செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ஜனநாயகமும் இஸ்லாமும் - ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)



By நல்லான்
இஸ்லாமிய இயக்க ‘ஷரியா’ சட்டங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முக்கியத் துவத்தை, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு எப்படி-எந்தெந்த விதங்களில் போதிக்கிறது, இதுவரை இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போவது யார், யார்?, இஸ்லாமை ஏன் பலர் கட்டுரைகளாளும், நையாண்டி, கேலி சித்திரங்களாலும், விமர்சிக்கிறார்கள், எனும் கேள்விகளுக் கெல்லாம் சேர்ந்து ஒரே பதில்:
-- உலகில் எல்லோராலும் ஒரே மனதாக, எளிதில் எதிர்பார்க்கப்படும் ஒழுங்குமுறை திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும், இஸ்லாமிய ஒழுங்குமுறை திட்டங்களில், செயல்பாடு களில் உள்ள வேற்றுமைகளை வெளிப்படையாகத் தெரியப் படுத்துவதற்கும், இவைகளால் உலகதோருக்கு எந்தெந்த விளைவுகள் எப்படி ஏற்பட்டன, ஏற்படுகின்றன, இனியும் ஏற்படலாம் என மூல இஸ்லாமிய நூல்களில் உள்ளது உள்ளபடி தக்க மேற்கோள்களுடனும், உண்மையான செயல்பாட்டு-ஆதாரங்களுடனும் எடுத்துக் காட்டுவதற்காக மட்டுமே பலர் விமர்சிக்கிறார்கள்.
இங்கெழுதுவதில் எங்குமே இட்டுக்கட்டி எடுத்துரைக்கவில்லை. தேவையும் கிடையாது. எல்லாமே உள்ளது உள்ளபடியே தான். இஸ்லாமியத்தால் புனிதமென்று ஏற்றுக்கொள்ளப்பட்ட “தக்கியா” எனும் ஏமாற்றுதல் போலல்லாமல், எங்கும் எதிலும் உள்ளொன்று வைத்து புறமொன்றாகச் சிந்திப்பதோ, எழுதுவததோ கிடையாது. உண்மை ஆதாரங்களை படித்துத் தெரிந்து, தெளிந்த பின்னர், எழுதியவற்றை ஏற்பதோ, ஏற்க மறுப்பதோ படிப்பவர்களைப் பொறுத்தது. இஸ்லாமில் எதையும் கட்டாயப்படுத்துவது போல, காஃபிர்கள் இடங்களில் எங்கும் எதிலும் கட்டாயமில்லை.
இவ்வளவு நாட்களாக தமிழில் அதிகமாகக் கட்டுரைகள் வெளிவராததற்குக் காரணம் என்ன?
1. இந்த விஷயத்தில் மக்களுக்கு இருக்க வேண்டிய “விழிப்புள்ள நிலை” அல்லது அறிவுடை நிலை (awareness) இல்லாதிருந்ததே காரணம்.
2. இஸ்லாமிய மூல நூல்கள், அந்நாட்களில் படித்தறியக் கிடைப்பதும் மிக மிக அரிதாக இருந்தது. இந்நாட்களில், இஸ்லாம் சம்பந்தமான எல்லா மூல நூல்களையும் தரவிறக்க செய்ய ஏற்ற வசதிகளோடு உள்ள இஸ்லாமிய இணையங்களே ஏராளம். இதையும் தவிர காஃபிர்களால் உண்டாக்கப்பட்ட இணையங்களில் இஸ்லாமுக்கு எதிரான கட்டுரைகள், காணொளிகள், இன்னும் ஏராளமாகக் கிடைக்கின்றன. இதனால், இப்போது மெல்ல மெல்ல இஸ்லாம் புனிதமாகக் கருதும் நூல்களின் முக்கியத்துவம், உட்பொருட்கள், முதலியவை, சில தமிழ் மக்களுக்குப் புரிய ஆரம்பித்து விட்டன. இதுவும் ஒரு நல்ல காலத்திற்குத் தொடக்கம் தான்.
3. ஆனாலும், இதில், எல்லா தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டிய விழிப்புள்ள நிலை, இந்நாள்வரை நான் எதிர்பார்த்தபடி இன்னமும் ஏற்பட வில்லையே என்பது தான் எனக்கு இருக்கும் பெருங்குறை,. அப்படி வருங்காலத்தில் அக்கறை உண்டானால் தான், தமிழ் நாடும், தமிழர்களும் சிறப்பாக வாழ முடியும்.
இனி, மூன்றாவது பகுதியில், தொடர்ந்து கருப்பொருட்களைப் பற்றி அலசுவோம்.
முகம்மது நாட்களில் உண்மையில் நடந்த சில சரித்திர நிகழ்ச்சிகள்
கிருஸ்தவ ‘’பெரிப்’’ நாட்டுடன் செய்துகொண்ட பழைய ஒப்பந்தத்திற்கு மாறாக, கிபி 630இல், முன்னறிவிப்பின்றி முகம்மது தன் படையுடன், தாக்கினார். படையெடுப்பின் பெயர், “தாபுக்” போர் எனப்படும். அங்குள்ளவர்களில் பலர் கொல்லப்பட்டனர், மிஞ்சியவர்கள், ‘ஜசியா’ கொடுக்க நேர்ந்தது. இதற்கும் முடியாதவர்கள், அடிமைகளாக்கப் பட்டு, அரபு நாடுகளில், ஆடுமாடுகளென விற்கப்பட்டனர். பெண்களாக இருந்ததால், கற்பழிக்கப்பட்டு அந்தப்புர நங்கைகளென உபயோகப் பட்டனர். சில சின்னஞ்சிறு முஸ்லிமல்லாத சிறுவர்களை, ஓரினச்சேர்க்கைக்காகவும், மற்ற சிறுவர்களை இஸ்லாமிய இயக்கத்திற்கு மாற்றப்பட்டு, அவர்களையும் ‘ஜிஹாத்’ போரில் மற்ற முஸ்லிம்கள் தோளோடு தோள் சேர்ந்து போர் புரிய சிறு வயதிலிருந்தே பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்தியாவில் 17வது நூற்றாண்டில் இது ட்ஹானில் நடந்தேறியது. http://www.thereligionofpeace.com/ http://www.dhimmitude.org/
இஸ்லாமிய ஜிஹாதைப்பற்றி ஒரு இஸ்லாமிய வெளியீட்டில், “ஷேக் அஹமத் சர்ஹிண்டி’ என்பவர் கூறுவது: “இஸ்லாமுடைய நற்பெயர், இஸ்லாமியத்தில் நம்பிக்கை இல்லாத காஃபிர் களை அவமானப்படுத்துவதில் மட்டுமே உள்ளது; காஃபிர்களின் மனதை வேண்டுமென்றே புண்படுத்தி, காஃபிர்களை இழிவுப்படுத்துவதற்காகவே தான், அவர்களிடமிருந்து ‘ஜசியா’ சுங்கவரி வசூலிக்கப் படுகிறது, இவ்வாறு செய்வதால், அவர் எப்போதுமே, முஸ்லிம் களைக் கண்டு, பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்” என்றார்!
பகவத் கீதையில், கெட்டவர்களுடன் கூட்டு சேர்ந்து நல்லவர்களுக் கெதிராக போரிட்ட, துரோணர், பீஷ்மர், ஜயத்ரதன் முதலியோரைப் பற்றி தேரோட்டி பார்த்தசாரதியே தீர்ப்பு சொல்லியுள்ளார்: “jahi mã vyatiSThã (kill them, do not hesitate). “குற்றம் புரியும் நோக்கத்துடன் இயங்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் எவராகிலும் அவர்களைத் தயங்காமல் கொன்று விடு”” பீஷ்மர், துரோணர், ஜயத்ரதன், கர்ணன் ஆகிய இவர்கள் அடிப்படையில் நல்லவர்களானாலும், இவர்கள் கெட்டவர் பக்கம் சார்ந்து குற்றமில்லாத நல்லவர்களை அழிக்க முற்பட்டதால், அவர்களைக் கொல்லும்படி இவ்வாறு உத்தரவு அளித்தார்.
द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यानपि योधवीरान् ।
मया हतान्स्त्वं जहि मा व्यथिष्ठाः युध्यस्व जेतासि रणे सपत्नान् ।।११-३४।। -- BG-Ch 11-34
த்³ரோணம்° ச பீ⁴ஷ்மம்° ச ஜயத்³ரத²ம்° ச கர்ணம்° ததா²ந்யாநபி யோத⁴வீராந் |
மயா ஹதாந்ஸ்த்வம்° ஜஹி மா வ்யதி²ஷ்டா²: யுத்⁴யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் ||
பகவத் கீதையில் இவ்வாறு கூற, ஒரு அடிப்படை காரணம், கருத்தொன்று இருந்தது. அதையும் வெளிப்படையாகக் கூறப்பட்டது. கொல்வது கொல்வதற்காகவே (Killing for killing sake) எனும் வன்மங்கள் நிறைந்த இஸ்லாமிய செயல் நோக்கம் போல் சொல்லாமல், இது குற்றம் செய்தவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிலோ........... படிப்பவர்களே! நீங்களே தீர்ப்பு கூறுங்கள்!
இஸ்லாமிய புனிதத்தில், நம்பிப் பின்பற்றும், பாலஸ்தீன ஹமாஸ், தாலிபான்கள், தாங்கள் எந்த நாட்டிலும், குழப்பத்தை விளைவித்து, நாடுபிடித்துக் கொண்டவுடன், இஸ்லாமியத்தை விரும்பாத மக்கள் மீது திணித்துவிடத் துடியாக உள்ளனர். இவ்வித பயங்கர சமூக சட்ட விரோதச் செயல் அல்லது குற்றங்களை ஒருங்கே புரிய வேண்டுமென ஒரு கொள்கையாக தன் சீடர்களுக்கு 7வது நூற்றாண்டிருந்து ஆரம்பித்து வைத்து, இவைகளை ஆணையாக பிறப்பித்தவரே முகம்மது தான்.
குரான்: [9:29] - வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும், ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
அடுத்து: ஹத்தீஸ்: அல்-புகாரி: Vol. 4, Book 53, No. 386: Narrated Jubair bin Haiya: “Our Prophet, the Messenger of our Lord, has ordered us to fight you till you worship Allah Alone or give Jizya (i.e. tribute); and our Prophet has informed us that our Lord says:– “Whoever amongst us is killed (i.e. martyred), shall go to Paradise to lead such a luxurious life as he has never seen, and whoever amongst us remain alive, shall become your master.” குரான்-ஹத்தீஸ் படி, முஸ்லிம்களுக்கு ஷரியா இடும் ஆணை, அல்லாவை வணங்க வேண்டும், அல்லது இஸ்லாமில் சேராதவர்களை அவர்கள் முஸ்லிம்களாகும் வரை வன்முறையால் மட்டுமே, வென்றடக்க வேண்டும், அல்லது ‘ஜிசியா’எனும் சுங்க வரி செலுத்த வேண்டும்”, எனக் கூறுகிறது. ஏன்? இப்படி நடக்கும், கட்டாய ‘ஜிஹாதி’ல் ஈடுபட்டு அல்லது உயிர் துறந்தால், அவர்களுக்கு, சுவர்க்கத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுகங்கள் காத்திருக்கின்றன, என செயலூக்கம் வேறு இஸ்லாமிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அடுத்து, ஹத்தீஸ், அல்-முஸ்லிம், 19:4394 இல், “ஜிசியா தர முஸ்லிமல்லாதவர்கள் மறுத்தால், அவர்களிடம் அதிகாரத்துடன் ஜிசியாவைக் கேட்டு பயமுறுத்திக் கேளுங்கள், பிறகு தருவதாக அவர்கள் சம்மதித்தால், உங்கள் கைகளை அவர்கள் மீது வைப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள், (வன்மையை அவர்கள் மீது காண்பிக்காதீர்கள்), அப்படி நீங்கள் கேட்ட பின்னரும் தர மறுத்தால், அல்லாவின் உதவியை நாடுங்கள், பின் சண்டையைத் தெடருங்கள்” “If they refuse to accept Islam, demand from them the Jizya. If they agree to pay, accept it from them and hold off your hands. If they refuse to pay the tax, seek Allah’s help and fight them.” அதாவது, இங்கு ‘ஜிசியாவை’ வன்முறையில் வசூல் செய்ய முகம்மதுவே ஆணையிடுகிறார்.
ஆதலால், முகம்மதுவின் நோக்கம் வன்முறையில் ஈடுபட்டு, பிறர் செல்வத்தைக் கொள்ளையடிப்படிதில் மட்டுமே இருந்ததே தவிர தன் சீடர்களை ஆன்மீகத்தில் ஏற்றமடையச் செய்வதற்காக இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. ஹத்தீஸில் உள்ள இச்சொற்களே நமக்கு இவ்வாறு முடிவு செய்து கொள்ள நம்மை தூண்டுவதோடு, முஸ்லிம்கள் நடத்தைகளும் இஸ்லாமிய ஷரியாவில் உள்ளபடியே தான் நடந்து கொண்டு அதில் உள்ளவை உண்மை எனவும் நிரூபிக்கிறார்கள். இப்படி கொலை செய்யப்படத்தக்க என்னென்ன குற்றங்களை காஃபிர்கள் முஸ்லிம்களுக்குச் செய்தனர்? ஏன், எதற்காக பேருந்துகளிலும், ரயில் வண்டிகளிலும், விமானங்களிலும், தீபாவளி போன்ற மகிழ்ச்சியான விழாக்களுக்காக மக்கள் கூடியுள்ள சந்தைகளிலும், முஸ்லிம்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, நிரபராதிகளான மக்களை, சின்னஞ்சிறு கைக்குழந்தைகள் உள்பட அநியாயமாக மடியச் செய்ய வேண்டுமா? என்ன காரணம்?
காரணம் இருக்கிறது. இப்படிச் செய்யும்படி முகம்மது தன் புனித நூலகளில் எழுதிவிட்டார். இதுவே ஷரியாவாகி, முஸ்லிம்களுக்கு இன்று வழிகாட்டுகிறது! அவ்வளவேதான்!
அடுத்து, சிரா எனும் முகம்மதுவின் வாழ்க்கை வரலாற்றிலும் இவ்வாறே கண்டிருக்கிறது: “ சிரா 956 & 962லிலும், அல்லாவின் தூதர், முகம்மது இதைச் சொன்னதாகக் கூறப்படுகிறது, “ எவராவது ‘ஜிசியா’ தர மறுத்தால், இவர்கள் அல்லாவின் எதிரிகள்” என இருக்கிறது. Ishaq 956 & 962 – “He who withholds the Jizya is an enemy of Allah and His apostle.”- These are the exact words of Muhammad.
மனமார்ந்த நட்புறவு இல்லாத 20% முஸ்லிம்களுக்கும் உலகில் பெரும்பான்மை யுள்ள 80% ’திம்மிகளு’டன் தொடர்பு தொடர்பு இம்மாதிரி நீடித்தால், என்றாவது ஒரு நாள் உள்நாட்டுப்போரில் அல்லது அனைத்துலகப்போரில் வெடித்து தானே முடிவடைந்தாக வேண்டும்? இதையெல்லாம் மறைக்க, இந்நாட்களில், முஸ்லிமல்லாதவர்களுடன் பேச்சுவார்த்தை என ‘தக்கியா’ செய்து இந்நாள் முஸ்லிம்கள் தங்கள் கோரிக்கையை எழுப்புவது வழக்கமாகிவிட்டது. இதனால் எந்த உண்மையான பலன் ஏற்பட்டுவிடுமா? அல்லது நிர்பந்தத்தால் ஏற்படுத்திய உறவுதான் நீடிக்க முடியுமா?
