ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி









































தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது.

இந்த பேரணி குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது, இளைய தலைமுறையினர் மத்தியில் பெரியாரின் சிந்தனைகள், சமூக சீர்திருத்த கருத்துகள், கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் இந்த பேரணியை நடத்தி உள்ளோம் என்றார்.


படங்கள்: அசோக்
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக