tag:blogger.com,1999:blog-7400124116539933977.post813681152193698733..comments2023-08-17T06:14:08.953-07:00Comments on நான் நாத்திகன்: எது கடவுள்? எது மதம்?Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7400124116539933977.post-37809516962813160022015-04-05T05:52:48.879-07:002015-04-05T05:52:48.879-07:00சாி நாத்திகா்களாக மாறிவிட்டால் மட்டும் என்ன கிழியு...சாி நாத்திகா்களாக மாறிவிட்டால் மட்டும் என்ன கிழியுதாம். சீா்திருத்தம் பேசிய பலபோ்கள் ஊழல் சாக்கடையில் வீழ்ந்துதானே போனா்கள். பொியாா் என்ன யோக்கியனா? மணியம்மை வயது என்ன ? இவர் வயதென்ன ? மனம் போன போக்கில் உளறிக் கொட்டுவது வழக்கம் பொியாருக்கு. குறை காண்பதில் மட்டும் வல்லமை காட்டுவது ஆகாது. தீா்வை வைக்க வேண்டும். சிலை வழிபாடு கல் - கல்தச்சருக்கு இந்து சமயம் தொழில் அளிக்கின்றது. ஊருணி நிறைந்தற்றே பேரறிவாளன் திரு. என்பதுதான் உண்மை. ஒழுக்கமுமு் நோ்மையும் கடவுள் பேரால்தான் வலியுருத்தப்டுகின்றது. கடவுளைப் பின்பற்றுவதாக காட்டீக் கொள்வவா்களில் ஊழல் வாதிகளுக்கு பஞ்சமா என்ன? நிறைய ஒழுக்க சீலா்கள் உள்ளனரே ? தங்கள் பதில் என்ன. C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7400124116539933977.post-44422993378098549132015-04-05T05:47:42.754-07:002015-04-05T05:47:42.754-07:00மதங்கள் சாா்ந்த பல பழக்க வழக்கங்கள் பொருளாதாரம் சா...மதங்கள் சாா்ந்த பல பழக்க வழக்கங்கள் பொருளாதாரம் சாா்ந்ததாக உள்ளது.உதாரணமாக இந்து ஆலயங்கள் மற்றும் அது சாா்ந்த பழக்க வழக்கங்களால் விவசாய உற்பத்தி செய்யும் புக்கள் அதிக அளவில் செலவிடப்படுகின்றது. புக்கள் கட்டும் தொழில் பலருக்கு சோறு போடுகின்றது. இதுதான் சமயம். சமய யஉணா்வு பல பொருளாதார அம்சங்களைக் கொண்டிருக்கின்றது என்பதுதான் மிக முக்கியமாக உள்ளது.அதுதான் மக்களை மதத்தோடு இணைக்கின்றது. கடவுள் தருவாா் என்று பேசுவான்.யாரும் காத்திருப்பதில்லை. கடவுள் நம்பிக்கை ஏதோ ஒரு பயன் அவ்வளவே.C.Sugumarhttps://www.blogger.com/profile/04169348990485746065noreply@blogger.com