ஜனநாயகத்தில், உள்ள வகுப்பினருக்குள் மதம் என்றளவில் வேற்றுமைகள் இருந்தாலும், மற்ற சமூக அளவில் வேற்றுமையே கிடையாது. இதனால் பின்விளைவுகள் மிகக் குறைவு. ஏனெனில், ஜன நாயகத்தில் மக்கள் நினைப்பது:
மதம் என்பது ஆத்மார்த்தமானது. அகச் சார்புடையது. தியானம், மன நிம்மதி, மனதை ஒருமுனைப்படுத்துதல், நம்மையும் நம்மைச் சூழ்ந்துள்ள இயற்கை வளங்களையும், படைத்த இறைவனுக்கு மனதார நன்றி செலுத்துதல், போன்றவைகளுக்காக மதத்தை அனுசரிக்கிறார்கள். ஹிந்து மதத்தில், ஒவ்வொரு தடவையும் கடவுளை வணங்கி முடித்து எழும்போது இம்மாதிரியான வாழ்த்துடன் முடிப்பது ஹிந்துக்கள் வழக்கம்.
लोका: समस्ता: सुखिन: भवन्तु। समस्त सन् मंङळानि सन्तु॥
லோகா: ஸமஸ்தா: ஸுகி²ந: ப⁴வந்து| ஸமஸ்த ஸந் மங்களாநி ஸந்து||
Oh! God! Let all people in the world be blessed with happiness, Let there always be auspicious happenings to all of them.
கடவுளே! உலகிலுள்ள எல்லா மக்களும் எதிலும் சந்தோஷமாக இருக்கட்டும், அவர்களுக்கு என்றென்றும் நல்லவைகளே எப்போதுமே உண்டாக வேண்டும்!!
ஜனநாயகத்தில் பங்குள்ள, வகுப்பினர், வெவ்வேறு இனத்தவரானாலும், வெவ்வேறு மதத்தைத் தழுவியவர்களாகவும் இருக்கலாம். எங்கும் பாகுபாடு கிடையாது. ஆனால், இதெல்லாம் ஒரு இஸ்லாமிய நாட்டில் கிடையவே கிடையாது; கூடவும் கூடாது. ஜனநாயக நாடுகளில் வசிக்கும், முஸ்லிம்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மக்களுக்குமே, சம உரிமை, சுதந்திரம் உண்டு. இஸ்லாமியர்கள் இவை யாவற்றையுமே அனுபவித்துக் கொண்டு, இதற்கு மேலும், தங்களுக்காக, பிரத்யேகமாக, இஸ்லாமிய ஷரியா சட்டமே அமலில் இருக்க வேண்டுமென அழும்பு பிடிப்பதை மட்டும் என்றும் விட்டு விடுவதில்லை (Muslims want to enjoy the advantages of both worlds selfishly). இதன் பின்னணியில் ஒரு சதித் திட்டமே அடங்கியுள்ளது. இக்கட்டுரையில் அதன் திட்ட-விவரங்களைக் காணலாம். இது முஸ்லிம்களுக்கே உரித்தான அறிவாற்றலின் படித்தரம். இவர்கள் இஸ்லாமிய நாடுகளுக்கும் குடி போகாமல், ஒரு ஜனநாயக சமூகத்தில் நிரந்தரமாக ஆணியடிதாற்போல் இருந்து கொண்டு, ஜனநாயக சமூகக் கொள்கைகளை யும் நடைமுறையில் அனுசரிக்காமல், மனித மனங்களால் கூட எண்ணிப்பார்க்க முடியாத அழிச்சாட்டியங்களையும், எல்லாவிதத்திலும் தொந்தரவுகளை தவறாது அவ்வப்போது அளித்துக் கொண்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்களே அமல்படுத்த வேண்டுமென, நிர்ப்பந்தப் படுத்துவது முஸ்லிம்களுக்கே உரித்தான ஒரு பிரத்யேக இஸ்லாமிய இயக்க மதி நுட்பம். அதே சமயத்தில், பொதுவான சமுதாய உரிமை-இயல் சட்டம் என (One Common Civil Law for all citizens of India) சொன்ன மாத்திரத்தில், உடன் இஸ்லாமிய வே(பே)தாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்ளும். முஸ்லிம்களுக்கு மெக்காவிலிருந்து வெளிப்படும் உத்தரவும், அரேபிய இஸ்லாமிய நூல்களில் உள்ளவைகள் தான் முக்கியமே தவிர, குடிமகனாக உள்ள நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு இருத்தல், பிறந்த நாட்டு அபிமானம் என கொஞ்சமும் கிடையாது. அப்படி இவர்கள் நாட்டுப்பற்று இருப்பதாக எப்போதாவது வாயால் சொன்னால், அது ஒரு வித ‘தக்கியா’ வாகத்தான் இருக்க வேண்டும். இஸ்லாமிய நாடுகளில், சட்டம், மனப்பாங்கு, தத்துவங்கள், பழக்க வழக்கங்கள் எல்லாமே விபரீதமாக இருக்கும். அப்படி ஷரியா சட்டம் வேண்டுமென்றால், இஸ்லாமிய நாடுகளுக்கே, குடியேறித் தொலைந்து விடுவது தானே, என ஒரு பண்புள்ள சமூகத்திடம் உலக நன்மக்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், இதை, முஸ்லிம்கள் அனுசரிக்க மாட்டார்கள். ஆனால், ஜனநாயக நாடுகளில் உட்கார்ந்து கொண்டு, குழப்பத்தை விளைவிக்காமல் இருக்க முஸ்லிம்களால் முடியவே முடியாது. இந்தியாவில், இவர்கள் செய்யும் அநாவசிய, வேண்டாத, பிறரை வெறுப்படையச் செய்யும் செய்கைகள் வெறும் வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது. ஏதாவது ஒரு இந்தியப் ‘தின’ப் பத்திரிக்கையில் இவர்கள் உண்மையில் நிகழ்த்திய ஒரு சிறு செய்கையை பகிரங்கமாக பதிவு செய்துவிட்டால், அந்த அலுவலகத்தை முற்றுகை இட்டு, அங்கு வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து மேசை, நாற்காலிகள், கணினிகள், தொலைபேசி முதலியவைகளை அடித்து நொறுக்கிவிட்டு, ஊழியர்களுக்கும் வன்முறையில் உடல் காயங்களை உண்டாக்கித் தாக்கி, அங்குள்ள செய்தி ஆசிரியரையும் நைய்யப் புடைத்து, அவரிடமிருந்து எழுத்தில் மன்னிப்புக் கடிதத்தை பெற்று, அதேசமயம், நாட்டில் இருக்கும் ஜனநாயக உரிமையில், மன்னிப்பு கடித்தத்தையும் விளம்பரத்திற்காக பிரசுரித்தும் விடுவார்கள், இந்த மனப்பாங்கு இவர்களுக்கு என்றுமே மாறாது.
இந்த மனப்பாங்கை மிக சுருக்கமாக, இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய, டாக்டர் அம்பேத்காரே, “முஸ்லிம்களுக்கு உலகளாவிய (சம) சகோதரத்துவம் என்பது கிடையவே கிடையாது, ஆனால், இஸ்லாமிய சகோதரத்துவம் என்று மட்டும் தான் உண்டு” என இவர்கள் தனி இயல்புகளை முற்றிலும் அறிந்தே இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கெல்லாம் சிகரமாக, பரஸ்பர பேச்சுவார்த்தைகள் என ஒரு கருத்துப்படிவமான ‘இஜ்மா’ அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு (ijma அல்லது consensus) எனப்பேசி, அதே ஷரியாவை மறுபடியும் மற்றவர்களுக்கு எரிச்சலூட்டும் வரை முன் வைப்பார்கள். பாகிஸ்தானுடன் இந்தியா நடத்தும் பேச்சுவார்த்தை போல இந்நாட்களில், 1947 முதல் 2011 வரை, எத்தனையோ நூற்றுக்கணக்கில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஏதாவது பயன் இருந்திருக்கிறதா? இதனால், இரு நாடுகளுக்கிடையே இருக்கும் பதற்ற நிலை என்றாவது தணிந்துள்ளதா? இந்த சுணக்கத்தால், பாகிஸ்தனுக்குத் தான் பயன் அதிகமாகத் தந்திருக்கிறது. மற்றொரு காரணம், பாகிஸ்தானுடன் என்றென்றும், நேர்முகமாகவோ, அல்லது மறை முகமாகவோ, ஒத்துழைக்க, காங்கிரஸ் அரசாங்கமே ஆட்சி செய்து வந்திருக்கிறது. நடுவே ஏதாவது கட்சி ஆட்சி வந்திருந்திருந்தாலும், அக்குறுகிய காலத்திற்குள், பழைய காலப் பெருஞ்சேதத்தை சீர்படுத்தி, அமைத்து விட முடியாத நிலையை உண்டாக்கிவிட்டுத் தான் காங்கிரஸ் ஆட்சி உண்டாகியிருந்தது.
இதற்கெல்லாம் சிகரமாக, இஸ்லாமியர் அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக, காலதாமதம் செய்ய, அல்லது தடங்கல்களை ஏற்படுத்த, பரஸ்பர பேச்சுவார்த்தை என ஒரு கருத்துப்படிவமான ‘இஜ்மா’ அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு (ijma அல்லது consensus) என சிரிக்கச் சிரிக்கப்பேசி, அதே ஷரியாவை முன்வைப்பார்கள்
இதே இஜ்மா, அல்லது பொதுவான கருத்து ஒருமைப்பாடு எனும் ஒரு செய்கை இஸ்லாமியத் துள்ளேயே இருந்ததாக சரித்திரமே கிடையாதே! அப்படி ஒரே ஒரு சான்று, ஆம்! உலகமெங்கும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டாலும், ஒரே ஒரு “”இஜ்மா”” நிகழ்ச்சி, அதாவது பொதுவான கருத்து ஒருமைப்பாட்டுக்கு (General discussion on Islamic principles for consensus) எடுத்துக் காட்டாக 1400 வருடங்களில் என்றாவது நடைபெற்றதாக முஸ்லிம்களால் கூற முடியுமா? இது வீணாக விடுத்த சவடால் சவாலல்ல. இஸ்லாமில் நம்பிக்கையில்லாத எத்தனையோ முஸ்லிம்கள் இஸ்லாம் இயக்கத்தில் இன்றும் தொடர்ந்து வருகிறார்கள். காரணம், ஏதாவது ஏடாகூடமாகக் இஸ்லாமில் இப்படி ஏன் என கேள்வி கேட்கப் போக, அது தன்னையும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் தொல்லையில், அல்லது கொலையில் வந்து முடிந்து விடுமோ, அல்லது கேள்வி கேட்பவர் மீது அல்லாவிடம் ஈமானில்லாத முஸ்லிம் (Apostate) என தீர்ப்பளித்து, அதைத் தொடர்ந்து “தெய்வ நிந்தனை” (BLASPHEMY) என ஷரியா சட்டப்படி, இஸ்லாமில் விசுவாசமுள்ள முஸ்லிம்கள், தங்கள் முல்லா சொற்படி, ஒரு பஃத்வாவினால், ரத்தக்கிளறியாகக் கொலை செய்து விடுவார்களோ என்ற உள்ளூர உயிருக்கு ஆபத்தான-பயம் தான்
இஸ்லாம் மூல நூல்களில் உள்ள உட்பொருட்களே, இஸ்லாமின் சமுதாய தகுநிலை தரத்தைத் தாழ்த்திவிட போதுமானது. . ‘இஜ்மா’ படி கருத்துரையாடல் இஸ்லாமுக்குள் நடக்க 1400 வருடங்களில் பல இடங்களில் சுதந்திரமாக அனுமதித்திருந்தால், இஸ்லாம் என்றோ காலாவதி யாயிருக்கும்! இஸ்லாமியத்தை அந்த தருணத்திலிருந்த முஸ்லிம்களே என்றோ அழித்திருப் பார்கள்! இவ்வளவு நாட்கள் இஸ்லாம் உலகில் தொடர்ந்து நிலவக் காரணம், ஜிஹாத்+தக்கியா+இஸ்லாமியக் கொள்கைகள் தான். இவைகளுக்கு மாறாக நடந்தால் கொலை, ஆகிய கொடுமைகள் தான்.
படிப்பறிவில்லா முகம்மது அல்லாவின் தூதர் கூட, (குரான்: 07-157) அன்று தன்னாதிக்கத்தில் அங்குள்ள படிப்பறிவில்லா அரேபியர்களை ஆண்டு கொண்டு, எந்த முடிவையும் எப்போதாவது, தவறாக, மறந்து கூட மக்களிடம் தெரிவித்து அதிலுள்ள அடிப்படை நியாயம், உட்கருத்துக்களை விளக்கிக் கூறி, நேரிய சிந்தனையோடு செயலாக்கியது என்பது இஸ்லாமிய 1400 வருட சரித்திரத்தில் எங்குமே துறுவித் துறுவி ஆராய்ந்தாலும், காணக் கிடைக்காது. இதை நான் கூறவில்லை.
முஸ்லிமல்லாதவர்கள் எடுத்த எடுப்பில், வன்முறையில் என்றுமே இறங்கவே மாட்டார்கள். அப்படி வன்முறை தான் தகுந்த பதிலடி என்று எப்போதாவது உண்டானால், அது இன்று தற்காப்புக்காக மட்டுமே இருக்கும். அதன் பின்னணியில் இஸ்லாமியர்களால், முஸ்லிமல்லாதவர் களுக்குத் தாங்க முடியாத துன்புறுத்தப்பட்ட சூழ்நிலை உருவாக்கி, சினமூட்டும் செயல்களை முஸ்லிம்கள் தொடர்ந்து பல நடந்து இருக்க வேண்டும். இதனால், இஸ்லாமுடைய ஒவ்வொரு காலடியும் (தப்படி), ஜன நாயகத்தில் மக்களுக்கு இன்று தெளிவாகத் தெரிந்து விட்டது.
