹ் முன அறிவு போல, சூரியன் முன் பனித்துளி போல பறந்துவிடும்.



3. கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது



மூன்று அருட்கொடைகளிலேயே மிகவும் முக்கியமானதும், நெஞ்சம் நெகிழ வைப்பதுமான அருட்கொடை கெட்ட முஸ்லீம்களை கொல்லுவது என்றால் மிகையாகாது.



மற்ற சுன்னாக்கள் சுவனத்துக்கு செல்ல மதிப்பெண்களை தரும். ஆனால் இந்த சுன்னாவோ சுவனம் நிச்சயம் என்று காரண்டி தரும். (9:111)



நமது அன்புக்குரிய கருணை மிக்க நபி(ஸல்) அவர்கள் கெட்ட முஸ்லீம்களை வெறுத்தார்கள். இந்த கெட்ட முஸ்லீம்கள் வரிசையில் சரியாக இஸ்லாமை பின்பற்றாத வகையறா, இஸ்லாமிலிருந்து வெளியேறிய வகையறா, நபி யை(ஸல்) திட்டும் வகையறா எல்லாம் அடக்கம்.



நபி(ஸல்) அவர்கள் யூதர்களை வெறுத்ததை விடவும் ஒரு கும்பலை வெறுத்தார்கள் என்றால், அது இந்த கெட்ட முஸ்லீம்கள் என்றால் மிகையில்லை. குஃபாரை தலையைத்தான் சீவியிருக்கிறார். ஆனால் கெட்ட முஸ்லீம்களை உயிரோடு கொளுத்தி அவர்களது வீடுகளையும் மசூதிகளையும் எரித்திருக்கிறார். மஸ்ஜித் - ஈ-சரார் என்ற மசூதியை ஒரு சிலர் சேர்ந்து கட்டினார்கள். நபியையும் அழைத்து வணங்கச்சொன்னார்கள். அவரும் வருவதாக வாக்களித்தார். பிறகு யோசித்து பார்த்து இவர்கள் நம்முடைய அவசியம் இல்லாமலேயே முஸ்லீம்களாக அல்லாஹ்வை வணங்க ஆரம்பித்தால் நம் கதி என்னாவது என்று பயந்து அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தார். உடனே வஹிதான்.





Bukhari V1:B11:N626: “The Prophet said, “burn all those who had not left their houses for the prayer, burning them alive inside their homes”



9:107. இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.



9:109. யார் மேலானவர்? பயபக்தியுடன் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு கட்டடத்தின் அடிப்படையை அமைத்தவரா? அல்லது (தானே சரிந்துவிடக்கூடிய) பூமியை ஒட்டி அடிப்படையிட்டு (அந்த அடிப்படையில்) கட்டடத்தை - அதுவும் சரிந்து பொடிப்பொடியாக நொறுங்கி அவருடன் நரக நெருப்பில் விழுந்து விடும் (கட்டடத்தை அமைத்தவரா?) அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர் வழியில் நடத்த மாட்டான்.



9:110. அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் (இடிக்கப்பட்டது); அவர்கள் உள்ளங்களிலே ஒரு வடுவாக இருந்துக் கொண்டே இருக்கும். அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும்வரை (அதாவது மரணிக்கும் வரை). அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்.



9:111. (நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.



முஃமீன்களான நாம் கவனிக்க வேண்டியது 9:111 இல் கெட்ட முஸ்லீம்களை கொன்று அவர்களது பள்ளிவாசலை இடித்து அவர்களை உயிரோடு கொளுத்தினால் சுவனம் நிச்சயம் என்ற அல்லாஹ்வின் உறுதிமொழி.



1400 வருடங்களாக ஆனாலும் அல்லாஹ்வின் இந்த உறுதிமொழி மூமீன்களுக்கு பேராவலை ஊட்டி கெட்ட முஸ்லீம்களை அழிக்க உறுதியாக துணையிருக்கிறது.



பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்துவ பெண் கிறிஸ்துவமே உண்மையான மதம் என்று சொல்லிவிட்டாள். அதற்காக அவளுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் கொடுத்திருக்கிறது. இது நேரடியாக இஸ்லாமையும், இறைதூதரையும் அவதூறு செய்கிறதா இல்லையா? அவள் எப்படி கிறிஸ்துவமே உண்மையான மதம் என்று சொல்லலாம்? அப்படியானால், என்ன அல்லாஹ்வும் முகம்மது நபியும் நூற்றைம்பது கோடி முஸ்லீம்களும் கேனையர்களா? ஆகவே நீதிமன்றம் அவளுக்கு மரண தண்டனை கொடுத்தது சரிதானே?



ஆனால், சல்மான் தஸீர் என்று பெயர் வைத்த ஒரு கெட்ட முஸ்லீம் பஞ்சாப் கவர்னராக இருக்கிறார். அவர் இந்த சட்டமெல்லாம் தப்பு. அந்த பெண்ணை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னார். உடனே நம் இமாம்கள் எல்லாம் பூ பரித்துகொண்டா இருப்பார்கள்? உடனே சல்மான் தஸீர் ஒரு கெட்ட முஸ்லீம், அவரை கொல்பவனுக்கு உடனே சுவனம் என்று அல்லாஹ் குரானில் சொல்லுகிறார் என்று சொன்னார்கள்.



மாலிக் குவாதிரி என்ற ஒரு அதிர்ஷ்டக்கார மூமீன் சல்மான் தஸீர் என்ற இந்த கவர்னரின் பாடிகார்டு.



நம் அல்லாஹ்வே சொல்லிவிட்டார் என்று பாடிகார்டே பஞ்சாப் கவர்னர் சல்மான் தஸீரை சுட்டுகொன்றார்.



அவரை கைது செய்து அவரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும்போது நீதிமன்றத்திலிருந்த வக்கீல்கள் எல்லாம் மாலிக் குவாதிரி மீது ரோஜா மலர்களை தூவி வாழ்த்தினார்கள்.







மாலிக் குவாதிரி எவ்வளவு சந்தோஷமாக நீதிமன்றத்துக்கு மலர் மாலை சூடி வருகிறார் என்று பாருங்கள்! ஆஹா !







ஆஹா இதுவல்லவா நாடு! இதுவே இஸ்லாமிய நாடு! இதுவே அல்லாஹ்வின் போதனைகளை உயிருக்கும் மேலாக மதித்து போற்றி நடக்கும் நாடு!