முஸ்லிமல்லாதவர்கள் தான் முதன் முதலில் முஸ்லிம்களைத் தாக்குபவர்கள் என இன்று வழங்கப்பட்டு வரும் சொற்கள் போல, அன்றே, அதாவது, ஏழாவது நூற்றாண்டிருந்து முதலில் முஸ்லிமல்லாத மக்கள் முதன் முதலில் இஸ்லாம் சொல்லிக்கொடுத்த அதே வன்முறை முறைப்படி முஸ்லிம்களைத் தாக்கி இந்திய மண்ணிலிருந்து விரட்டியடித்திருந்தால், இஸ்லாமே, இந்தியாவில் இல்லாது இருந்திருக்குமே! அம்மாதிரி செய்யாததைத் தவறென முஸ்லிம்கள் இன்று சொல்கிறார்களா? இந்த பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்க, இஸ்லாமியரின் கொட்டமடக்க, ஒரேவழி இஸ்லாமியருக்கும் திம்மிகளுக்கும் இடையே நடக்க இருக்கும் அடுத்து வரப்பொகும் மூன்றாவது உலகப் போர்தான் என உலகப் பேரறிஞர்கள் கருதுகிறார்கள். இது சரியாத்தான் இருக்கவேண்டும் என உலக மக்களுடைய எண்ணமும் எதிர்பார்ப்பும் கூட. திம்மிகளுடைய இந்தத் திரிசங்கு சுவர்க நிலைக்கும், தினமும் வற்புறுத்தலுக்கு எளிதில் பணிகின்ற வன்முறை குறியிலக்குக்கு இலக்காகாது இருக்கவும், நிரந்தரமாக ஏதாவது ஒரு முடிவு அவசியம் தேவை. அது உலகப் பேரால்தான் முடியும். புற்று நோயை தீர்க்க, மருந்து மாத்திரைகளால் முடியாவிட்டால், அறுவை சிகிச்சை ஒன்றேதானே ஏற்ற வழி. இஸ்லாமுக்கும், நாசி கட்சியினர் (HITLER’S NAZI) (ஹிட்லரின் மிக நெருங்கிய கூட்டாளி அல்-ஹுஸ்ஸைன் போல) அல்லது கம்யூனிஸ்ட் (Communist) காம்ரேட் ஆகிய எல்லோரும் இவ்விஷயத்தில் ஒரே சிந்தனை, மனப்பாங்கு, சொற்கள், செயல்பாடுகள், ஆகியவைகளில் சரி நிகர் சமானமானவர்கள். யுத்தம் தவிர்க்கப்பட வேண்டியது தான். இல்லையென சொல்லவில்லை. ஆனால், பல தடவை, அமைதியை நிலை நாட்ட, ஹிட்லர் கொள்கைகளால், யுத்தம் செய்ய வேண்டியது (World War II) அவசியமாயிற்று. இது தவிர்க்க முடியாதது. மேலும் இனி நடக்கப் போவது முஸ்லிமல்லாதோர் நிகழ்த்தப் போகும், பதிலடி “ஜிஹாத்” தான் தக்க விடை என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.
முகம்மது வழிவந்தோர் அவர் நடத்திக் காட்டிய அதே வழியையே உலகெங்கும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டுமென இஸ்லாமிய ஷரியா, புனித நூல்கள், அல்லாஹ்விடம் இறையச்சம் (ஈமான்), கியாம நாள் (Day of Judgement), சுவர்கம் (Heaven), நரக நெருப்பு (Hell fire), என பூச்சாண்டி காட்டி, முல்லாக்கள் மூலம் மிரட்டி, உலகில் 20% முஸ்லிம் மக்களையும் தங்கள் கைப்பாவைகளாக ஆக்கி விட்டனர்!
இதற்கெல்லாம் சிகரமாக, ஒரு மிகப் பிரசித்த முல்லா, ‘ஸுஃபி முகம்மது’ வெளிப்படை யாக, மாற்றத்திற்கு இடமில்லாதவாறு சொல்லும் உறுதி மொழி: ”உண்மையான இஸ்லாமில் தேர்தலும் இல்லை, ஜன நாயகமும் இல்லவே இல்லை” எனத் தன் திருவாக்கால் வெளிப்படை யாக முத்துதிர்த்து நிரூபிக்கிறார்.
இஸ்லாமிய நூல்களில் இச்சொற்களே அங்கெங்கனாதபடி எங்கும் எதிரொலிக்கின்றன: கீழே கொடுத்துள்ளவைகள் யாவும், இஸ்லாமிய ஷரியா சட்டங்களின் ஒரு பிரதிநிதித்துவமான ஒரு சிறு பகுதிதான். முதலில் சில குரான் மேற்கோள்கள்:
• முஸ்லிமாக இல்லாதவர்களை முஸ்லிம்களுக்கு சமமாக ஏற்றுக்கொள்ள முடியாது. குரான்: [45:21] – ‘’எவர்கள் தீமைகள் செய்கிறார்களோ அவர்களை, எவர்கள் ஈமான் கொண்டு நல்ல அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்குச் சமமாக நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகின்றார்களா? அவர்கள் உயிருடனிருப்பதும், மரணமடைவதும் சமமாகுமா? அவர்கள் முடிவு செய்து கொண்டது மிகவும் கெட்டதாகும்’’.
• அல்லா முஸ்லிமல்லாதவர்களுக்கு எதிராக உள்ளார். அல்லா முஸ்லிம்களை தோற்றுவிட விட்டுவிட மாட்டார். அதாவது ஜனநாயகம் கிடையாது. குரான் [4:141]
’’(இந்நயவஞ்சகர்கள்) உங்களை எப்பொழுதும் கவனித்தவர்களாகவே இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளினால் உங்களுக்கு வெற்றி கிடைத்தால், (அவர்கள் உங்களிடம் வந்து) "நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?" என்று கூறுகின்றனர். மாறாக, காஃபிர்களுக்கு ஏதாவது வெற்றி(ப் பொருள்) கிடைத்தால் (அவர்களிடம் சென்று; அவர்களுடன் சேர்ந்து) "உங்களை நாங்கள் வெற்றிக்கொள்ளக்கூடிய நிலையிலிருந்தும் அந்த விசுவாசிகளிடமிருந்து காப்பாற்றவில்லையா?" என்று கூறுகின்றனர். எனவே அல்லாஹ் உங்களுக்கும் (அவர்களுக்கும்) இடையே நிச்சயமாக மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான்;. மெய்யாகவே, காஃபிர்கள், முஃமின்கள் மீது வெற்றி கொள்ள அல்லாஹ் யாதொரு வழியும் ஆக்கவே மாட்டான்’’.
• உலகம் அல்லாவுடையது மற்றொருவர் எவருக்குமே அவ்வுரிமை கிடையாது. குரான்: [63:8] – ‘’நாங்கள் அல்-மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர் களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்" என்று அவர்கள் கூறுகின்றனர், ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின் களுக்குமே உரியது, எனினும், இந்நயவஞ்சர்கள் (அதை) அறிந்து கொள்ள மாட்டார்கள்’’.
• இவ்வாறு எல்லா விஷயங்களும் அல்லாவால் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டதால், இதில் யாருக்காவது தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டுமா? தேவைதானா? குரான் [33:36] – ‘’மேலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள (இறையாகிற அல்லாஹ்வின் மீது நம்பிக்கையால் விளைந்த அச்சம்) எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும்(முகம்மதுவுக்கும்) எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்’’.
• இதனால் அல்லாவுக்கும், அவர் தூதரான முகம்மதுவுக்கும் அவர்கள் சட்டங்களை கண்காணிப்பவர்களுக்கும் (= இமாம்கள், முல்லாக்கள்) அடி பணியுங்கள்; குரான் [4:59] ’’நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்’’.
இனி, சில ஹத்தீஸ்ஸில் உள்ள மேற்கோள்களின் சுருக்கம்:
• முடிவாக முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களுக்கு கீழ்ப்படிந்து தான் ஆகவேண்டும். எந்த திம்மியைக் கண்டாலும், அவர்களிடம் இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளியுங்கள்.
1. முஸ்லிமாகி விடுங்கள்;
2. ‘ஜிசியா’ சுங்க வரி கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும்;
3. அவர்களிடம் சண்டையிட்டு, வென்று முஸ்லிமாகக் கட்டாயமாக மாற்றிவிடுங்கள் அல்லது அவர்களைக் கொன்றே போடுங்கள். (ஹத்தீஸ் முஸ்லிம் 19 : 4294)
“”எவரெவர் முகம்மதாகிற என்னிடம் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள், அல்லாவிடம் தன்னிச்சையாக கீழ்ப்படிகிறார்கள். அவ்வாறே, எவரெவர் என்னிடம் கீழ்ப்படிய வில்லையோ, அல்லது மறுக்கிறார்களோ அவர்கள் அல்லாவிடம் கீழ்ப்படிய மறுக்கிறார்கள். உங்களை அரசாள நான் நியமிக்கிறேனோ, அதை அல்லாவே நியமிக்கிறார் எனக் கொள்க. இதில் தேர்வுக்கு இடமில்லை (அதாவது தேர்தல்-ஜன நாயகம் கிடையாது.
இச்சூழ்நிலையில் ஜனநாயகம் எவ்வாறு ஏற்பட முடியும்? இஸ்லாமிய சூழ்நிலையில், நாடு முழுதும் இஸ்லாமே அதிகாரம் செலுத்தும். ஜனநாயகத்தில் சிறுபான்மையினருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமைகள் உண்டு. இஸ்லாமியமும் ஜனநாயகமும் ஒன்றாகத் தழைக்க முடியுமா? இவ்விரண்டு ஒழுங்கு முறைகளும் உள் நாட்டில் அமைதி காத்து, சமுதாய சகஜ வாழ்வு (peaceful co-existence) நடைபெற 000.1% கூட என்றாகிலும் வாய்ப்பு உண்டா? கட்டாயம் இருக்கவே முடியாது. உலகிலுள்ள எவரும் ஒப்புக் கொண்டாலும், முஸ்லிம்களே என்றுமே ஒப்புக்கொண்டு ஒத்துழைக்க மாட்டார்கள்.
ஒரு பத்திரிக்கை நிருபர் ‘அசர் கலாசாலை’யில் (Azar University) இருந்த இமாம் “ஷேக்”கிடம் ஜன நாயகத்திற்கும் இஸ்லாமுக்கும் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்? என கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாள ருடன் சென்று கேட்டார். இதற்கு பதிலேதும் இல்லை. மேலாக நிருபர் கேட்டார். ஏன், ஒவ்வொரு இமாமும் தன் வசதிக்கேற்றவாறு மாற்றி மாற்றி இவ்விஷயத்தைப் பற்றி ஒவ்வொரு விதத்தில் பதிலளிக்கிறார்கள்? எங்குமே ஒரு நிரந்தரமான பதிலில்லையே! எனக் கேட்டார். இதற்கு பதிலாக, அவர், எனது பதில் ‘இதற்கு மிக சிக்கலானது, நீண்டது. பின்னால் அறிவிக்கிறேன்’ என மழுப்பி பதில் சொன்னார். இது நடந்து பல வருடங்களானாலும் இன்னும் பதிலில்லை!! அந்நிருபர் இன்னும் காத்துக்கொண்டு உள்ளார்!! ஆனால், இதற்கிடையில், அந்த நிருபர் தன் சொந்த நாடு திரும்பி வந்தவுடன் அங்கிருந்த உள்ளூர் இமாம், “”உங்கள் நிருபர் எல்லா எல்லைகளையும் மீறி இஸ்லாமைக் குறிவைத்து அநாவசியமாகக் கேள்விக் கணைகளை தொடுத்து வருகிறார். அதனால் அவருக்கு பல சங்கடங்கள் வருங்காலத்தில் விளையலாம். ஜாக்கிரதையாக இருக்க இனியாவது சொல்லி வைத்திருங்கள்”” என்ற எச்சரிக்கை வந்ததாக அப்பத்திரிக்கை நிருபர் காதுக்கு எட்டியது! எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் அடி, உதை கொலை என இஸ்லாமிய ஒழுங்கு முறையாக தொன்று தொட்டு கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
இக்கட்டுரையை எழுதும் நான், இஸ்லாமைப்பற்றி பல வருடங்களாக படித்து வருகிறேன். இன்றும் படித்தாய்ந்து, அறிந்து வருகிறேன். எனது தீர்மானமான முடிவு, ஒருவர் இஸ்லாமை ஏற்றால் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், இஸ்லாமில் கால்பாகம், அரைபாகம் என பகுதி யாகவோ அல்லது அரைகுறையாகவோ, உண்மையான மிதவாதியாகவோ, இருக்க முடியாது. இப்படி பகுதியாக பொறுக்கி எடுத்து விவாதித்தாலும், உடனே இப்பேர்ப்பட்டவர்களை முஸ்லிமல்லாத காஃபிர்கள் எனக் கருதப்படுவார்கள். இஸ்லாம் ஒரு ஒற்றையடிப் பாதை. இதனுள் சென்று விட்டு திரும்ப வர யத்தனித்தால், உயிரற்ற உடல்தான் திரும்பி வரும். ஆமாம்!
இது நிச்சயம்.
குரான் [8:38] – “”நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்; இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேரி இருக்கிறது.
-- அதாவது கொலை நடைந்தேறிவிடும்.
இதற்கு விருப்பமானால் இஸ்லாமுக்குள் நுழையலாம். என்னுடைய உறுதியான தீர்மானம்: இஸ்லாமை ஒரு மதம் என சொன்னால், இதைவிட மனசாட்சிக்கு விரோதமான பெரிய பொய் உலகில் வேறொன்றும் இருக்க முடியாது!!. இஸ்லாம் பிறர் துன்பத்தில் இன்பம் காணும் இயக்கம் என வேண்டுமானால் சொல்லலாம்.
இங்கு பல கவனிக்க வேண்டிய முக்கியப் பகுதிகளை அவர்கள் புனிதமாகக் கருதும் நூல்களிலிருந்து உள்ளது உள்ளபடி தான் மேற்கோள் காட்டி நான் விளக்கி இருக்கும் போது, இதை நோக்கும் முஸ்லிம்களுக்கு மிக அசௌகரியமாகத்தான் இருக்கலாம். என்ன செய்வது. சொல்லவேண்டியதை வேறெவ்விதம் சொல்ல முடியும்? “”எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்”” இந்த உலகத்தையே! இவர்களுக்கு பயந்து, இஸ்லாமிய உண்மைகளை நன்றாகத் தெரிந்தும் சொல்லாமல், எழுதாமல் இருக்க முற்பட்டால், நானும் இவர்களுக்கு உடந்தையாகி விட மாட்டேனா? (Silence is equivalent to speech. When you have got to speak but remaining quiet knowingly, such a person also is committing ‘Fraud’ see as an example given in, Indian Contract Act, Sec. 17) ஒரு தவறை தவறென்று சொல்வதும் கூடத் தவறா?
இஸ்லாம் உலகை இரண்டு கூறுகளாக பிரிக்கிறது. ஒன்று இஸ்லாமிய உலகம், மற்றொன்று, இஸ்லாம் இல்லாத, காஃபிர்கள் நிறைந்த, இஸ்லாமை நிறுவ ‘ஜிஹாத்’ நடத்தவேண்டிய இடம்.
• எங்கெங்கெல்லாம் இஸ்லாம்தான் முக்கிய இயக்கம் என உள்ள இடங்களை, டர்-உல்-இஸ்லாம் எனவும்; இஸ்லாம் இல்லாத தேசங்களை டர்-உல்-ஹர்ப் என அப்பிரதேசங்களில் தான் ஜிஹாத் நடத்த வேண்டிய இடமெனவும்;
• இஸ்லாம் எனும் சொல்லின், மொழிபெயர்ப்பு, பணிவான நடத்தை என இருந்தாலும், உண்மையில் இவர்கள் நடத்துவது அதி தீவிர பயங்கர வன்முறைச் செயல்கள் தானே; ஆக, இஸ்லாம் என்பதற்கு பணிவான நடத்தை என்பது ஒரு ‘தக்கியா” சொல் தான். அதாவது புனிதமென பெயர்வைத்து, ஏமாற்றுதலையே புனித இஸ்லாமிய ஹலாலாகக் கொண்டாடும், இயக்கமல்லவா இஸ்லாம்? இந்த விஷயத்தைப் பற்றி இரண்டாம் பகுதியில் மிக விவரமாக ஆய்ந்துரை முன்னரே செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ஒரு முறை கலந்தாய்வு செய்து கொள்ளவும்.
• இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்த ஒரே வழி, அவர்கள் பிறருக்குச் செய்யும் அதே அதிதீவிர பயங்கர வன்முறைச் செயலை அவர்களுக்கே திருப்பிக் காண்பித்தலில் ஒன்றுதான் உள்ளது; இதைத்தான் சத்ரபதி சிவாஜி மகாராஜ், ராஜா ரஞ்சித் சிங்ஜி போன்றோர் செய்து காட்டி, வெற்றியும் கண்டுள்ளனர். சிவாஜியே, இச்செய்கைகளால் மட்டுமே முகலாய ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இவர்களுக்குப் பின்னர், இம்முறையைத் தொடர்ந்து கையாளாது இருந்த தவறுதான் இந்தியா இன்றிருக்கும் அழிநிலையில் தாழ்த்தியுள்ளது.
இதற்கு மற்றொரு வழி எனும் வாய்வீச்சு: இஸ்லாமிலிருந்து வேறு வன்முறையற்ற மதத்திற்கு முஸ்லிம்களை மாற்ற ஏற்ற சூழ் நிலையை உருவாக்குதல்; இதில், மனித உறவே மிக முக்கியம் எனவும் மத உயர்நிலை-தாழ்நிலை என ஒன்றுமே கிடையாது என அவர்களுக்கு சான்றுடனோ, அல்லது வாதத்தினாலோ மெய்ப்பித்துக் காட்டி செயல்பட வேண்டும் என்றெல்லாம் சிலர் வாய் கிழிய வாய்வீச்சு பேசி பகற்கனவு காண்பதுண்டு. ஆனால், இதையும் காஃபிர்களைக் கொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பென்று நிரபராதி மக்களையும், முஸ்லிம்கள் கொன்று குவித்து விடுவார்கள்.
இதெல்லாம் “கொக்கின் தலையில் வெண்ணையை வைத்து, வெண்ணை கொக்கின் கண்ணில் உருகி, கண்ணை மறைத்துவிடும் போது, கொக்கை உடன் பிடித்து விடலாமெ”ன ஒரு அதி மேதாவி ஆலோசனை சொன்னதற்கு ஒப்பாகும்! இதெலாம் நடைமுறை உலகியலுக்கு ஒவ்வாத செயல்.
நம் தமிழில் ஒரு முது மொழி உண்டு. அது: “முள்ளை (கூர்மையான) முள்ளால்தான் எடுக்க முடியும்”. இதற்கு இணையாக ஹிந்தி மொழியில் கூறினால், लोहा लोहेको काढ़ता है “Loha Loheko Kaat-tha hai” (“லோஹா லொஹேகோ காட்தா ஹை”) அதாவது ‘இரும்பு இரும்பை வெட்டும்’ எனச் சொல்லலாம். இதற்கு மேலும் முஸ்லிம்களுடன் பேச்சுவார்த்தை என்பது’ ‘விழலுக்கு இறைத்த நீர்” தான்.
வேண்டுமானால், முஸ்லிம்களை Trojan-horse என ஒப்புடலாம். முஸ்லிம்கள் கபட உறவு நாடகமாடி (இஸ்லாமிய ஒத்திசைவான சொல்=தக்கியா), எந்த நாட்டிலும் புகுந்து அந்நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தும் தகைமை சான்றோர் என சித்தரிக்கலாம்.
முதலில், ட்ரோஜன் குதிரை எனும் பெயர் எப்படி வந்தது?
மிக மிக பண்டைக் காலத்தில், ட்ராய் எனும் மிகச்சிறிய நாட்டைக் கைப்பற்ற பத்து வருடங்களாக தீவிரமாக முற்றுகை இட்டும், கிரேக்கப் பேரரசால் தோற்கடிக்க முடியவில்லை. ஏனெனில், ட்ராய் நாட்டவர், மிக நாட்டுப்பற்று கொண்டவர்கள். வீரத்துடன் போரிட்டு வந்தனர். மேலாக ட்ராய் நாடும் மிகப் பாதுகாப்பான, போர்த்திற நடவடிக்கைகளுக்கு, ஏற்றவாறு சாதகமான இடத்தில் இயற்கையாக அமைந்துவிட்டதால், இவர்களை இனி எந்நாளிலும் முற்றுகையால் தோற்கடிக்க முடியாது; ஆகவே, நாடு திரும்ப முடிவு செய்து விட்டதாக கிரேக்கர்கள் பாசாங்கு செய்தனர். இதற்காக கிரேக்கர்கள் மிகப் பெரிய மரக் குதிரையைச் செய்து, அதில் வேண்டிய ஆயுதங்களுடன் தங்களுக்குள் மிகச் சிறந்த 30 கிரேக்க வீரர்களை மறைத்து ஏற்றி, ட்ராய் நகர கோட்டை வாயிலில் விட்டு விட்டனர். முற்றுகையைக் கைவிட்டு கிரேக்க நாட்டுக்கு தங்கள் கப்பல் படையுடன் கடற்பயணமாக திரும்பிச் சென்றுவிட்டது போல போக்கு காண்பித்து ஒரு சாயங்கால வேளையில் திடீரென கடற்கரைக்கும் சென்று விட்டதாக ஒரு நாடகம் ஆடினர். கிரேக்க வீரர்களை ட்ராய் கோட்டைக்கெதிரில், எங்கும் காணாது, மரக் குதிரை மாத்திரம் தங்கள் கோட்டை வாசலில் கண்ட, ட்ராய் கோட்டைக்குள் இருந்த ராணுவ மேலதிகாரிகள், கிரேக்கக் கபட நாடகத்தை அறியாமையால், அதைத் தாங்கள் போரில் கைப்பற்றிய ஞாபகார்த்தப் பொருள் (as a souvenir left behind by the enemy after siege) என யதார்த்தமாக எண்ணி, இரவோடு இரவாக கோட்டையுள் மரக்குதிரையை இழுத்துவர ஆணையிட்டனர். இதனால், கிரேக்கர்களில் சதித் திட்டமும் பலித்தது. நடு இரவில் மரக்குதிரை யிலிருந்து கிரேக்க வீரர்கள் ஓசைப்படாமல், மெல்ல இறங்கி ட்ராய் நகரத்தை இரவோடு இரவாக முதலில் தீக்கிரையாக்கி நாசமாக்கினர். இந்த திடீர் நிலையை சற்றும் எதிர்பாராது, போர் நடவடிக்கை ஏதுமில்லாத தூக்க நிலையில், தயாராக இல்லாத ட்ராய்ப் போர்வீரர்களைக் கொன்று குவித்து அந்நாட்டைக் கிரேக்கர்கள் கைப்பற்றினர். இது ஒரு கிரேக்கக் கதை.
இக்கதை ஹோமர் எழுதிய ‘இல்லியர்ட்’ (Homer's Iliad) நாட்களுக்குப் பிறகு, அதாவது கற்காலத்திற்கும், இரும்புகாலத்திற்கும் இடையே (in between Stone Age and Iron Age) நடந்த வெண்கல (Bronze Age) யுகத்தில் இந்த யுத்தம் நடந்தேறியது.
இதையே இந்நாட்களில், கணினி மென்பொருள் (software) மொழியில் இந்த கருத்தை நுழைத்துள்ளனர். இத் திட்டப்படி, இதை ஒரு கணினியில் தரவிறக்கம் செய்யும் தகவல்களுடன் இம்மென்பொருளின் இயல்பு அறியாமையால் பதிவிறக்கம் செய்து கொண்டு விட்டால், இது தொற்று நோய் கிருமி (வைரஸ்) என புகுந்த கணினியில் ஏற்கனவே அதிலுள்ள (பழைய) முக்கிய பதிவுகளை புதிதாக நுழைக்கப்பட்ட ‘ட்ரோஜன்’ மென்பொருள் திட்டத்தால், இந்த ‘ட்ரோஜன்’ ஐ உண்டாக்கியவர் இஷ்டப்படி, கெடுத்து அழித்து விட முடியும். இக்கருத்து மேற்சொன்ன ட்ராய் கதையின் அடிப்படையில் பெயரிடப்பட்டது. இதை ‘ட்ரோஜன்’ என கணினி மென்பொருட்காரர்கள் கூறுவார்கள்.
ஒரு நாட்டுக்குள் எத்தனையோ வழிகளில் உட்புகுந்து, பின் நாசதை விளைவிக்கும் செயலுக்கும் இஸ்லாமிய ‘ட்ரோஜன்’ எனும் இச்சொல்லையே, உபயோகிக்கலாமல்லவா!
ஐரோப்பாவில் ஆரம்பத்திலிருந்து அரசாட்சியே நிலவியது. அங்கே, 711இல், உம்மாயாத் எனும் என்ற மூர் இன இஸ்லாமிய-முரடன் ஹிஸ்பேனியில் (ஸ்பெயின்-போர்ச்சுகலில்) படையெடுத்து குறைந்த இடத்தைக் கைப்பற்றினான். அதில் அல்-அண்டாலஸ் என்ற பெயரில் தன் அரசாட்சியை நிருவினான். இஸ்லாமிய ஆட்சியை ஒழிக்க, அதாவது முஸ்லிம்கள் கைப்பற்றிய இடத்தை, ஐரோப்பாவிலிருந்த கிருஸ்தவர்கள், க்ரூசேட் (crusade) / சிலுவைப் போர் என கிருஸ்தவ கூட்டு ராணுவப் படைகளுடன், முக்கியமாக இஸ்ரைலை (ஜெருசலேம்) மீண்டும் கைப்பற்ற, பல தடவை போரிட நேர்ந்தது. இவ்வாறாக 711லிருந்து, 1492 வரை இஸ்லாமிய ஆட்சியே ஸ்பெயினை ஆண்டது. 1492க்குப் பிறகு, அங்கே இஸ்லாமியரும், கிருஸ்தவர்களாக ஆக்கப்பட்டனர் அல்லது கொல்லப் பட்டனர் அல்லது நாடுகடத்தப் படனர். முடிவில் இஸ்லாமிய ஆட்சி ஸ்பெயினில் வீழ்ந்தது.
[[இதன் தொடர்பாக, சுமார், சமீபகால, 25 வருடங்களுக்கு முன்னர், “எல்-சிட்” (El-Cid) எனும் ஒரு திரைப்படத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு களித்திருக்கிறேன். இதில் சார்ல்டன் ஹெஸ்டன், சோஃபியா லோரன் முதலியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மீண்டும் பார்க்க விருப்பமிருக்கிறது]].
பிறகு பிஃரென்ச் நாட்டுப் புரட்சியால், ஜன நாயகம் எனும் கருத்துப்படிவம் உருவெடுத்த பின், ஐரோப்பா முழுதும் ஜன நாயகமே உருவானது.
ஆனால், இங்கேதான், பல முஸ்லிம்கள், கொஞ்சம் கொஞ்சமாக அரேபிய ஆஃப்பிரிக்க, நாடுகளிலிருந்து பற்பல ஐரோப்பிய நாடுகளுக்கு, மிகச் சாதாரணமாக நிரபராதிகள் போலத் தான் முதலில் நுழைந்தனர். பின்னர், தங்கள் இஸ்லாமிய ஷரியாபடி, நான்கு மனைவிகளுடன் சேர்ந்து, முஸ்லிம் ஜனப்பெருக்கத்தைப் பெருக்கினர். இன்றும், அவ்வாறே, கணிசமான எண்ணிக்கை அடைந்தவுடன் நாட்டில் குழப்பம் விளைவித்துக் கொண்டிருக்கின்றனர். ‘ஐரோப்பா எனும் பெயரை மாற்றி அதற்கு பதிலாக, ஐரோபியா’வை ஸ்தாபிப்பதே இஸ்லாமியரின் இப்போதைய கனவு. இதற்கு அனுசரணையாக ஜரோப்பிய நாடுகளை தங்கள் கைவசத்துக்குக் கொண்டுவர, ஜிஹாதி முஸ்லிம்கள் முதலில், ‘ஐரோப்பிய யூனியன்’ European Union (EU) என ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என இணைந்து, “யூரோ” எனும் செலாவணியிலுள்ள பணமாக European common currency - Euro என ஜிஹாதி முஸ்லிம்களுக்கு உதவியாக (transfer of Foreign Exchange Funds and money laundering) இன்று நுழைத்துள்ளனர். இதற்கு Euro= European common currencyக்கு பக்க பலமாக, அரேபிய நாடுகளில் உள்ள பெட்ரோலிய பண மூட்டைகளும் இந்த கைங்கரியத் திற்கு உடந்தை. இந்த செயல் திட்டம் மிகக் கபடற்றது என மேலெழுந்தவாரி யாகத்தான் புலப்படும். ஆனால் இதன் ஆணிவேர் மிக ஆழமானமானது, இதன் நச்சு ஏளிதில் பரவக்கூடியது. இதனால், அரேபிய முஸ்லிம்கள் ஐரோப்பாவிலுள்ள ஜிஹாதிகளுக்கு, மிக சுலபமாக, கொடுஞ்செயல்களுக்கு திரளாகக் கும்பல் கூட்டவும், ஒட்டுமொத்தமாக வெளி நாட்டு செலாவணி மாற்றுதலை செய்யவும், மிகக் குறுகிய காலத்துக்குள் ஒரு கும்பலாக ஐரோப்பாவை ஐரோபியாவாக மாற்றி அமைக்க, “தக்கியா”த் திட்டம் போட்டு, இன்று European Union (EU), European common currency - Euro என செயல் முறையில் ஜரோப்பா முழுதும் உள்ளது. இதற்குள் சோவியத் ரஷ்யா கூட உடைந்து பல சிறிய நாடுகளாகப் பிரிந்துள்ளது. ஆங்கே, உஸ்பெகிஸ்தான் (Uzbekistan); கஸோவோ (Kosovo); பெஸ்லான் (Beslan) என பல முழு இஸ்லாமிய நாடுகளும் உருவாக்கப்பட்டன. ஆங்கே இஸ்லாம் நுழைந்தவுடன் அங்கு நடந்த கொடுமைகள் புகைப்படத்தில் காண்பதற்குக் கூட சகித்துக்கொள்ள முடியாதவை. அவ்வளவு கோரம், கொடுமை, அநியாயம்.
இப்போதுள்ள மாஸ்கோவைக் கைப்பற்ற முஸ்லிம்கள் அடிக்கடி ஜிஹாதைத் தொடர் கின்றனர். ஆக சோவியத் ரஷ்யாவிலும் முழுமையாக நுழைக்க, இத்திட்டம் ஒரேகாலத்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. பலதடவை ஆங்கே இதற்கான, முயற்சிகள் செய்யப்பட்டு, ரஷ்யத் தலைவர், பூடின் அவர்களால் (அதிகமாக பதிலடி கொடுத்து), இன்றுவரை அடக்கி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக முகம்மது முஸ்லிம்களுக்கு குரானில் ஆணையிட்டபடி, வசனம் [8:39]
“”முஃமின்களே! (இவர்களுடைய=திம்மிகள்=கஃபிர்கள்) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகுவரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்””.