சமீபத்தில் கெட்ட முஸ்லீம்களை நல்ல முஸ்லீம்கள் கொன்ற லிஸ்டு

50,000 Tajikistan, 1992-96 (secularists against Islamists)

- 40,000 Chad, 1982-90

- 25,000 Jordan government vs. Palestinians, 1970-71 (Black September)

- 20,000 Syria, 1982 (against Islamists in Hama)

- 10,000 South Yemen, 1986 (civil war)

- 16,000 Western Sahara, 1975-present

- 75,000 Iraq, 2003-present (by suicide bombing and assassinations)

- 80,000 Iran, 1978-79 (revolution)

- 100,000 North Yemen, 1962-70

- 140,000 Kuwait War, 1990-91

- 150,000 Lebanon civil war, 1975-90

- 150,000 Liberia, 1989-97

- 300,000 Iraq, 1970-2003 (Saddam against minorities)

- 300,000 Kurds in Iraq, Iran, Turkey, 1980s-1990s

- 400,000 Somalia, 1991-present

- 200,000 Algeria, 1991-2006 (between Islamists and the government)

- 1,000,000 Iran-Iraq-War, 1980-88

- 1,100,000 Nigeria, 1966-79 (Biafra); 1993-present

- 1,900,000 Sudan, 1955-72; 1983-2006 (civil wars, genocides)

- 200,000 Afghanistan 1980’s and 1990s Civil war between factions

- 300,000 Bangladesh ,West Pakistanis killing Bengalis

குரான் கூறும் உதவாக்கரை உபதேசங்கள்

 

இஸ்லாமிய மதக்கோட்பாடுகளுக்கு அடிப்படை குர்ஆன் மட்டுமே. வாசிக்கிறார்களோ இல்லையோ ஆனால் இஸ்லாமியர்களின் இல்லங்களில் தவறாமல் இடம் பிடித்திருக்கும் புத்தகம் குர்ஆன். அதை அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஒரு பெட்டியினுள் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.  குர்ஆனின் புனிதம் குறைந்து விடக்கூடாது என்பதற்காக அதன் மீது எந்த ஒரு பொருளையும் வைக்க மாட்டர்கள். சராசரிக்கும் குறைவான நம்பிக்கையுடைய  ஒரு இஸ்லாமியர் கூட அதன் பொருள் விளங்காவிடினும், குர்ஆனிலிருந்து ஒருசில பகுதிகளையாவது மனனமாகக் கூறுவார்.  இன்றும் அதிதீவிர பக்திமானாக தங்களை அறியச் செய்கிறவர்களில் பலருக்கும்   குர்ஆனிய வசனங்களின்  பொருள் தெரியாதென்பது வேடிக்கையானது. அதற்காக அவர்கள் கவலைப்படுவதுமில்லை. இது மதப்பிரசங்கிகளுக்கு வசதியாக அமைந்துவிட்டது எனலாம்.
        மதப்பிரசங்கிகளோ, குர்ஆனில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களும், அதிநுட்பமான கண்டுபிடிப்புகளும், மருத்துவம், வரலாறு, புவியியல், பொருளாதாரம் என்று அனைத்தையும் விவரித்து  பேசுவதாக, கண்கள் சிவக்க, கழுத்துநரம்புகள் தெறிக்க குரலை உயர்த்தி குர்ஆன் தெளிவான அத்தாட்சி, நேர்வழி, உறுதியானது, உயிருள்ளது, நல்லுபதேசம்,... என்றெல்லாம் கூறி பர்வையாளர்களை இருக்கைகைகளின் விளிம்பிற்கே கொண்டு வந்து விடுவார்கள். மதத்தின் பெயரால் மக்களை முட்டாள்களாக்குவது அவர்களுக்கு நல்ல வருமானத்தைத்   தரும் தொழில். சிலர் தங்களது இத் திறமையால் கோடீஸ்வரர்களாக வாழ்கைத்தரத்தை உயர்த்திக் கொண்டுள்ளனர். இவர்களின் கூற்றை ஆய்ந்துணர்ந்த வெகுமக்கள் எத்தனை பேர்?
        குர்ஆன் கூறும் நெறிமுறைகள் எத்தனை யுகங்கள் கடந்தாலும் வாழ்வியலுக்குப் பொருத்தமானது எனவே, மனிதகுலம் மேன்மையடைய, குர்ஆன் கூறும் நெறிமுறைகள் முறைகள் நமது வாழ்வில் இரண்டற இணையவேண்டுமென்று முஸ்லீம்களிடம் மட்டுமல்லாமல் மற்றமதத்தினரிடமும் வற்புறுத்துகின்றனர். சராசரி மனிதவாழ்க்கைக்கு குர்ஆனின் வழிகாட்டல் என்ன? இன்னும் முதன்மைப்படுத்திச் சொல்வதென்றால், சடங்குகளாகவும், வழிபாட்டில் மந்திரஉச்சரிப்புகளாகவும், வெளிப்படுதலைத்தவிர ஒரு இஸ்லாமியனின் வாழ்வில் குர்ஆனின் பங்களிப்பு என்ன? என்று கேட்கலாம். குர்ஆன் கூறும் செய்திகள் நடைமுறைக்கு இணக்கமானதா?

இதற்கான பதிலை சில குர்ஆன் வசனங்களைக்  கொண்டு காண்போம்

அன்றியும் பெண்களில் கணவனுள்ளவர்களும் (உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது) -அடிமைப்பெண்களில் உங்களுடைய வலக்கரங்கள் (போரில்) சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர…
                            (குர்ஆன் 4:24)
(ஆனால்)  தம் மனைவியர்களிடமும் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமும் தவிர; -இவர்களிடம் உறவுகொள்வதில் நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுகிறவர்கள் அல்லர்.
(குர்ஆன் 23:6)
இக்குர்ஆன் வசனம் போதிப்பது என்ன?
சாதாரண மொழியில் சொல்வதென்றால், எண்ணற்ற வைப்பாட்டிகளுடன் 'கூடி' வாழ்பவர்கள் அல்லாஹ்விடத்தில் பழிப்பிற்குறியவர்கள் அல்லர்.
இன்று, போலிப்பகட்டு வார்த்தைகளைக்  கூறி வலம் வந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய பிரச்சார பீரங்கிகள் கூட, எந்த ஒரு மனிதரையும் உடைமைப் படுத்தியிருக்க முடியாது. மனைவியைத் தவிர்த்து வேறொரு பெண்ணை ஒருபொழுதும் நாடிச் செல்லாதவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். இத்தகைய ஒழுக்க நிலையிலிருப்பவர்களுக்கு இக்குர்ஆன் வசனத்தின் பயன் என்ன? பல பெண்களுடன் திருமணமின்றி கூடி வாழ்வது எவ்வகையான நாகரீகம்? நிச்சயமாக, ஒழுக்கமுடையோர்  எவராலும் குர்ஆனின் இவ்வனுமதிகளை இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
        இன்றைய சூழலில் நமது வலக்கரம் எவரையும் உடைமையாக்க (அடிமைகளாக்க) வழியில்லை. அடிமைகளைப் போர்கள் மூலமாக மட்டுமே பெறமுடியுமென்று வாதிட்டாலும் இதை போர்க்களத்திலும் செயல்படுத்த முடியாது. சகமனிதர்களை அடிமைகளாக்குவது மனிதாபிமானமற்றது என்று சட்டமியற்றி தடுக்கப்பட்டுவிட்டது. குர்ஆன் எல்லாக் காலத்திற்கும் பொருத்தமானது என்று முழங்குபவர்கள்,  அல்லாஹ்வின் அனுமதிக்கெதிராக சட்டமியற்றப்பட்டிருப்பதை கண்டுகொள்ளாமல் விட்டது ஏனோ? குர்ஆனின் இவ்னுமதிகளை மூடத்தனமானது என்று தடைசெய்து விட்டு,  மீண்டும் அதே குர்ஆனின் வசனங்களை புனிதமானவைகள் என்று அனுதினமும் கூறி வழிபடுவதன் பொருள் என்ன? தனிமனிதனுக்கோ அல்லது ஒரு சமுதாயத்திற்கோ எவ்வகையிலும் பயனற்ற, செயல்படுத்தக்கூடாத இவ்வனுமதிகளை ஏட்டிலும், மனதிலும் பதித்து வைப்பதின் பொருள் என்ன?      