இன்றிருக்கும் ஐரோப்பா, வருங்கால இஸ்லாமிய ஐரோபியா ஆனபிறகு, உலக முழுதும் அல்லாவின் ஆட்சியைக் கொண்டுவர, தங்கள் நிகழ்ச்சி நிரலில், அடுத்த திட்டம், உலக மயமாக்குதல் (globalization of Islam) எனும் கருத்துப்படிவம் தயாராக உள்ளது. இவைகளைப்பற்றி ஏதும் அறியாமல், இந்திய மக்களும் தான் தோன்றித் தனமாக உள்ளனர். அடுத்த திட்டம் இந்தியாவை இஸ்லாமிய மயமாக்க, இந்த செயல் திட்ட அடிப்படையில், தகவல், பத்திரிக்கை, டெலிவிஷன் துறைகளை ஓசைப்படாமல், கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானால் வெளியிடப்பட்ட இந்திய தேசப்படத்தில் உள்ள விவரப்படி இந்தியாவைத் துண்டு துண்டாக ஆக்கிவிட வேண்டுமென இஸ்லாமியர் கனவு காண்கிறார்கள்: இச்சங்கிலித் தொடர்களில் பார்க்கவும்.
http://www.pakistanakhbar.com/wp-content/uploads/2009/11/indiapakistan2015.jpg
http://www.haindavakeralam.com/HkPage.aspx?PAGEID=13215&SKIN=C
இதில், இந்தியாவை ஆறு சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட வேண்டுமாம்.
1. பாகிஸ்தானுக்கு மாத்திரம் அதில் அதிக பங்கும், (காஷ்மீரிலிருந்து, ஆந்திரா, அரேபிய கடலோர கேரளம், கன்னியாகுமரி வரை),
2. இஸ்லாமிய ஆதரவோடு சீக்கிய காலிஸ்தான்,
3. வட மேற்கில், பெயரளவிற்கு குடியரசாக ராஜஸ்தான், (பிறகு இஸ்லாமிய பெரும்பான்மையோடு),
4. பெயரளவிற்கு குடியரசாக மேற்கிலுள்ள மகாராஷ்ரட்ரா, என்றும். (ஆனால் இஸ்லாமிய பெரும்பான்மையோடு),
5. பின் ஒரிஸ்ஸா முதலிய இடங்களை ஹிந்து இந்தியா என மிகச்சின்னஞ்சிறு ஹிந்து நாடாக ஆக்கிவிட (மிஞ்சியுள்ள இடத்தில்),
6. திராவிட (Federation) கூட்டாட்சியை (இஸ்லாமியத்துக்கு ஆதரவான (satellite) அடிப்படையில், ஏனைய தெற்கு மாநிலங்களை இணைத்து), அமைக்கவும்,
இன்று இஸ்லாமிய பாகிஸ்தான் கனவு காண்கிறது.
இதனால் தெரியவருவது தமிழ் நாட்டு திராவிடக் கழகங்களும், முஸ்லிம்களுடன் சேர்ந்து இந்திய மேலாண்மைக்கும், இந்திய ஜன நாயக அரசியல் சாசன உட்பிரிவு விதிக் கூறுக்கு எதிராக இஸ்லாமியருடன் கூட்டாட்சிக்கு, வரும் நாட்களில் வழிகோலுவர் என்பதும் ஒரு திட்டமாக இருக்கலாமெனவும் தெரிகிறது. கழகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கு இக்கருத்தை அவ்வப்போது ஊட்டுவது கழகத் தலைமை தானே! அவ்வப்போது அந்தந்த சமயத்திற்கு ஒப்ப தங்கள் கொள்கைகளை மாற்றிக் கொண்டு இதுவரை வளர்ந்தவர்கள் தானே கழகத்தவர்கள்! இவர்களைப்பற்றி, Constant goal-post changers என ஒரு வழக்காற்று மரபு உண்டு. எந்த புத்தில் எந்த பாம்பு இருக்குமோ! யார் கண்டது?
[[ “திராவிட நாடு திராவிடருக்கே” என தண்ணீரில் எழுதி, அல்லது சொல்லிச் சொல்லி முடிவில் அதையும் பட்டத்துடன் காற்றில் பறக்கவிடப் பட்டது; “இந்திய அரசியல் சாசனத்தையே எரித்துவிட்டு”, நீதிமன்றத்தில், “சாதா காகிதத்தைத் தான்” எரித்தோமென சொல்லி தண்டனையிலிருந்து தப்பித்தாகி விட்டது; “வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது” என எதுகை மோனை யோடு அன்று பேசியதோடு சரி. திராவிட நாடென்றவுடன் “நான்சென்ஸ்” என்று சொன்ன நேருவை, “நான்சென்ஸ்” நேரு என அடைமொழியால் அழைத்து, கழகத்திற்கு ஆள் திட்டிய கழகத்தோர், அடுத்தடுத்து இன்று அதே நேரு வம்சத்தவர்களுடன் கொஞ்சிக் குலாவும் குதூகலக் காட்சி உலகில் எங்கும் காணக் கிடைக்காது. (Birds of the same feather flock together) மத்திய அரசாங்கத்தில் மிக முக்கிய, தகவல் துறை, நெசவுத்துறை, கப்பல் துறை (முன்னொருகாலத்தில்) என பங்குகொண்டவர் களாயிற்றே! ஒரு வேளை, தேர்தலிலும், பின்னர் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் தொடர்ந்து கழகப் பெருந்தலைவருக்கு பாதகமாக தீர்ப்பு வந்துவிட்டால் கழக செயல்பாடுகளை அப்போது தான் பார்க்கவேண்டும்! நிதானம் இழந்து வாய்க்கு வந்தபடி, இன்றைய நேசக்கட்சியான, மத்திய அரசை, அப்போது திட்ட ஆரம்பிக்கப் போகிறார்கள், அல்லது தற்போது பதுங்கி, சமயம் வரும்போது பாய்வார்கள்! பார்த்துக்கொண்டே இருங்கள். இது நடக்கத்தான் போகிறது. தன்வினை தன்னைச் சுடும்! ஓட்டப்பம் வீட்டைச்சுடும்!!.
ஒரு நண்பர் சொன்னதுபோல, “”உப்பைத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்”.
இனி, உதாரணமாக இந்தியாவை அரசாண்ட சில சுயநல இந்திய அரசர்களைப் பற்றி சற்று விவரமாகப் பார்போம்.
கிமு 4வது நூற்றாண்டு ஆரம்பத்தில் கிரேக்க மன்னன் அலெக்சாண்டர், மெசிடோனியா விலிருந்து இந்தியா மீது படையெடுக்க வந்தான். அவனுக்கு இந்திய அரசனான ‘அம்பி’ என்ற சிற்றரசன், இந்திய பேரரசரான ‘போரஸ்”க்கு (புருஷோத்தம்) எதிராக சுய நலத்தால், அழைப்பை விடுத்து, உதவியும் செய்தான். இதுதான் இந்திய சரித்திரத்தில் ஆரம்ப சுயநலம்.
இம்மாதிரி உதவி நாட்டு எதிரிகளுக்கு உதவி செய்யாதிருந்தால், கிரேக்கப் படையெடுப்பை ஆரம்பத்திலேயே, தடுத்து நிறுத்தி இருக்க முடியும். இதைத் தொடர்ந்து வந்த அந்நிய நாட்டுப் படையெடுப்பும், மிக முக்கியமாக, இஸ்லாமிய படைத் தாக்குதல் முதலியன நடைபெறாது இருந்திருக்கலாமல்லவா? பொருள்வளம், நிலவளம் நிறைந்த இந்திய நாட்டைச் சுரண்ட வெளி நாட்டிலிருந்து வலிய இந்திய நாட்டின் மீது படையெடுப்பவர்களுக்கு இது ஒரு கவர்ச்சியான செயல் முறைத் தடத்தை அந்த நாட்களிலேயே காட்டிக் கொடுத்தது, இந்திய ‘அம்பி’ தான். இஃதே, வெளி நாட்டு பேராசைக்காரர்களுக்கு பிரித்தாளும் கருத்துக்குத் தூண்டுதலாக வழி கோலியது.
ஆனால், பண்டைக்கால நற்பண்பில் ஊறிய கிரேக்க அலெக்சாண்டர், இந்திய பேரரசன், தன் எதிரி போரஸ்’ஸின் வீரத்திலும், நேர்மையிலும், பெருந்தன்மையிலும், சொக்கிப்போனான். இந்திய பண்பாட்டுகளை மிகவும் சிலாகித்தான். பின்னர், அலெக்சாண்டர் வந்தவழியே சென்று விட நேர்ந்தது. ஆனால், பாவம்! திரும்பி சென்ற வழியில் அச்சிறு வயதில் விஷக் காய்ச்சலில் இறந்து போனான்.
ஆனால், அந்த கிரேக்க படையெடுப்பே, இந்திய நாட்டுக்கு எதிராக, பின் வரும் மற்ற படையெடுப்புகளுக்கு முன்னுதாரணமானது.
மற்றொரு உதாரணம், 12வது நூற்றாண்டில், டெல்லியை மிகச் சிறப்பாக ஆண்ட பிரித்வி ராஜ் சௌஹான் மீது பொறாமை கொண்ட, கன்னௌஜ் (Kannauj) அரசன் ஜெய்சந்த் ஆஃப்கானிஸ் தான் காந்தாரிலிருந்து, ‘முகம்மது கோரி’யை இந்தியாமீது படையெடுக்க தன் சுய நலத் திட்டத்தை கவர்ச்சியூட்டி தெரிவித்து, ஒரு அழைப்பு விடுத்ததால் தான், இந்தியாவில் 700 ஆண்டுகள் தொடர்ந்து முஸ்லிம் ஆட்சி நடை பெற்றது. [ஒருகாலத்தில் ஹிந்து “கௌரி”கள் – பிற்காலத்தில் இஸ்லாமிய “கோரி” களான வரலாறு இரண்டாம் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது].
இன்னுமொரு 18ம் நூற்றாண்டு மேற்கோள்
கிழக்கிந்திய கம்பெனி ஆங்கிலேய ஆளுனர், ராபர்ட் கிளைவ் உண்டாக்கிய, பிரித்தாளும் தந்திரத்திட்டத் (Divide and Rule policy) தூண்டுதலால் நவாப் சிராஜ்-உத்-தௌலாவை ஒழிக்க, வங்கக் குறுநில மன்னர்கள், ஆங்கிலேயர்களுடன் கூட்டு சேர்ந்து, ஒரு ரகசிய சதித்திட்டத்திற்கு, ஒப்புக்கொண்டனர். இச்சதி ஏற்பாட்டிற்கு முன்னர், எப்போதுமே, மன்னர்கள் அந்த நாள்வரை நவாபுக்கு கூட்டாளிகளாக இருந்ததால், நவாப் படையை ஆங்கிலேயர்களால் போரில் வெற்றி கொள்ள முடியவில்லை. நவாபின் இவ்வலிமை காரணத்தை அறிந்த கிளைவ், இதை முறியடிக்க, மன்னர்களுக்கு வேண்டிய மட்டும் பொன், பெண்கள், பானம் (மது) என வேண்டிய லஞ்சம் கொடுத்து, அக்குறுநில மன்னர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். போர் நடந்த போது, ஆங்கிலேயருடன் ஒப்புக் கொண்ட சதித் திட்டப்படி, நவாப் வெற்றி அடையும் கடைசி தருணத்தில், வலுக்குறைந்த ஆங்கிலேயரிடம் வங்க மன்னர்கள் தாங்களாகவே சரணடைந்தனர். இதை முற்றிலும் எதிர்பார்க்காத நவாப், 1757 நடந்த ப்ளாசி யுத்தத்தில், (Battle of Plassy) திடீர் தோல்வி அடைந்தான். குறுநில மன்னர்கள், ஆங்கிலேயருடைய சதியின் உள் நோக்கம் அறியாமையால், வங்க குறுநில மன்னர்கள் செய்த இத் துரோகச் செயலால்தான், சுமார் 200 வருடங்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சி, அன்றிலிருந்து, ஆகஸ்ட் 15, 1947 வரை இந்தியாவில் நீடித்தது.
‘அரசியலில் இருக்கும் தலைவர்களின் சுயநலம் எனும், தேசீய அநியாயம் எந்த பேரரசையும் வீழ்த்தவல்லது’ (முன்னாள் பிரிட்டனின் பிரதம மந்திரி, க்ளாட்ஸ்டன் சொன்னது) என நமக்கு இதனால், மிகத் தெளிவாகத் தெரிகிறது. இத் தருணத்தில், நம் இன்றைய இந்திய அரசியல் ஞாபகத்தில் வருகிறதா? அதில் முக்கியமாக, இத்தாலிய-திராவிடக்கழக ராசா-பல்வா-பாட்சா-கனிமொழி-எனும் கூட்டுக் குழுக்களுடன், அடுத்ததாக கல்மாடி தன் தனி கூட்டுக்குழுவுடன் செய்த மெகா மோசடி போன்றவைகள் போல, நம்மை அதிர்ச்சி அவமானத்தில் ஆழ்த்த இன்னும் எத்தனை உள்ளனவோ! (It may be tip of the iceberg) இதற்கெலாம் ஆதி மூல சூத்ரதாரி எனும் தலைமைப் பீடத்தில் அமர்ந்துள்ளவர் யார்? அவர் இந்திய நாட்டவர் தானா? கடவுளே! அல்லது பாகிஸ்தானில் வீற்றிருக்கும் அகில உலக போலீசால் (Interpol) தேடப்பட்டுவரும், “தாவூத் இப்ராஹீம்” எனும், குற்றவாளியின் கைவண்ணமா? இந்தியாவில் அவன் பிரதிநிதியான மிக முக்கிய புள்ளி யார் யார்? உடந்தையான மாகாண, மத்தியஸ்தர் யார் யார்? 7வது நூற்றாண்டில் பீடிக்க ஆரம்பித்த இஸ்லாமிய-ஆங்கிலேய-காந்தி-நேரு-இத்தாலியர் போன்ற அரசியல் ஆக்கிரமிப்பு களுக்கு, இனியாகிலும் ஒரு முற்றுப்புள்ளி வராதா? இந்திய நாட்டுக்கு சுதந்திரமே கிடையாதா? என கேட்கத் தோன்றுகிறது.
கலிகாலத்தில் நடக்கப் போகும் அநியாங்களைப் பற்றி வேதவ்யாஸர் வருமுன் கூறியதை, இந்நாட்களில், கடவுள் மெய்யாக்குகிறாரா? (Srimad Bhagawatham Book 1, Dis. 15, slokas, 30 to & 36 taken from Geetha press publication, Kharagpur) page No.3 & 4 - (கிழே கொடுக்கப் பட்டுள்ளது)
नापश्यं कुत्रचिच्छर्म मनस्संतोषकारकम् । कलिना धर्ममित्रेण धरेयं बाधिताधुना‍ ।। ३० (30)
நாபஸ்²யம்° குத்ரசிச்ச²ர்ம மநஸ்ஸம்°தோஷகாரகம் | கலிநா த⁴ர்மமித்ரேண த⁴ரேயம்° பா³தி⁴தாது⁴நா ||
I found nowhere joy as would cause satisfaction to my mind. This earth stands assailed at present by Kali helpmate of unrighteousness.