ஆண்கள், பெண்களை நிர்வகிக்கின்றனர்; காரணம் அவர்களில் சிலரை,சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான்      இன்னும் அவர்களுடைய மாறுபாட்டை நீங்கள் அஞ்சுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; படுக்கைகளில் அவர்களை நீக்கி வையுங்கள்; இன்னும் அவர்களை அடியுங்கள் உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் அவர்கள் மீது வேறு வழியைத் தேடாதீர்கள்…
(குர்ஆன் 4:34)
ஏதோ சில காரணங்களுக்காக  ஒருவர் தனது மனைவியை அடிப்பதாக வைத்துக்கொள்வோம் (வாதத்திற்காக). என்னதான் நியாயம் கூறினாலும் இது மனிதாபிமானமற்றது, நகரீகமற்றது  சட்டப்படி குற்றமும் கூட. இச்செயல் அவரது குழந்தைகளை வெகுவாகவே பாதிக்கும். அண்டை வீட்டாரிடம் அவரது நன்மதிப்பைக் குறைத்துவிடும். குடும்ப உறவில் அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புவருக்கு இவ்வசனத்தின் பயன் என்ன?
        மனைவியிடம் மாறுபாட்டைக் காணும் பொழுது  அடித்துத் திருத்த வேண்டுமெனில், கணவனின் மாறுபாட்டை மனைவி காணும் பொழுது கணவனை அடித்துத் திருத்தலாமா?

போர் செய்தல், அதுவோ வெறுப்பாக இருக்க, உங்களின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது; ஒரு பொருளை நீங்கள் வெறுக்கலாம்; (ஆனால்) அது உங்களுக்கு நன்மையாக இருக்கும்;  இன்னும் ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம் ஆனால் உங்களுக்கு அது தீமையாக இருக்கும்; (இவற்றையெல்லாம்) அல்லாஹ்  அறிவான் நீங்கள் அறிய மாட்டீர்கள்.
(குர்ஆன் 2:216)
முஃமின்களே (முதுமை, நோய் போன்று) எவ்வித இடர்பாடுடையவர்களாகவும் இல்லாமல் (போரில் கலந்து கொள்ளாமல்) உட்கார்ந்திருப்பவர்களும் அல்லாஹ்வுடைய பாதையில் தங்களுடைய உடைமைகளையும் தங்களுடைய  உயிர்களையும் (அர்ப்பணிப்பது) கொண்டு போர் செய்பவர்களும் சமமாக மாட்டார்கள்
(குர்ஆன் 4:95)

நம்மில் பலர் இராணுவப் பின்னணி கொண்டவர்கள் அல்ல. நாம் போர்முனைக்குச் செல்லவேண்டிய அவசியமுமில்லை. உடல்வலிமை கொண்டவர்கள் நம்மில் பலர் உள்ளனர் இக்குர்ஆன் வசனம், இவர்களில் யாரை போர்க்களத்திற்குச் செல்ல வற்புறுத்துகிறது? அல்லது உடல்வலிமை கொண்டவர்கள் அனைவருமே போர்க்களத்திற்குச் செல்லவேண்டுமா? இன்று அல்லாஹ் கூறும் போர்முனை எங்கே இருக்கிறது?

குர்ஆனின் எட்டாவது அத்தியாயம் அன்ஃபால் (போரில் கிடைத்த பொருட்கள்) லிருந்து…

நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் கனீமத்தாகப் பெற்ற பொருட்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அதில் ஐந்திலொன்று உரியதாகும்.
(குர்ஆன் 8:41)

இத்தகைய வசனங்கள்  சர்வதேச போர்விதிமுறைகளுக்கு எதிரானது.  மனிதாபிமானத்தை குழிதோண்டி புதைக்கக்கூடியது. மனிதர்களாகிய நாம் போரின் விளைவுகளையும்,  போர்க்குற்றங்களையும் பகுத்துணர்ந்ததால்தான் போர்விதிமுறைகள் வகுக்கப்பட்டது மீண்டும் பழைய காட்டுமிராண்டி செயல்களை புனிதவசனங்கள் புனித அனுமதிகள் என்றெல்லாம் கரடிவிடுவதன் பயன் என்ன?
        நடைமுறை வாழ்க்கைக்கும் குர்ஆன் வசனங்களுக்கும் உள்ள தலைகீழான வேறுபாடுகளைப் பார்த்தோம். குர்ஆன் ஒவ்வொரு வசனங்களும், வார்த்தைகளும், எழுத்துக்களும் புனிதமானது,  மனிதாபிமானம்மிக்கது, எந்தக்காலத்திற்கும் பொருத்தமானது என்றெல்லாம் பிரதாபிப்பவர்களின் வார்த்தைகளின் பொருள் என்ன?

உயிரின் தோற்றம் எனும் பிரபஞ்ச இரகசியம்

 



 

இந்த பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது ? மனித குலம் தன் வரலாறு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி இது. சிருஷ்டி மர்மங்கள் மீதான ஆர்வம் ஒரு
தனித்தன்மையாகவே மனித இனத்தில் துலங்குகிறது. தொழில் நுட்ப முன்னேற்றம் மனித வரலாற்றின் வேறெந்த சமயத்தையும் விட தற்போது உயிரின தோற்றத்தின் இரகசியத்தை
நமக்கு தெளிய வைத்துவிடக் கூடும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் உண்மையிலோ நிலை வேறு மாதிரியாக உள்ளது. பிரபஞ்சத்தை -அதன் இயக்கங்களை மிக நுண்ணளவிலும் மிக பிரம்மாண்ட வடிவிலும் நாம் தரிசிக்க வழிவகுத்த தொழில்நுட்பமே அந்த தரிசனத்தின் மூலம் இப்பிரபஞ்ச இரகசியத்தினை ஆழப்படுத்தியுள்ளது என்பது மட்டுமல்ல அந்த இரகசியத்தின் பல புதிய பரிமாணங்களையும் நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 

1903-இல் சுவீடிஷ் அறிவியலாளரான அர்கீனியஸ் 'அண்டவெளி-விதை பரவல்' (Cosmic panspermia) எனும் முன்யூகத்தை பூமியில் உயிரின் தோற்றத்தை விளக்க முன்வைத்தார். அண்ட வெளியில் விண்மீன்கள் உமிழும் வெப்பத்தின் ஆற்றலைக் கொண்டு கிரகங்களிடையே பயணம் செய்யும் நுண்ணுயிர் கோளங்கள் மூலம் உயிர் இந்த பூமிக்கு கொண்டு
வரப்பட்டிருக்கலாம் என்பதே அவரது ஊகம்.

அர்கீனியஸ்
இந்த ஊகத்தின் தவறினை நம் இன்றைய அறிவு மிக நன்றாகவே விளக்குகிறது. அண்டவெளியில் கதிரவன் உட்பட விண்மீன்கள் உமிழும் கதிர்களில் இருப்பது வெறும் வெப்ப ஆற்றல் மாத்திரமல்ல. அர்கீனியஸின் நுண்ணுயிர் கோளங்களது உயிர் தன்மைக்கான ஆதார அமைப்பினையும் முற்றிலும் அழித்துவிடக்கூடிய கதிர்வீச்சும் அந்த விண்மீன் கதிர்களில் உண்டு. வளிமண்டல பாதுகாப்பற்று இக்கதிர்வீச்சுக்களில் சிக்கும் உயிர்க்கோளங்களுக்கு உடனடி அழிவு திண்ணம்.
1924-இல் ரஷ்ய அறிவியலாளரான அலெக்சாண்டர் ஒப்பாரின் ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.
அலெக்ஸாண்டர் ஒபாரின்

கார்பன் சார்ந்த மூலக்கூறுகளால் நிரம்பப்பட்ட புவியின் நீர்நிலைகள், எதிர்-எரி (reducing) வேதித் தன்மை கொண்ட இளம் வளி மண்டலம் இவற்றில் உருவான மூலகக் குழம்பிலிருந்து உலகின் முதல் உயிர் உருக்கள் தோன்றின எனும் சாத்தியக்கூற்றினை அவர் முன் வைத்தார். இந்த 'தொல் கரிம மூலக்கூறுகளாலான குழம்பு ' (primordial orgnic soup) எனும் கோட்பாடு பிரபலமடைந்தது. 1953 இல் இந்த கருது கோளின் (hypothesis) சாத்தியத்தன்மை பரிசோதனைச்சாலையில் ஆராயப்பட்டது.

சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஹெரால்ட் யூரேயின் பட்டதாரி மாணவரான ஸ்டான்லி மில்லர் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். மீத்தேன் (CH4), அமோனியா(NH3) மற்றும்
ஹைட்ரஜன் வாயுக்கள் மற்றும் நீர் அடங்கிய ஒரு அறையில் (தொல்-புவியின் வளி மண்டலத்தில் அப்புவியின் நீர்நிலை) மின்-அதிர்வுகளை (தொல் பழம் மின் புயல்கள்) ஏற்படுத்தினார். பின்னர் தெளிவுபடுத்தி எடுத்த கலவையில் உயிரின் அடிப்படை இயங்குதலுக்கு இன்றியமையாதவையான பல மூலக்கூறுகள் (அமினோ அமிலங்கள் உட்பட) உருவாகியிருப்பதைக்
கண்டார். கார்ல் சாகன் இதே முறையில் அடினோசின் டிரை பாஸ்பேட் (ATP) எனப்படும் உயிர்களின் ஆற்றல் பரிமாற்றத்திற்கு ஆதாரமான மூலக்கூறினை உருவாக்கினார். 

தொல்-புவி போன்ற அமைப்பினை ஆய்வுசாலையில் உருவாக்கும் யுரே-முல்லர் பரிசோதனை
இவ்விதமாக தொல்பழம் நீர்நிலைகளின் கரிம மூலக்கூறுகளாலான
குழம்பிலிருந்து உயிர் உருவாக்கம் பெற்றது எனும் கருதுகோள் நிகழ்ந்திருக்கும் சாத்தியம் மிக்க ஆதி உலகின் நிகழ்வு என அறிவியல் சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட
ஒன்றாயிற்று. டார்வினிய பரிணாம இயக்கமான இயற்கைதேர்வு (natural selection) மூலக்கூறு அளவிலேயே நடைபெறுகிறதா இல்லையா எனும் விவாதம் உயிரியலாளரிடையே தீவிரமடைந்தது. (எடுத்துக்காட்டாக, சில மூலக்கூறுகள் தம் இயல்பிலேயே மற்ற மூலக்கூறுகளைக் காட்டிலும் உயிரினக் கட்டமைப்பில சிறந்து விளங்குவதால் 'தேர்வு ' செய்யப்படுகின்றன.)

சூரிய குடும்பத்தின் ஊடாக செல்லும் வால்நட்சத்திரங்கள் பூமியின் வளிமண்டலத்தில் துகள்களை உதிர்ப்பது வழக்கம். 1979-இல் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தயால் விக்கிரமசிங்கே, டேவிட் ஆலன் ஆகியோர் அவ்வாறு உதிரும் துகள்களின் நிறமாலை ஆய்வினை (spectroscopic analysis) மேற்கொண்டபோது அது காய்ந்த பாக்டீரிய கோளங்களின் தன்மையை ஒத்திருப்பதை கண்டறிந்தனர். தயாலின் சகோதரர் சந்திரா விக்கிரமசிங்கே சர்.பெரெட் ஹோயலுடன் (Sir Fred Hoyle) இணைந்து
தயால்-ஆலன் ஆராய்ச்சியின் அடிப்படையில், பூமியில் உயிர்களின் தோற்றம் குறித்து ஒரு துணிகரமான கருதுகோளை உருவாக்கினார். அர்கீனியஸ் கூறிய உயிர்கோளங்கள்
உண்மையில் வால்நட்சத்திர வால் துகள்களிலிருந்து உதிர்ந்த பாக்டீரியக் கோளங்களாக இருக்கலாம் என்பதே அது. இது ஒரு விளிம்பு கோட்பாடாகவே பிரபல
உயிரியலாளர்களாலும் மற்ற அறிவியலாளர்களாலும் மதிக்கப்பட்டது.இதற்கு சில முக்கிய காரணங்கள் இருந்தன. அண்டவெளி துகள்களும் சரி, எரி விண் கற்களும் சரி பூமியின்
வளிமண்டலத்தில் நுழைகையில் உராய்வின் காரணமாக குறைந்தது 200 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க வேண்டும். மேலும் அண்டவெளியில் உயிர்க்கொல்லித் தன்மைகொண்ட
புறஊதா கதிர்கள் போன்றவை நிறைந்துள்ளன. இந்நிலையில் பாக்டாரியாக்கள் உயிர் வாழ்தல் முடியாததொன்று. (பாலில் பாக்டாரியாக்களை கொல்ல இதே செயல்முறையினை தான் நாம் கடைபிடிக்கிறோம். அண்ட வெளியிலும் வளிமண்டல நுழைதலின் போதும் ஒரு இயற்கையான பாய்சரைசேஷன்தான் நிகழ்கிறது எனலாம்) எனவே 'அண்டவெளி விதை பரவல் ' மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