இவ்வுலகில், கலிக்கு (யுகத்திற்கு) உதவியாக இருக்கும் நன்நெறியில்லாத சூழ்நிலை இருப்பதால் தான், என் மனதில் திருப்தி, சந்தோஷம் இல்லாதிருப்பதை நான் உணர்கிறேன்.
सत्यं नास्ति तप: शौचं दया दानं न विध्यते। उदरम्भतिणो जीवा: वराका: कूटबाषिण॥ ३१
ஸத்யம்° நாஸ்தி தப: ஸௌ²சம்° த³யா தா³நம்° ந வித்⁴யதே| உத³ரம்ப⁴திணோ ஜீவா: வராகா: கூடபா³ஷிண||
There is no truthfulness, askesis, purity of body and mind and no compassion nor liberality to the poor. The people are wretched and engaged only in filling their bellies. They make false statements.
கலியுகத்தில் எங்கும் உண்மையில்லை, நல்ல காரியங்களில்லை, உடலிலும், உள்ளத்திலும், தூய்மை இல்லை, எவருக்கும் கருணையுள்ளம் இல்லை, ஏழைகளுக்கு உதவ தாராள மனதில்லை. மக்கள் தரக்குறைவாக இருப்பதோடு, எப்போதும் தங்கள் சுயநலத்தால், வயிறை நிரப்பத்தான் (Bank Balances not only in India but in Swiss banks in Crores and Crores) நினைக்கின்றனர். மேலும் எதிலும் தவறான வாக்கு மூலமே தருகின்றனர்.
मन्दा: सुमन्दमतय: मन्दभाग्या: ह्यपद्रुता। पाखण्डनिरता: सन्त: विरक्ता: सपरिग्रहा:॥ ३२
மந்தா³: ஸுமந்த³மதய: மந்த³பா⁴க்³யா: ஹ்யபத்³ருதா| பாக²ண்ட³நிரதா: ஸந்த: விரக்தா: ஸபரிக்³ரஹா:||
They are indeed slow, extremely dull-witted, of poor luck and afflicted. Those who pose as saints are constantly preaching false doctrines. Those who have apparently renounced the world are rich, in worldly possessions and have become family men.
சுறுசுறுப்பு, கூர்மதி இன்றி, மக்கள் துரதிருஷ்டத்தால் துன்புற்று வாழ்கிறார்கள். தாங்கள் மாபெரும் ஞானிகளென என சொல்லிக்கொண்டே, தவறான போதனைகளைத் உபதேசிக்கிறார்கள். உலகத்தைத் துறந்தவர்கள் என சொல்லிக்கொண்டே, அவர்கள் தான், மிகவும் செல்வத்தில் கொழித்து, உலக உடமைகளில் நாட்டம் கொண்டு, குடும்பத்துடன் வாழ்கிறார்கள்.
तरुणीप्रभुता: गेहे श्यालको बुद्धि दायक:। कन्याविक्रयिण: लोभाद्दम्पतीनां च कल्कनम्॥ ३३
தருணீப்ரபு⁴தா: கே³ஹே ஸ்²யாலகோ பு³த்³தி⁴ தா³யக:| கந்யாவிக்ரயிண: லோபா⁴த்³த³ம்பதீநாம்° ச கல்கநம்||
Out of greed they sell their daughters. There are frequent quarrels between husband and wife.
தன் புதல்விகளை பேராசையால் விற்கவும் துணிகிறார்கள், கணவன் மனைவிகளுக்குள்ளே, அடிக்கடி சண்டை, சச்சரவு உண்டாகிறது.
आश्रमा: यवनै रुद्धास्तीर्थानि शरितस्तथा। देवतायतनान्यत्र दुष्टैर्नष्टानि भूरिश:॥ ३४
ஆஸ்²ரமா: யவநை ருத்³தா⁴ஸ்தீர்தா²நி ஸ²ரிதஸ்ததா²| தே³வதாயதநாந்யத்ர து³ஷ்டைர்நஷ்டாநி பூ⁴ரிஸ²:||
Hermitages, places of pilgrimages, and rivers are controlled by foreigners, and temples have been destroyed and looted in large numbers by the wicked people.
ஆஸ்ரமங்கள், யாத்திரை ஸ்தலங்கள், நதிகள், ஆகியவைகளை வெளி நாட்டவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். வழிபட வேண்டிய கோவில்கள் அழிக்கப்படுகின்றன், ஆங்கே கடவுள் நம்பிக்கையில்லாதவர்களே, நாட்டாமை செய்து, கொள்ளையும் அடிக்கிறார்கள்.
न योगी नैव सिद्ध: वान ज्ञानी सक्रिय: नर:। कलिदावानलेनाद्य शाधनं भस्मतां गतम्॥ ३५
ந யோகீ³ நைவ ஸித்³த⁴: வாந ஜ்ஞாநீ ஸக்ரிய: நர:| கலிதா³வாநலேநாத்³ய ஸா²த⁴நம்° ப⁴ஸ்மதாம்° க³தம்||
There is no yogi, nor who has attained perfection, no enlightened soul, and no man performing righteous deeds, all spiritual discipline stands consumed by wild fire of Kaliyuga.
ஒருவரும் வழுவற்ற நிலையை அடைந்த யோகியாகவில்லை, அதனால் இவர்கள் தெளிவில்லாதவர்களாக உள்ளனர், ஆகவே, இவர்கள் நல்லொழுக்கத்துடன் காரியங்களைச் செய்வதில்லை, ஆன்மிக உளப்பயிற்சியின்றி, கலியுக காட்டுத் தீயால் வீணாகின்றனர்.
अट्टशूला: जनपदा: शिलशूला: द्विजातय:। कामिन्य: केशशूलिन्य: सम्भवन्ति कलाविह ॥ ३६
அட்டஸூ²லா: ஜநபதா³: ஸி²லஸூ²லா: த்³விஜாதய:| காமிந்ய: கேஸ²ஸூ²லிந்ய: ஸம்ப⁴வந்தி கலாவிஹ || In the age of Kaliyuga, people at large take to selling of food-grains, the learned sell the knowledge and some women make their living by prostitution.
கலியுகத்தில், உணவுப்பொருளான பூமியில் விளைந்த தானியங்களைக் கூட காசுக்காக விற்கிறார்கள்! மெத்தப் படித்தவர்கள், கல்வி கேள்விகளால் பெற்ற அறிவைக்கூட காசுக்காக விற்கிறார்கள். சில பெண்டிர் தங்கள் உடலை விற்று அதனால் கிடைப்பதைக்கொண்டு, உயிர் வாழ்கிறார்கள்.
மேற்கூறியவைகள் இக்கலியுகத்தில் நடக்கப்போவதை, அன்றே, அப்படியே, எத்தனையோ யுகங்களுக்கு முன்னர் வருமுன் அறிந்து பாகவதத்தை எழுதிய வேதவியாசர் எழுத்தில் எழுதிச் சென்றுள்ளார்!!
இஸ்லாமிய நாடுகள் போலல்லாது, ஐரோப்பா, வட அமெரிக்க, மற்ற ஜனநாயக நாடுகளில், சாதி மத, இன பேதமில்லா மனித நேயப் பெருந்தன்மை கொள்கையால், எல்லோருக்கும் வாக்குரிமை என்ற பொதுவான அரசியல் பண்பாடு, அவரவர்கள் தேசீய ஜனநாயக அரசியல் சாசனங்களில் (Constitution of the respective Democratic countries) அமைந்துள்ளது. இச்சட்டங்களால், பிற நாட்டிலிருந்து புதிதாக தங்கள் நாட்டுக்குக் குடியேறியவர்களுக்கும் சாதகமான சூழ்நிலையை அதிக அக்கறையோடு போற்றிப் பேணுகிறார்கள். இந்த வசதி, இஸ்லாமிய நாடுகளிலிருந்து இப்பிரதேசங்களில் பெருமளவு குடியேற முஸ்லிம்களுக்கு ஒரு பொன்னான தருணத்தை ஒரு தங்கத் தாம்பாளத்தில் ஏந்தித் தந்து விடுகிறது. ஆரம்பத்தில், ஐரோப்பிய, வட அமெரிக்க நாட்டு அரசுகளுக்கோ, அல்லது அங்கிருக்கும் எதையும் அப்படியே வெளிப்படையாக அல்லது யதார்த்தமாக நம்பும், பரந்த மனப்பான்மையுள்ள மக்களுக்கோ, முஸ்லிம்களின் மறைக்கப்பட்ட உள் நோக்க நிகழ்ச்சி நிரலைப்பற்றி தெரியாமல் போயிற்று. ஆக, இது ஒருவித முஸ்லிம் ‘தக்கியா’ படையெடுப்பு எனும் கருத்தை ஆரம்பத்திலிருந்தே அறியாது, பின்னர் பெரிய அளவு இனப்பெருக்கமுள்ள முஸ்லிம்-மக்கள் பெருவெள்ளம் இந்நாடுகளைச் சூழ்ந்துகொண்டு அந்தந்த தேசங்களை முஸ்லிம்களால், நிரப்பி மூழ்கடித்துக் கொண்டு இருக்கும் போதுதான் இதன் கேடு விளைவிக்கும் தன்மையைத் தெரிந்து கொண்டு, என்ன செய்வதென்று அறியாமல், இன்று விழி பிதுங்கிக் கிடக்கிறார்கள்.
எல்லா ஜனநாயக நாடுகளுக்கும் இது ஒரு பாடமாகவும், சவாலாக இன்று மாறியுள்ளது. ஒரு மூதுரையான, “”ஒண்டவந்த பிடாரி, ஊர்பிடாரியை விரட்டும்”” என்பது போல, சமீபகாலங்களில், குடிபெயர்ந்த முஸ்லிம்கள், ஐரோப்பிய மக்களுக்கும், வட அமெரிக்க மக்களுக்கும், ஏனைய ஜனநாயக நாடுகளுக்கும் பெரிய சவாலாக மாறி தங்களை குடியேற அனுமதித்த புகுந்த நாட்டு அரசாங்கத்திற்கே அவ்வப்போது இஷ்டப்படி தாங்கள் தான் எஜமானர்கள் போல, அவ்வப்போது நிபந்தனை-ஆணைகளை இட்டு வருகின்றனர். வரும் காலங்களில் இந்நாடுகளில் இன்னும் அதிக முஸ்லிம் இனப்பெருக்கத்தை எதிர்பார்க்கும் லிபியா நாட்டு, முகம்மது கட்டாஃபி, இந்த விபத்தால், “”ஐரோப்பா முழுதும், கத்தியின்றி ரத்தமின்றி, துப்பாக்கியிலிருந்து ஒரு தோட்டா கூட செலவில்லாமல், வன்முறை பயங்கரவாதிகள், மனித வெடி குண்டு கொலையாளிகளின் பங்குமின்றி, எவ்வித எதிர்ப்பும் இன்றி, முஸ்லிம்களுக்காக ஒரு மாபெரும் வெற்றியை, அல்லா அளிக்கப் போகிறார்”” என ஹிட்லர் போல, மனப் பால் குடிக்கிறான். ஆனால், இன்று நடப்பதென்ன? கட்டாஃபியின் நிலையே ஆட்டங் கொண்டுள்ளது. இந்த அழகில், இவன் இன்னும் சில ஆண்டுகளுக்குள், ஐரோப்பாவை ஐரோபியாவாக ஆக்கி அமெரிக்காவையும் மற்ற ஜன நாயக நாடுகளையும் ஒட்டுமொத்தமாக, இஸ்லாமிய நாடுகளாக (Dar-ul-Islam), முஸ்லிம்கள் ஆக்கி விடுவார்கள் என எக்களிக்களிகிறான். இஸ்லாமிய முஸ்லிம் இனப்பெருக்கம் எனும் படையெடுப்பின் போது, அல்லது மற்ற நாசவேலைகளைச் செய்யும் போது அமெரிக்க, நாட்டிலுள்ள மக்கள் கைகள் பூப்பறிக்கச் சென்றுவிடுமென கட்டாஃபி வீணாக நினைக்கிறான் போலும்! சவுதி தலைவர் பைஃசல் முன், மண்டியிட்டு வணக்கம் செலுத்திய அமெரிக்க ஜனாதிபதி, பாரக் ஹுஸ்ஸைன் ஒபாமா போன்றவர்கள் இவர்களுக்கெல்லாம் உடந்தயா எனவும் நினைக்கத் தோன்றுகிறது! பொதுவாக, தங்கள் வருங்காலத் திட்டங்களை திறம்பட செயலாற்றுவதில் முஸ்லிமல்லாதவர்கள், லிபிய கட்டாஃபியைக் காட்டிலும் அல்லது இவனைப் போன்றவர்களைக் காட்டிலும், மிகவும் கெட்டிக்காரர்கள் தான்.
ஆகவே, இங்கு, சர்ச்சைக் குறிய கேள்விகள் ஒவ்வொன்றாக எழுகிறது – உலகில் அல்லது ஒவ்வொரு நாட்டிலும் சரி,
1. முஸ்லிம் இனப்பெருக்கப் படையெடுப்பை எப்படி எதிர் கொள்வது?
2. அங்கங்கே, தங்களுக்குள் ஒற்றுமையில்லாத, பல இஸ்லாமியரல்லாதவர் களுக்குள் இருக்கும் உட்பூசல்களுக்கிடையே கூட, இஸ்லாமிய மயமாக்குதல் எனும் வழிகோல்வதை தடுப்பது எப்படி?
இது முரட்டுக் காளையின் “”தும்பு அல்லது மூக்கணாங்கயிறை விட்டு விட்டு வாலால் அடக்கும் முயற்சி”” போலதான் தெரிகிறது. இங்கேதான் அரசியல் சுயநலவாதிகளின் செயல்களால் விளைந்த தீவினைகள் அங்கங்கே, மக்களை வாட்டுகின்றன.
சற்று இந்திய அரசியலைப்பற்றியும் இங்கே பார்ப்போம்:
அந்நாட்களில் கத்தி, பின் துப்பாகி முதலிய குண்டு வேட்டுப் போர்களுக்கு பதிலாக, இந்நாட்களில் ஓட்டுப் போர் நடைபெறுகிறது. அந்நாட்களில் அரசர்கள் போர் தொடரப்போகும் முன், தங்கள் நாட்டுக்கு எதிரியாக இருக்கும் நாட்டுக்கு எதிராக உள்ள ஒத்த கொள்கைகளுடைய ஏனைய அரசர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, தங்களுக்குப் பொது எதிரியான நாட்டின் மீது கூட்டாகப் படையெடுப்பார்கள். ஆனால், இந்நாட்களில் ஒரு அரசியல் கட்சிக்கு எதிரான ஏனைய அரசியல் கட்சிகளுடனோ அல்லது சிறுபான்மையினர் ஓட்டுகளைப்பெற ஒவ்வொரு அரசியல்வாதியும் ஓட்டுக்காக நாயாய் பேயாய் போல் திரிந்தலைந்து, ஒத்தகொள்கை களில்லாத போதும் கூட கண்டா கண்ட சிறுபான்மை யினருடன் கூட்டு சேர்ந்து, மேலும் சிறுபான்மை யினரைத் திருப்திப் படுத்தும் செயலில் ஒன்றுக்கொன்று போட்டியிட்டுக் கொண்டு, செயலாற்றும் தமிழ் நாட்டுக் கழகங்கள் போல, தேர்தல் கூட்டணியில் முழு மூச்சுடன் ஈடுபடுகிறார்கள். இதில் மேலை நாடுகள், கிழக்கு நாடுகள் என்று பாகுபடுதத்தத் தேவையில்லை. எங்கும் அதே நாற்றமெடுக்கும் சூழ்நிலைதான்.