1980களின் வால்நட்சத்திரமான ஹாலியிலிருந்து உதிர்ந்த துகள்களின் நிறமாலையும் பாக்டீரியங்களின் நிறமாலையும்

ஆனால் இந்த புத்தாயிரமாண்டின் தொடக்க பத்தாண்டுகளில் ஏழு ஆண்டுகளை நாம் கடந்திடும் நிலையில் இக்கருதுகோளுக்கு ஒரு புது உத்வேகம் கிடைத்துள்ளது. இப்போது
நடைபெறும் அறிவியல் விவாதங்களில், பூமியில் உயிரின் தோற்றம் குறித்த விளக்கங்களில் 'அண்டவெளி - விதை பரவல் ' முக்கிய இடம் பெறுகிறது. சங்கிலித்தொடராக நிகழ்ந்த பல்வேறு பட்ட அறிவியல் துறை நிகழ்வுகளின் கூட்டு விளைவே இது. வானொலி அலைவரிசையில் அமைந்த மின்-காந்த அலைகளின் மூலம் அண்டவெளியை ஆராயும் தொலைநோக்கிகள் அண்டவெளியில் பல கரிம மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தன. இம்மூலக்கூறுகளில் உயிரினங்களின் ஆதார கட்டமைப்பிற்கான அத்தியாவசியமான மூலக்கூறுகளும் அடங்கும். உதாரணமாக, இப்பூமியிலிருந்து 26,000 ஒளி வருடங்களுக்கு அப்பால் ஆகாய கங்கை விண்மீன் மண்டல மையத்திற்கு அருகில் கிளைகால்டிகைட் போன்ற சர்க்கரைத்தன்மை கொண்ட மூலக்கூறுகளை அரிசோனாவின் தேசிய அறிவியல் கழக வான்-ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எட்டு அணுக்களால் உருவான கிளைகால்டிகைட் என்பது ரைபோஸ் மூலக்கூறின் முன்னோடி மூலக்கூறாகும். ரைபோஸும் அதலிருந்து சிறுமாற்றம் பெற்று உருவாகும் டிஆக்ஸி-ரைபோஸும் உயிரின் அதிமுக்கிய மூலக்கூறுகளான டி-என்-ஏ மற்றும் ஆர்-என்-ஏ அமிலங்களின் அடிப்படை அமைப்பிற்கு இன்றியமையாதவையாகும். ஜனவரி 2001 இல் ஐரோப்பிய விண்-ஆராய்ச்சியாளர்கள் அண்டவெளி துகளில் பென்சீன் மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.


அண்ட வெளியின் அளப்பரிய தூரங்களில் உயிரினை உருவாக்கும் மூலக்கூறுகளை விண்ணாராய்ச்சியாளர்கள் அறிந்த அதே சமயம், பூமியின் அடி ஆழங்களில் உயிரின் இருப்பினை புவியியலாளர்களும், உயிரியலாளர்களும் கண்டனர். உதாரணமாக எரிமலைத்தன்மைக் கொண்ட கடல்படுகைகளில் 306 டிகிரி வெப்பத்தில் நுண்ணுயிரிகள் வாழ்வதனை ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். கதிரியக்கத்தால் தூய்மையாக்கப்பட்ட உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் அணுஆலைகளின் இருதயப்பகுதிகளில் கதிர்வீச்சிலும் உயிர் வாழும் பாக்டீரியா (டெயினோகாக்கஸ் ரேடியோடுயூரான்ஸ்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 'அண்டவெளி-விதை பரவல் ' கோட்பாட்டாளர்களால் இந்த பாக்டீரியாவின் கண்டுபிடிப்பு அண்டவெளியின் கடின சூழலில் உயிரின் இருப்புக்கான சாத்தியக்கூறினை மெய்ப்பிக்கும் சான்றாகக் காட்டப்படுகிறது. ஆனால் இந்த உயிர்கள் சில அதீத சூழல்களில் இயற்கை தேர்வு மூலம் உருவான உயிர்கள் என்பதால் இவற்றின் இருப்பு 'அண்டவெளி - விதை பரவல் ' கோட்பாட்டினை மெய்ப்பிக்கும் சான்றாக கருதமுடியாது என்பதே பொதுவான கருத்தாகும். எதுவாயினும் சென்ற சில பத்தாண்டுகளுக்கு முன் அறிவியலாளர்கள் அறிந்திருந்ததைக் காட்டிலும் இன்று நாம் உயிரின் தகவமைப்புத்தன்மையின் அதிசய ஆற்றலினை அறிந்துள்ளோம் என்பதே உண்மை. ஆனால் இந்த ஆற்றல் வால்நட்சத்திர வால்களில் அமர்ந்து விண்மீன் மண்டலங்களை தாண்டி, கிரகங்களின் வளிமண்டலங்களின் உட்பிரவேசித்து பின்னர் அக்கிரகங்களில் உயிர் பரிணாமத்தை தோற்றுவிக்கும் அளவிற்கு தாக்குபிடிக்க முடியுமா? இதுவே கேள்வி.

செவ்வாய் கிரகத்திலிருந்து எந்த நிகழ்வாலோ அண்டவெளியில் தள்ளப்பட்டதோர் உருளைக்கிழங்கு போன்ற பாறாங்கல் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த பூமியின் துருவ
பிரதேசத்தில் மோதி புதைந்துகிடந்தது. பின்னர் அது ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ALH84001L எனப் பெயரிடப்பட்ட இந்த விண்கல் ஆராயப்பட்டது. அப்போது அது ஒரு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. டேவிட் மெக்கேயின் தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச குழுவினர் அந்த விண்கல்லின் மேல்புறத்தில் குழாய்த்தன்மை கொண்ட வடிவமைப்புகளைக் கண்டனர். மனித முடியின் ஆரத்தில் 1/25 பரிமாணம் கொண்ட இந்த அமைப்புகள் பொதுவாக பாக்டீரியாக்களால் ஏற்படுத்தப்படும் வடிவமைப்புகளை பெரிதும் ஒத்திருந்தன. பாக்டீரிய இயக்கங்களால் உருவாக்கப்பட்ட அவ்வடிவமைப்புகள் புவியின் வளிமண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்னே உருவாக்கியிருக்க வேண்டும் என டேவிட் மெக்கே கருதுகிறார். டேவிட் மெக்கேயின் இம்முடிவுகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தின. ஆனால் டேவிட் மெக்கேயின் பாக்டீரியா குறித்த முடிவுகளை ஏற்க மறுப்பவர்கள் கூட இவ்விண்கல்லில் இருக்கும் பல்-அரோமாடிக் ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகள் (Poly-cyclic aromatic hydrocarbons), ALH84001L இப்புவியின் வளி மண்டலத்திற்குள் நுழைவதற்கு முன்பே அதில் படிந்துவிட்டதை மறுக்கவில்லை. 

எனில் செவ்வாயில் ஏறக்குறைய 4.5 x 109 ஆண்டுகளுக்கு முன் பல்-அரோமாடிக் ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளை உருவாக்கும் நில-வேதியியல்
(geo-chemical)நிகழ்வுகள் நடந்துள்ளன என்பதே பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்துவதுதான். ஏனெனில் உயிர்களின் தோற்றத்தின் முக்கியமான பரிணாம படிநிலை அது என்பதனை அனைவரும் அறிவர்.

2001-இல் பாரதத்தின் புனேயில் அமைந்துள்ள 'பல்கலைக்கழகங்களுக்கிடையிலான விண்ணாராய்ச்சி மையத்தை' சார்ந்த ஜெயந்த் விஷ்ணு நர்லிக்கர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் துணையுடன் ஒரு பரிசோதனையை வடிவமைத்து நடத்தினார். டாடா வளி-ஆய்வு மையமும் இதில் பங்கு கொண்டது. பலூன் சோதனையின் மூலம் வளிமண்டலத்தின் உயர்-ஸ்ட்ராடோ ஸ்பியர் தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வளி மண்டல துகள்கள் உலகின் மிகச்சிறந்த மூலக்கூறு ஆராய்ச்சி மையங்கள் இரண்டில் பரிசோதிக்கப்பட்டன.

இஸ்ரோவின் க்ரையோஜெனிக் சாம்பிளர் கருவி
ஹைதராபாத்தின் செல்லுலார் மற்றும் மூலக்கூறு ஆய்வு மையம் மற்றும் வேல்ஸின் கார்டிஃப் பல்கலைக்கழக பரிசோதனைச் சாலைகளிலும் செய்யப்பட்ட இப்பரிசோதனை முடிவுகள் வளிமண்டலத்தின் அதிஉயர தளங்களிலும் நுண்ணுயிரிகள் இருப்பதை உறுதி செய்தன.


இந்த பாக்டாரியாக்கள் நிலம் சார்ந்த பரிணாமத்தின் விளைவுகள் அல்ல என கருதப்படுகின்றன. இவ்விதத்தில் இப்பரிசோதனையே புவிசாரா உயிரின் இருப்பை முதன்முதலாக அறிவியல் ரீதியாக நிறுவிய பரிசோதனையாகும். உலக அறிவியல் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை மைல்கல் இது. இப்பரிசோதனை விளைவுகள் பூமியில் உயிர் தோற்றம் குறித்த நமது அறிவியல் நிலைபாடுகளில் ஏற்படுத்தும் தாக்கமும் முக்கியமான ஒன்றாகும்.

சர் ப்ரெட் ஹோயல்

ஏனெனில் சந்திரா-ஹோயல்-நர்லிக்கர் ஆகியோர் முன்வைக்கும் 'அண்டவெளி-விதை பரவல் ' கருதுகோளின் அடிப்படையில் இம்மூவர் முன்வைக்கும் ஒரு கருத்து இது, அதாவது இக்கருதுகோள் உண்மை எனில் புவியின் உயிர் கோள பரிணாம எல்லைக்கு (terrestrial biosphere) வெளியில் இருப்பதாகக் கருதப்படும் வளிமண்டல உயர் தளங்களில் நுண்ணுயிரிகள் காணப்பட வேண்டும் என்பதாகும்.

சந்திரா விக்கிரமசிங்கே

அண்டவெளியில் பரவுதலுக்குரிய விதத்தில் நுண்ணுயிரிகள் வாழ்தல் சாத்தியமானதொன்றா?

ஜெர்மானிய விண்வெளி அமைப்பினைச் சார்ந்த ஜெர்டா ஹோர்னெக் ரஷிய விண்கலனான ஃபோடானை மையமாகக் கொண்டு செய்த சில முதன்மையான ஆராய்ச்சிகளின் முடிவுகள் இச்சாத்திய கூறு குறித்து ஆராய்கின்றன. பாசிலஸ் சப்டிலிஸ் எனும் பாக்டாரியாவின் உயிர்கோளங்கள் 50 x 106விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவை உடனே இறந்தன. பின்னர் க்வார்ட்ஸ் தடுப்புச்சுவருக்கு பின் வைக்கப்பட்ட 50 x 106

உயிர்கோளங்கள் விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவையும் இறந்தன. பின் செவ்வாய் கிரக விண்கல்லின் வேதித்தன்மையுடன் உருவாக்கப்பட்ட மணல் பூச்சு
கொடுக்கப்பட்ட 50 x 106 பாக்டீரிய உயிர்கோளங்கள் விண்வெளி கதிர்வீச்சுக்கு ஆளாக்கப்பட்டன. இவற்றில் 100,000 உயிர்கோளங்கள் மடியாமல் வாழ்ந்தன.
செவ்வாய் கிரகத்திலிருந்து ஒரு விண்கல் நேர்கோட்டில் பூமியைத் தாக்க வேண்டுமென்றால் அதற்கு சில வருடங்களே பிடிக்கும். பிரபஞ்ச பரிமாணங்களில் இது ஒன்றும் பெரிய ஆபத்தான பயணம் அல்ல.
இனி சில சுவாரசியமான புள்ளி விவரங்களை காண்போம்.விண்கற்கள் இப்புவி-சாரா பொருட்கள் மிகுதியாக இங்கு வர காரணமாயுள்ளன.
  • கடந்த மூன்று நூற்றாண்டுகளில் மட்டும் பதிவு செய்யப்பட்ட விண்கற்களின் (அண்டார்டிக்க பிரதேசம் தவிர்த்து) எண்ணிக்கை 4660.
  • இவை கொண்டுவரமுடிந்த விண்வெளி பருப்பொருள் அளவு 49,4625 கிலோ .
  • ஒரு செண்டிமீட்டர் நீளம் கொண்ட விண்கல் 10,000 முதல் 100,000 வரை பாக்ட்டீரியாக்களை மற்றும் எண்ணற்ற உயிர்தன்மைக்கு இன்றியமையா கரிம மூலக்கூறுகளை கொண்டுவரமுடியும்.
  • நம் பூமியின் வயது சற்றேறக்குறைய 4.5 பில்லியன் வருடங்கள். (1 பில்லியன் = 109
ஆக, உயிரின் தோற்றம் எனும் அந்த இரகசியம் குறித்த முழுமையான சித்திரத்தின் வரைச்சீலையின் பரப்பு அண்டவெளியின் கதிரியக்க கதிவீச்சுக்களடங்கிய இருள் வெளியிலும் விஸ்தீகரிக்கப்பட வேண்டியதென்பது கட்டாயமாயிற்று.