ஒரு காலத்தில், இன்று எதிரியாக கருதப்படும் அதே அணியில் தான் நட்புடன் சேர்ந்திருந்து, இன்று கட்சி மாறி எதிரிக் கூட்டணியுடன் சேர்ந்த, மானங்கெட்ட இன/ஜாதித் தலைவர்கள் / தலைவர்களும் இந்தியாவில் உண்டு. உலகிலும் இன்றைய தேர்தல்களில், இது போன்று கட்சிமாறிகள் நடத்தும் செயல் பாட்டுக்குக் குறைவில்லை. அரசியலில் யாருக்கும் வெட்கமில்லை. இது வணிக நடவடிக்கை போன்றவைகளாக காணப்படும். இங்கே கொள்கை யாவது மண்ணாங்கட்டியாவது? மக்களாவது மாக்கல்லாவது? எல்லாம் காற்றில் பறந்து விடும். கொள்கைகள் முக்கியமல்ல. மக்கள் நலன் முக்கியமல்ல. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும். அதனால் கோடிக்கணக்கில் (!) ஆதாயங்களை அடைந்தாக வேண்டுமே. (புரிந்து கொண்டிருப்பீர்கள்!) எல்லாம் “Comparative Cost Theory” or “return on investment made” தான். சின்ன மீன்களைப் போட்டு பெரிய மீன்களைப் பிடிக்கும் வியாபார நடவடிக்கைகள் தான். பதவி அளித்த செல்வாக்கால், லஞ்சம் முதலான பலான விதத்தில் ஈட்டிய கொள்ளை லாபப் பணத்தால், தேர்தலில் பணத்தை தண்ணீரென செலவழித்து, பதவி பீடத்தில் உட்கார்ந்து கொண்டு, மக்கள் தந்த வரிப்பணத்திலிருந்து தான், அரசாங்க கருவூலத்தையும் காலிசெய்து, தேவையில்லா இலவசங்களை ‘ஏதோ தன் அப்பன் வீட்டு சொத்தென’ வாரி வாரி அள்ளித் தருகிறார்கள். குஜராத்தியில், இதையே “kaun bap nu diwali jai che” (“கௌன் பாப் நு திவாலி ஜாய் சே”) என சொல்வதுண்டு. இச்செயல்கள் ஜனநாயக அடித்தளமான தேர்தல் ஆணைய சட்டங்களுக்கு நேரிடை முரண்பாடாக உள்ளது. இருப்பினும், இச்செயல்களால்தான் ஜனநாயக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவியில் எவ்வித்தாலும், அமர முடிகிறது. ஜனநாயகத்தின் பெயரால் நடக்கும் இப்பகல் கொள்ளைகள், சர்வாதிகார ஆட்சிகளில் நடக்கும் அக்கிரமங்களைக் காட்டிலும், மிக வெட்கக் கேடானவை.
ஜனநாயகத்தில் குறைந்தது இரண்டு அல்லது இதற்கும் மேலான எண்ணிக்கையில், அரசியல் கட்சிகள் என்றும் இருந்தாக வேண்டும். அப்படி ஒரே கட்சி அரசாங்கமானால், அது சர்வாதிகாரமாக ஆகிவிடும். தற்போதுள்ள ஜனநாயகங்களில் ஒரே கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடத்தில் அமரவும் இயலாத நிலையில் உள்ளது. அதேசமயத்தில், இந்தியாவில் உள்ளது போல, மத்திய அரசாங்கத்திலும் பிரதேச ஆட்சிகளிலும், கணக்கிலடங்காத அரசியல் கட்சிகள் பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் என்ற பெயரில், தான்தோன்றி களாக ஒவ்வொரு நாளும் ‘புத்திலிருக்கும் ஈசல்கள்’ போல, தானே முளைத்துக் கொண்டுவிட்டன. இது ஜாதி-இன-பண நாயகமே தவிர, இது ஜனநாயகமாகாது. ஜனநாயகத்தின் பெயரால் இந்நாட்டில் நடக்கும் அநியாயம் போல உலகம் எங்கிலும் காண முடியாது. இது ஒரு உச்ச நிலை அயோக்கியத்தனம். இவைகளை ஜன நாயகம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்ள வேண்டுமா? இம்மாதிரி பழக்கங்களை தமிழ் நாட்டில் கொண்டு வந்தவர்கள், இதே கழகங்கள் தான். கழகக் கட்சிகள் சாதி வேண்டமென பிரசாரம் செய்வார்கள். ஆனால், சாதி முறையில் தான், இட ஒதுக்கீட்டை, தேர்தலிலும், அவ்வப்போது சாதகமான காரணக்களுக்காக, வேண்டும் போது அதற்காக கிளர்ச்சி செய்ய, - குளிர்-சாதன காற்று வீசும் பொறிகளுடன், குஷன் படுக்கையில் ஆனந்த சயனம் செய்துகொண்டு, மனைவிமார்கள், தம் மக்கள் புடை சூழ, நாட்டு / இன நலன் என்ற பெயருடன்-உண்ணாவிரதம் இருப்பார்கள். இதற்கு ஒரு முடிவுவந்தால் தான் நாடு நாடாக உருப்பட முடியும்.
இதற்கு நம்மிடையே ஒரு ‘ஜன நாயத்தைத் தலைமை வகிக்க எந்த மானிடப்பிறவியும் எங்கும் புலப்படவில்லை. மோகன்சந்த் கரம்சந்த் காந்தி, நேரு, போன்றவர்களை நம்பி, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல், போன்ற தன்னலமற்று நாட்டுக்காக உழைக்கும் மெத்தப் படித்த தலைவர்களை, காலத்தின் கோலத்தால் மக்கள் கோட்டை விட்டு விட்டனர். அப்படி இவர்களில் ஒருவரை அன்றே தேர்ந்தெடுத்து இருந்தால், இந்தியாவின் தலையெழுத்து எப்படியோ, மாறிப் போயிருக்குமே! இன்று ‘சோனியா” போன்ற இத்தாலிய இம்சைகள், இந்திய ஜனநாயகத்தின் உள்ளே நுழைந்திருக்க முடியாதே! இது இந்திய ஜன நாயகத்திற்கு ஒட்டுமொத்த துரதிருஷ்டம். இந்த துரதிருஷ்டத்தில், எந்த ஒரு தனி அரசியல் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர முடியாது. இதனால், இந்திய நாட்டில், அவ்வப்போது அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணிகள் (coalition) உருவாகிக் கொண்டன. இது இந்திய தேசீயத்தை அழிவுப்பாதையை நோக்கி இட்டுச் செல்கிறது. இது நாட்டை பல துண்டுகளாக்கி இந்திய நாட்டு எதிரிகளான பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளுக்குக் கொண்டாட்டத்தை உண்டாக்கிவிட ஒரு சந்தர்ப்பம் அளிக்கிறது.
இதற்கெல்லாம் மூல காரணம் எது? முஸ்லிம்களின் கணிசமான ஜனப்பெருக்கத்தால், அவர்களுடைய வாக்குச்சீட்டுகளைப் பெற (tilting votes to create imbalance in Election results) நாட்டுப் பற்றில்லாத அரசியல் கட்சிகள், இஸ்லாமும் சேர்ந்து, ஏனைய மக்களை ஏமாளிகளாக்கச் செய்யும் அவலம் தான்.
இந்த அவலங்களை ஒரு முடிவுக்காக நம் இந்திய தேசத்தில் பெரும்பான்மை மக்களால், அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாபெரும் தலைவன் தேவை. அதுவும் நவீன வீர சிவாஜி போல, கடவுள் இந்திய மக்களுக்கு காட்டி அருள்வாரா? தற்போதுள்ள நிலையில் இன்று என் கண்ணுக்கு, இந்திய தேசீயத்தில் பற்றுள்ள, பல செயற்கரிய சாதனைகள் புரிந்த, லஞ்சத்தால் வசப்படுத்த முடியாத (incorruptible as per Wikileaks) மிகத் திறமையுள்ளவர் என பெயரெடுத்த மக்கள் தலைவர், என் கண்களுக்குப் புலப்படுகிறார். இவர் எல்லோருக்கும் நன்மை பயக்கும் வகையில் நடப்பார் என நம்பிக்கை பெரும்பாலான இந்தியர்களுக்கு என்றென்றும் அவர்பால் நம்பிக்கை உண்டு. அம்மனிதர் என் கண்களுக்கு “திரு நரேந்திர மோதி” யென புலப்படுகிறார். இவரை அங்குள்ள இஸ்லாமியர், பார்சிகள், மற்ற சிறு பான்மையினரும் போற்றிப் புகழ்கின்றனர்.
இனி, ஏனைய ஜனநாயக நாடுகளிலும் இந்தியா முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் அதே கேவலத்தையும் அங்கேயும் எவ்வாறு செய்கிறார்கள் என பார்த்து விடுவோம்.
முதலில் பிஃரான்ஸ்:
ஐரோப்பாவில் பிஃரான்ஸ் நாடு தான் ஜனநாயகம் எனும் கருத்துக்கு முன்று வாசகங்களை 14வது நூற்றாண்டில், பிஃரெஞ்சுப் புரட்சியின் (French Revolution) போது மூன்று போர்க்குரல்களாக - சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் (Liberty, Equality and Fraternity) என உலகுக்குத் தந்தனர். பிஃரெஞ்சுப் புரட்சி கொடுத்த இம்மூன்று வாசகங்களை உலகிலுள்ள எல்லா ஜனநாயக நாடுகளிலும் அவர்களது அரசிய சாசனத்தில் விருப்பப்பட்டு எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த பிஃரான்ஸ் தேசத்திலேயே, எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர முடியாத பரிதாப நிலை உருவாகியுள்ளது. இதற்கெல்லாவற்றிக்கும் விபரீத இஸ்லாமிய ஜனத்தொகை தான் முக்கிய காரணம். பிஃரஞ்சு அரசியலில் இடது சாரிகள், வலது சாரிகள் என இரு கூறு உள்ளது. இரண்டு சாரிகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கைகளைக் கொண்டவை. இதில், இடது சாரிகள், “”பிஃரென்ச் பொதுவுடைமை சம்பந்த கொள்கைகளைக் கொண்ட கட்சி””யை (French Socialist Party) என இருப்பவர்கள். வலது சாரிகளோ, முன்னொரு காலத்தில், Rassemblement pour la République (RPR) என்ற கட்சியிலிருந்து மருவிய அல்லது அதன் தொடர்ச்சியான Union for Popular Movement (UPM) கட்சியினர். இந்த இரு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டியால், இரு கட்சிகளுமே, முஸ்லிம்களைத் திருப்தி படுத்தும் செயலில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக் கொண்டு (தமிழ் நாட்டுக் கழகங்கள் போல) செயலாற்றுகின்றன. இந்த நிலை முஸ்லிம்களுக்கு ஏற்றதாக, இவர்களுக்கு வேண்டிய சலுகைகளை எவர் ஆட்சியில் அமர்ந்தாலும், அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்து விடுகிறது. இந்த நிலை கூட இன்னும் சிறிது காலத்திற்குள் மாறிவிடும். அதாவது வேண்டிய வசதிகளை, முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உண்டாக்கிக் கொண்ட பிறகு, இனி, பிரான்ஸ் நாட்டை இஸ்லாமிய மயமாக்க ஒருமுனைப்பாகத் தீவிரமாக இருக்கப் போகிறார்கள். இங்கே ஒரு முஸ்லிம் தலைவர், அலி-கலாஃப் என்பவர், கீழ்க் கூறிய அறிக்கையை விட்டு உள்ளூரக் களிக்கிறார். பிஃரான்ஸை ஒரு “”முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு “பிஃரான்ஸ்” என பகிரங்கமாக சொல்லிக் களிக்கிறார்.
இது எப்படி இருக்கிறது என்றால், அமேசான் நதிக் கரையோர சதுப்பு நிலங்களில் வசிக்கும் அனகோண்டா எனும் மாபெரும் பாம்பு ஒன்று, ஒரு ஆட்டுக்குட்டி அல்லது சின்னஞ்சிறு பையனுடன் பாசமாக உள்ளது என சொல்லுக்கு ஒப்பாகும். இது பிஃரென்ச் நாட்டில் இருக்கும் “”முஸ்லிம்களைத் திருப்திபடுத்துவதற்கான உச்ச நிலை”” எனும் வலுவற்ற நிலையைத் தான் ஒரு காட்சிப்பொருளாக நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. இது போன்ற நிலையை மாற்றாவிட்டால், இது போல இந்தியாவிலும் வருங்காலத்தில் ஒரு சூழ் நிலை உருவாகலாம்.
முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு “பிஃரான்ஸ்” என ஏன் முஸ்லிம்களே கொண்டாட வேண்டும் என்ற காரணங்களையும், ஏன் இப்படி சொல்கிறார்கள் என எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
காஃபிர் நாடான பிஃரான்ஸுக்கு முஸ்லிம்களையும் மிகவும் பாசமுள்ளவர்களாக ஆகிவிட்டது என நினைக்கும்படி உள்ளது. எல்லை இல்லா சுதந்திரத்தின் பெயரால் பிஃரான்ஸ் நாட்டில், மணமாகா ஆண் பெண் கலவி இன்பத்தில் மிக எளிதில், நாட்டங்கொண்டவர்கள் என பொதுவாக உலகில் ஒரு பேச்சு உண்டு. இந்த பிஃரான்ஸை தண்டிக்கக் கடவுள் கூட இஸ்லாமையும் முஸ்லிம் களையும் பிஃரான்ஸின் மீது ஏவி விட்டு இருப்பாரோ”! “”இன்ஷா அல்லா””, வரும் நாட்களில் பிஃரான்ஸும் இஸ்லாமிய முறைப்படி, ஒரு “சுனந்த்” செய்து கொண்ட முஸ்லிமால் ஆளமுடியுமெனத் தெரிகிறது. அப்போது, மிகப்பெரிய ஒலிபெருக்கிகளை “”ஈஃபில் டவரில்”” (Eiffel Tower) பொருத்தி, அதிலிருந்து ஐந்துமுறை “”ஆஸான்”” (Azan) “நமாஸ்”=நமஸ்காரம்=தொழுகை செய்ய அழைப்பு “ஐரோபியா” அனைத்துக்கும் ஒலிக்குமெனத் தெரிகிறது. அதே போல பிஃரான்ஸில் உள்ள Louvre (museum) பொருட்காட்சி சாலை, “சுன்னத்” -Circumcision of men, “ஹுஃப்பாத்” / மக்ருமாஹ் (HufaaD or Makrumah-Circumcision of women செய்துகொள்ளும் மருத்துவ மனையாகவும் ஆகிவிடுவதில் யாரும் வியப்படைய முடியாது!! முஸ்லிம்களுக்கு எல்லாவித பழைய சின்னங்களை அழிப்பது என்பது ஒரு நித்திய கார்மமாக அனுசரிப்பது வழக்கமாயிற்றே!