பொதுவாக அண்டவெளிவெநதை பரவல் கோட்பாட்டாளர்கள் தீவிர டார்வினிய எதிர்ப்பாளர்களாக உள்ளனர். உண்மை என்னவென்றால் டானியல் டெனெட் எனும் டார்வீனிய அறிஞர்
கூறுவது போல இயற்கைதேர்வு ஒரு இயங்குமுறைக்கான விதிகளின் வடிவமப்பே (algorithm). தான் பற்றி இயங்கும் பொருட்களின் தன்மை குறித்தது மாறுவதல்ல அதன்
இயங்குமுறை. உதாரணமாக ஒரு அல்காரித செயல்பாட்டினை கணினியின் மின்னணு நிலைகளிலும் வெளிப்படுத்த முடியும் கூழாங்கற்களைக் கொண்டும் வெளிப்படுத்த முடியும். புவி சார்ந்த கரிம மூலக்கூறுகளடங்கிய தொல் பழம் நீர்நிலையில் மூலக்கூறு அளவில் இயற்கைதேர்வு நடக்கமுடியுமென்றால், விண்மீன் மண்டலங்களிடையே அண்டவெளியில் கதிவீச்சு ஆற்றல்கள் உந்தித்தள்ள உதயமாகும் கரிம மூலக்கூறுகளிடையேயும் அது நடக்க முடியும். நிச்சயமாக இத்தேர்விற்கான அழுத்தங்கள் மாறலாம். நட்சத்திர தூசிகளில் உருவான மூலக்கூறு தொடர்கள் நம் தொல் பழம் மூதாதை உயிரினங்களில் இருந்திருக்கும் நிச்சயமாக. பின் இயற்கை தேர்விற்கு இணையான உள்ளுறை-ஒத்திசைவு (endo-symbiosis) மூலமாகவும் நம் செல்களின் ப்ரோகாரியோடிக் தன்மை கொண்ட மைட்டோ காண்டிரியாக்களிலும் கூட இருக்கலாம். எந்த இறை வெளிப்பாடும் எந்த இறை தூதனும் நினைத்தும் பார்க்கமுடியாத அற்புத பிரபஞ்ச இணைவுகள் மூலம் நாம் நம் கற்பனைகளுக்கும் எட்டாத விதத்தில் பிரபஞ்சத்தின் அனைத்தோடும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும் என்று நபிகள் நாயகத்தின் வழிகாட்டல்

 

 

இஸ்லாத்தின் இறைதூதர் நபிகள் நாய்கம் எப்பேர்ப்பட்ட மனிதர் என்பதற்கு ஒரு முக்கியமான ஆதாரத்தை நண்பர் முகவை அப்பாஸ் பதிவாக எழுதியுள்ளார்.

இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் நாட்டு நடப்பு; குடும்ப கட்டுப்பாட்டுக்கு பின் குழந்தை.

இப்போது வீரமணியார் வகையறாக்கள் ஒரு கேள்வி எழுப்பலாம், குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்ட லட்சத்தில் ஒருவருக்குத் தானே குழந்த பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட எல்லாருக்கும் பிறக்க வில்லையே என்று. இங்கேயும் இறைவனின் சான்று பளிச்சிடுகிறது. அதாவது குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யாமலேயே குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கும் தம்பதிகளில் எப்படி தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருவது போன்று, அறுவைச் சிகிச்சை செய்தவர்களிலும் தான் நாடியவர்களுக்கு மட்டுமே குழந்தை தருகிறான் இறைவன் என்பதுதான் அது.

இதைத்தான் இறைவனின் தூதர்[ஸல்] அவர்கள் பின்வரும் பொன்மொழியில் தெளிவான வார்த்தையில் சொல்லியுள்ளார்கள்;

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்கள்;

''நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!" என்று கூறினார்கள்.[புகாரி]

நாத்திக மடையர்களான வீரமணியார் வகையறாக்கள் என்ன கேட்பார்கள் என்பதை முன்னரே யூகித்து சகோ முகவை அப்பாஸ் பதிலளித்துள்ளார்கள்.

அல்லாஹ் யாருக்கு குழந்தையை தர நாடுகிறான் என்பது நமக்கு தெரியாது. ஏன் நபிகள் நாய்கத்துக்கே தெரியாது. அவரும் ஆண் குழந்தைக்காக இறைஞ்சி அவருக்கு ஆண் குழந்தை கொடுக்கப்படவில்லை. எத்தனையோ பெண்களை நபிகள் நாய்கம் கற்பழித்தததால்தான் என்று பிறமத சகோதரர்கள் அவதூறு சொல்லியுள்ளார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்களது பாவம் உங்களது பிள்ளைகளுக்கு இல்லை என்று அல்லாஹ் திருமறையில் அறிவித்திருக்கிறான். ஆகவே நபிகள் நாய்கம் செய்த கற்பழிப்புகளின் பாவம் அவரது பிள்ளைக்கு எப்படி வரும்? இது கூட தெரியாத் நாத்திக மடையர்களான வீரமணி வகையறாக்கள் என்ன விவாதம் செய்யப்போகிறார்கள்?

சரி இப்போது நபிகள் நாய்கத்தின் பொன்மொழிக்கு வருவோம். அதிலிருந்து இறையச்சம் பெறுவோம்.

நபிகள் நாய்கதின் போர்வீரர்கள் கற்பழிப்பு செய்கிறார்கள். யாரை? போரில் பிடிக்கப்பட்ட பெண்கைதிகளை. அபு க்ரைபுக்கு முன்னாலேயே அமெரிக்காவுக்கே வழிகாட்டியாக நபிகள் நாய்கம் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

அபு க்ரைபில் எந்த பெண்கைதியையும் அமெரிக்கா கற்பழிக்கவில்லை. ஆனால், இனி அமெரிக்கா நபிகள் நாய்கம் வழியை மேற்கொண்டால், ஈராக்கில் பெண்கைதிகளை பிடித்து கற்பழிக்கலாம் என்ற உயரிய போதனையை நபிகள் நாய்கம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அறிவிக்கிறார்கள்.

இதில் நபிகள் நாய்கத்தின் போர்வீரரான அபு சயீத் (ரலி) ஒரு அக்கறையாக இந்த பெண் போர்க்கைதிகளை கற்பழிக்கலாமா என்று கேட்கிறார். அவருக்கு அந்த பெண்கள் அன்றுதான் தன் கணவன்மார்கள், பெற்றோர்கள், பிள்ளைகள் கொல்லப்படுவதை கண்ணால் பார்த்திருக்கிறார்கள். அன்றே நபிகள் நாய்கத்தின் போர்வீரர்கள் அந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்களுக்கு இன்பம் தருகிறார்கள்.

இந்த வேளையில் அபு சயீத் (ரலி) அவ்ர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. இந்த பெண்களை கற்பழித்து அந்த பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், இந்த பெண்களை விற்று பணம் பண்ண முடியாதே என்று கவலைப்படுகிறார்.

ஒரு குலத்தார் மீது போர் தொடுத்து அவர்களது ஆண்களை கொன்று பெண்களை சிறைபிடிக்க வேண்டும் என்பது நபிகள் நாய்கத்தின் வழிமுறை. அவ்வாறு செய்திருக்கும் இந்த நிகழ்வில் அதுவரை சுதந்திர பெண்களாக இருந்த அவர்கள் அடிமைகளாக விற்கப்பட தகுதியுடையவர்களாக ஆகிவிடுகிறார்கள். இதுவும் நபிகள் நாய்கத்தின் வழிமுறை. இது தவறு என்று இன்று நாம் கருதக்கூடாது. நபிகள் நாய்கம் எந்த புறம் நின்று உச்சா போனார் என்பதையும் நாம் பின்பற்றுபவர்கள். இப்படிப்பட்ட முக்கியமான அறிவுரையை நாம் உதறித்தள்ளி விட முடியுமா? சிந்தியுங்கள் என்று அல்லாஹ் அல்குரானில் அடிக்கடி நம்மை கேட்டுகொள்கிறான்.

ஆனால் அங்கே நபிகள் நாய்கம் என்ன அறிவுரை சொல்கிறார் என்று சிந்திக்க வேண்டும்.

”அடே பதர்களே.. இன்றுதான் கணவனை இழந்திருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள். இன்றுதான் பெற்ற தந்தையை இழந்திருக்கிறார்கள். அவர்களை போய் கற்பழித்து அடிமையாக விற்கிறேன் என்று சொல்கிறாயே உனக்கு மனிதாபிமானம் இருக்கிறதா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

”இந்த பெண்களை கற்பழிக்கிறேன். உள்ளே விடலாமா? வெளியே விடலாமா? என்று கேட்கிறாயே? நீ ஒரு மனுஷனா? இதற்காகவா நீ மனிதனாக பிறந்தாய்? உன் மனைவியிடம் போய் உடலுறவு கொள். போரில் தோல்வியடைந்தால் என்ன? அவர்கள் மனிதர்கள் இல்லையா?” என்றா நபிகள் நாய்கம் கேட்டார்கள்? இல்லவே இல்லை!

"அடே நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளே.! நான் இந்த காலத்துக்கு மட்டுமா போதனை கொடுக்க வந்தேன்?  இனி வரும் காலம் அனைத்துக்கும் போதனை கொடுக்க வந்தேன். இதே ஆட்கள் நம்மை கைப்பற்றினால் நம் பெண்களை இதே போல கற்பழிப்பார்கள். அது உண்மைதான். அது காட்டிமிராண்டி வழக்கம். நாம் நாகரிகமான புதிய மதத்தில் இருக்கிறோம். அந்த மதத்தில் இது போன்ற காட்டிமிராண்டித்தனமான செய்கைகளுக்கெல்லாம் இடமில்லை. இவர்களை மரியாதையாக கண்ணியமாக நடத்துங்கள். இவர்களை அடிமைகளாக விற்காதீர்கள். அவர்கள் பெண்கள். அவர்கள் நம்மோடு போர்புரியவில்லை. அவர்களது கணவன்கள், பெற்றோர்கள் குழந்தைகள் நம்மோடு போர் புரிந்தார்கள் தோற்றார்கள் இறந்தார்கள். ஆனால் இந்த பெண்கள் என்ன தவறு செய்தார்கள்? . அதற்காக இவர்களை கற்பழிப்பதோ இவர்களை அடிமைகளாக்கி விற்பதோ தகுமா? இந்த பெண்களே நம்முடன் போரிட்டாலும், இவர்களை அவமரியாதை செய்வதோ கற்பழிப்பதோ தகுமா? அது நாகரிகமானதா? பண்பாடுள்ள விஷயமா? இவர்களை கற்பழிப்பவன் கேடுகெட்டவனிலும் கேடுகெட்டவனாயிற்றே.  நாம் செய்யக்கூடாது. இவர்களை க்ளங்கப்படுத்தாமல் அனுப்பி வையுங்கள். அந்த பெண்களை கவுரதையாக அனுப்பி வையுங்கள். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். அவர்கள் யாரை கணவராக எடுத்துகொள்கிறார்களோ அவர்களிடம் செல்லட்டும். அந்த பெண்கள் தனியாகவே இருக்க விரும்பினாலும் இருக்கட்டும். அவர்களை அடிமையாக விற்பது மனித அறத்துக்கே எதிரானது. இறைவனின் முன்னால் மனிதர்கள் எல்லோருமே சமம். அப்படியிருக்கும்போது ஒரு மனிதனின் அடிமையாக இன்னொரு மனிதன் இருப்பது தகுமா?” என்றா நம் நபிகள் நாயகம் சொன்னார்? இல்லவே இல்லை!


அவர்கள் என்ன சொன்னார்கள்?

அந்த பெண்களை எப்படி கற்பழிக்க வேண்டும் என்றல்லவா நமது நபிகள் நாயகம் அறிவுரை வழங்குகிறார்! சிந்தியுங்கள்!

“அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? உச்சகட்டத்தில் ஆண் குறியை வெளியே எடுத்து விந்தை கொட்டக்கூடாது என்று ஒன்றுமில்லை. ஆனாலும் அப்படி செய்யாமலிருப்பதே மேலானது. அதாவது அந்த பெண்ணின் கருப்பைக்குள் உங்கள் விந்தை அனுப்புவதே மேலானது. ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!"

ஆஹா...!

இதுதானே நம் இறைதூதரின் அதுவும் இறுதி இறைதூதரின் அறிவுரை!!!
இதுவல்லவோ இறைதூதரின் இலக்கணம்!!!!  படிக்கும் எனக்கே புல்லரிக்கிறது!!. இப்படிப்பட்ட்வரை இறைதூதராக கொண்ட நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள்!! இப்படிப்பட்ட இறைதூதரிடம் எப்படிப்பட்ட கூட்டம் சேரும்!!!, எவ்வளவு கூட்டம் சேரும்!!!  என்று சிந்தித்து பாருங்கள். சும்மாவா அல்லாஹ் சிந்திக்க மாட்டீர்களா என்று குரான் வசனங்களில் இறைஞ்சுகிறான்.

இவையே நபிகள் நாயகத்தின் வழிமுறைகள்.

போரில் பிடித்த பெண் கைதிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படி கற்பழிக்க வேண்டும், எப்படி விந்தை உள்ளேயே விட வேண்டும் என்பதனை தெளிவு படுத்தியிருக்கும் இந்த பொன்மொழிகள் இன்னமும் 1400 ஆண்டுகளுக்கு பின்னாலும் முகவை அப்பாஸ் போன்ற மனிதர்களை இஸ்லாமுக்கு அழைத்து வருகின்றன. இப்பொன்மொழிகள் முகவை அப்பாஸ் பொன்ற ஈமானுள்ள முஸ்லீம்களை உற்சாகப்படுத்துகின்றன என்றால் அதில் ஆச்சரியம் இருக்கிறதா?

இதனால்தான் உலகத்தில் வேகமாக பரவும் மதமாக இஸ்லாம் இருக்கிறது என்றால் மிகையில்லை.

சிறைக்கூடங்களில் இஸ்லாம் வேகமாக பரவுகிறது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் இறைதூதரின் இது போன்ற பொன்மொழிகளே என்றால் மிகையில்லை. எவ்வளவு சிறைக்கைதிகள் தாங்கள் செய்வதை அல்லாஹ் பெயரில் நியாயப்படுத்தலாம் என்று சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து முகவை அப்பாஸ் போன்ற தூய இஸ்லாமியர் மகிழ்ச்சி அடைவதில் ஆச்சரியமென்ன?