அல்லாஹ், காஃபிர் நாடான பிஃரான்ஸுக்கு இஸ்லாமையும், முஸ்லிம்களையும் மிகவும் பாசமுள்ளவர்களாக ஆக்கிவிட்டார் என நினைப்பதற்குக் காரணங்கள் இதோ:
முதலில், பல தார மணங்களை பிரான்ஸ் அனுமதிக்கிறது: ஆரம்ப நாட்களில், இஸ்லாமிய நாடுகளிலிருந்து பிஃரான்ஸுக்குக் குடியேறும் போது, முஸ்லிம்கள் தங்களுடன் மனைவிகள், குழந்தைகளுடனும் குடியேறி விடுகிறார்கள். இதில் இவர்களுடைய பல மனைவிகளின் முந்தைய கணவர்களால் பிறந்த குழந்தைகளும் இருந்தாக வேண்டுமே! (Like a saying -“Your children and My children are playing with Our children”) இவர்கள் பிஃரான்ஸ் வந்தவுடன் இவர்களுக்கு மாதாமாதம் அரசாங்க மக்கள் நலத் திட்டத்திலிருந்து, பணிக்கான சம்பளம் போல, வேலை செய்யாமல், காசோலை தவறாமல், கிடைக்கிறது. அந்த தொகையால், இவர்களுக்கு வேண்டிய போகப் பெருட்களை வாங்கிக் கொள்ள வசதியும் உண்டாகி விடுகிறது. இவர்களுடைய இஸ்லாமிய நாடுகளில், வேலை செய்து உழைத்துக் கிடைத்த மாத சம்பாத்தியமே, பிஃரான்ஸ் நாட்டில் வேலைசெய்யாமல் கிடைக்கும் தொகையில் 10% தான் இருந்தது! முன்னர் வாழ்ந்த நாட்டில் இந்த ஆடம்பரங் களையெல்லாம் கனவிலும் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. இந்த தொகையை குடியேறிய முஸ்லிம்களால், தங்கள் இஸ்லாமிய நாடுகளில் சம்பாதிக்க முடியாது. இங்கே, ஒரு வேலையும் செய்யாமல் கூலியும் கிடைக்கிறது; இந்த குருட்டடி யோகம் இவர்கள் கனவிலும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இந்த காசோலையில் கண்டிருக்கும் தொகையால், ஒரே நாளில் இவர்கள் கனவு உலகில் சஞ்சரிப்பதாகவே எண்ணும்படி உள்ளது. இனி, இவர்கள் தினம் ஐந்து முறை தொழுகையிலும், நான்கு மனைவிகளுடன் “ஜல்ஸா” செய்வதற்கும், இவர்களுடன் குழந்தைகளை நிம்மதியாக உற்பத்தி செய்து கொண்டிருக்க ஏற்ற வசதியாக உள்ளது. இவர்களையும் தவிர, ஷரியா அங்கீகாரம் பெற்ற “மூட்டா” மணம் எனும் “ஓரிரவு” பிஃரெஞ்ச் நங்கை மனைவியர் கலவிக்குத் தயாராகக் கிடைக்கிறார்கள் என சொல்வார்கள். உள்ளூர் பிஃரெஞ்ச் நங்கைகளுக்கும் இதில் பூரண சம்மதம் தான் போலிருக்கிறது. இவர்களிடமும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அப்புறம் என்ன! ஓரிரவு அல்லது தாற்காலிகத் திருமணத்தை ஷரியாவும் அங்கீகரிக்கிறது. ஆதாரம் இதோ: இதை ஷியா (Shia) முஸ்லிம்கள் மூட்டா என்றும், ஸுன்னி (Sunny) முஸ்லிம்கள் மிஸ்யார் எனக் கூறுவர். இதுவும் ஒரு டெம்பரரி ‘நிக்காஹ்’ (இஸ்லாமிய தற்காலிக திருமணம்) தான். (ஓரிரவுக்கு மட்டும் – one night stand) இஸ்லாமிய சட்டப்படி செல்லும்.
ஆதாரங்கள் (ஓரிரவுக்கு மட்டும் – one night stand) குரான் ஆதாரம்: [4:24] இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான்”.
Quran says: 4.24 Lawful unto you are all those that ye seek content, give unto them their portions as a duty, there is no sin for you in what ye do by mutual agreement.
Al-bukhari: Volume7; book62: No. 130 -- Narrated ‘Abdullah: “Prophet allowed us to marry women with a temporary contract”.
உதாரணமாக, அரபு நாட்டு முஸ்லிம் கிழவர்கள், ஹைதராபாதிலும், கேரளத்திலும் மருத்துவ சிகிச்சைக்காக வருவதுடன், நடத்திக் கொள்ளும் திருமணங்கள். ஓரிரவுக்கோ அல்லது இந்தியாவில் தங்கும் வரையிலோ, எந்த முஸ்லிம் ஆணும் எந்த பெண்ணையும் மனைவியாக வைத்துக் கொள்ளலாம். இவர்களுக்கு மெஹர் (வர தட்சிணை) கொடுத்தால் சொன்னபடி கேட்கும், பெண்ணின் பெற்றோர்களும் உண்டு. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் முஸ்லிம்கள் தானே. இவர்கள் தலைமுறையினரும் முஸ்லிம்களே!! இதைத் தான் பொருளாதார-ஜனத்தொகையைப் பற்றிக் குறிப்பிடும்போது, (Malthusian theory of Population) ”மால்தூஸியன் ஜனத்தொகை தெரிவியலில்”” ஜனத்தொகை எப்போதுமே, வடிவியல் விகித அளவு முறைப்படி (geometrical proportion) 2x2x2x2x2x என முடிவில்லாத, கணக்கிலடமுடியாத எண்ணிக்கையில் ~ (infinity) வளரும் என கணித்துள்ளார். (2 to the power of infinity~~~) இந்நாட்களில், இத்தெரிவியல் உண்மையென நிரூபிக்க முஸ்லிம்களே போதும். “மால்தஸ்” (Malthus) பொதுவிதியை தெரிவித்த போது, ‘எலி’களை ஒரு உதாரணமாக, எடுத்துக்கொண்டார்! கீழ்க்கண்ட “யூ ட்யூப்” வீடியோ காட்சியையும் பார்த்துக்கொள்ளவும். http://www.youtube.com/watch?v=oPmsRlx4NYM&feature=player_embedded http://barenakedislam.wordpress.com/2010/06/09/france-taxpayers-are-forced-to-fund-muslim-polygamy/
பாரிஸ்ஸில், தெருவடைத்து திடீர் நமாஸ் செய்தும், அமெரிக்க வெள்ளை மாளிகைக் கெதிரில் உள்ள புல் வெளியில் நமாஸ் செய்தும் முஸ்லிம்கள், (அந்தந்த நாட்டிலுள்ள மக்கள் மனதைப் புண்படுத்த, அந்தந்த அரசாங்கங்கள் அளித்த சுதந்திரத்தால்), தங்கள் இனப்பெருக்க வலிமையை அடாவடி காட்சிப் பொருளாகக் காட்டுகிறார்கள். இம்மாதிரி நடத்தை, அதிகாரம் என்ன செய்யமுடியுமென இஸ்லாமிய ஆணவம் தானே!. மற்ற எந்த இனமாவது இஸ்லாம் போல தங்கள் மனத் தரத்தைக் காட்டுகிறார்களா? மேலும்,
• பிஃரான்ஸ் நாட்டில், எந்த பேக்குவரத்து சட்டங்களும் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது. ஆகவே எந்த போக்குவரவு குற்றங்களுக்கும் முஸ்லிம்களுக்குத் தண்டனை கிடையாது. இதனால், முஸ்லிம்கள் மிக அதிக போக்குவரத்து இருக்கும் முக்கிய தெருக்களிலும், “ஆதான்” ஒலிபெருக்கி ஓலம் கேட்டவுடன், போக்குவரத்து மிக்க முக்கிய பொது வீதியானாலும், அந்த இடமே மசூதியாகி தொழுகை நடுத் தெருவில், ஆரம்பமாகி விடுகிறது. அங்கே ஒரு முல்லாவும் வருகை தந்து ஒரு நீண்ட இஸ்லாமிய சொற்பொழிவு அளிக்க வந்துவிடுவார். இந்த வசதியை பிஃரான்ஸ் தான் உலகிலேயே முதலில் அளித்தது. இந்த தைரியத்தில், இந்திய நாட்டிலும், முக்கிய முக்கிய சாலையான சென்னை மௌண்ட் ரோடும், நமாஸ் ஆரம்பமாகி விடுகிறது.
• இந்த வசதி சொந்த முஸ்லிம் நாடுகளில் கூடக் கிடையாது. இந்த முஸ்லிம் அடாவடி வசதி எப்படி!!! இனி, பிஃரான்ஸை எந்த கடவுளானாலும் காப்பாற்ற இயலுமா? இது மிக பரிதாபகரமானது. (Stitch in time saves nine! What’s the use of crying over spilt milk?)
ஆனால் பிஃரான்ஸில், முஸ்லிமல்லாத மக்கள் தற்போது விழித்துக்கொண்டு விட்டனர் எனத் தெரிகிறது. தற்போது ‘புஃர்கா தடையில் சர்கோஸி அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ஆனால், Centrist - Francois Bayrou, என்பவர், இவர் கட்சியான MoDem party தற்போதுள்ள சர்கோஸி அரசாங்கத்திலில்லை. இவரோ வரும் தேர்தலில், முஸ்லிம்களின் ஓட்டுச்சீட்டுகளைப்பெற (காக்காய் பிடிக்க), தன் தேர்தல் திட்டத்தில் - கட்சிக் கொள்கை விளக்க அறிவிப்பில், “சர்கோஸி அரசாங்கம் முஸ்லிம்களுக்கெதிரான கொள்கைகளை தன் தேர்தல் பிரசாரத்திற்காகக் கையாள்கிறார்” என பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். அரசாங்கம் விழித்துக் கொண்டாலும், Centrist - Francois Bayrou ஏதாவது தடங்கல் இல்லாமல் இருக்கவேண்டுமே! இதையும் தாண்டி சர்கோஸி அரசாங்கம் காரியத்தில் இறங்க வேண்டுமே! போகப்பொகத்தான் தெரியும்!
• ஐரோப்பாவிலேயே, குடியேறிய இஸ்லாமியப் பெண்களும் இவர்கள் பெண் குழந்தைகளுக்காக செய்யப்படும் “ஹுஃபாத்” (ஆண் குழந்தைகளுக்கு “சுன்னத்”) சடங்கு செய்து கொள்வதற்கு, பாரிஸே ‘சுன்னத்” “ஹுஃபாத்” தலை நகர் என இன்று பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு, வருடாவருடம் குறைந்தது, 50000 பெண்களுக்கு “ஹுஃபாத்” /மக்ருமாஹ் செய்யப்படுகிறது.. இது இஸ்லாம் ஷரியா சட்டங்களால் அனுமதிக்கப் பட்டுள்ளது. ஷரியா ஆதாரம்: (1) Sunan Abu Dawud Book 41, Number 5251: A woman used to perform circumcision in Medina. The Prophet (pbuh) said to her: Do not cut (c******s) severely as that is better for a woman and more desirable for a husband. மற்றொரு ஆதாரம்:(2) Muslim 3-684: The Messenger of Allah (may peace be upon him) said: When the circumcised parts of a man and a woman touch each other, a bath becomes obligatory.
• இது போன்ற போதனை-கைங்கரியங்கள் மற்றும் பிறப்புறுப்பிலுள்ள உரோமங்களை மழித்துக்கொள்வது போன்றவைகளை கட்டாய சடங்காக, ஷரியா என அனுசரிக்க ஆணையிட, இஸ்லாம் இயக்கம் ஒன்றால் தான் முடியும். இப்போதும் கூட இஸ்லாமை ஒரு ஆன்மீக மதமென நாம் நினைக்க முடியுமா? தவிர்க்க இயலாதவாறு இவ்வளவு பச்சையாக Hufaad or Makrumah Surgery என இங்கு நிர்பந்தமாகக் கொடுக்க வேண்டியதாக உள்ளது. (எல்லோரும் நல்லானை மன்னிக்கவும்)
• பிஃரான்ஸிலுள்ள நீதிமன்றங்களில் ஷரியா அனுமதிக்கப் படுகிறது. இந்நீதிமன்றங்களில் இஸ்லாமிய முறையில் ‘தலாஃக்’ ‘தலாஃக்’ ‘தலாஃக்’ என முன்று முறை சொல்லி ஆண் (விவாக ரத்து) செய்து கொள்ளலாம். தற்போதய காலப் போக்கில், தொலைபேசி, இணையம் மூலமாகக் கூட ‘தலாஃக்’ செய்யலாம் எனக் கூட செய்கிறார்கள். விவாக ரத்து இஸ்லாமிய ஷரியாவில் மிக எளிது.
• பாரிசில், காஃபிர்களுக்கு எரிச்சலூட்டும் வகையில், உந்துவண்டிகளை நிறுத்திவைக்கப்படும் இடத்திற்குப் பின்னால், நமாஸ் செய்யப்படுகிறது. http://www.youtube.com/watch?v=qlvNFOOPVnM&feature=player_embedded
• இஸ்லாமில், ஒரு காஃபிரை ஒரு முஸ்லிம் கொலை செய்தால், ஷரியாபடி குற்றமாகாது. அமெரிக்கா (Philadelphia) வில் ‘அபூ ஜமால்” என்ற முஸ்லிம் தீவிரவாதி, காஃபிரான ஒரு போலீசை (Daniel Faulkner) 1981இல், கொலை செய்தான். இவனுக்கு அமெரிக்காவில் 25 வருட தண்டனை அளிக்கப்பட்டது. ஆனால், அபூ ஜமால், பிஃரான்ஸுக்கு தப்பி ஓடிவந்து விட்டான். இவன் தப்பி ஓடிவந்த மாவீரச் செயலை மெச்சும் வகையில், இந்தத் திருடன் பெயரில் ஒரு தெருவுக்கு “அபூ ஜமால் தெரு” என பெயர் சூட்டியுள்ளார்கள். (Rue Mumia Abu-Jamal in the city of St. Denis - Information from: The Philadelphia Inquirer). குரான்படி: காஃபிரைக் கொன்றாலோ அல்லது காஃபிரால் கொல்லப்பட்டாலோ அவனுக்கு அல்லாவின் ‘சுவர்க நுழைவுச் சீட்டு’ உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. குரான் [9:111]– ””(நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களின் உயிர்களையும், பொருள்களையும் நிச்சயமாக அவர்களுக்கு சுவனம் இருக்கிறது என்ற (அடிப்படையில்) விலைக்கு வாங்கிக் கொண்டான்; அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள் - அப்போது அவர்கள் (எதிரிகளை), வெட்டுகிறார்கள்; (எதிரிகளால்) வெட்டவும் படுகிறார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் இதைத் திட்டமாக்கிய நிலையில் வாக்களித்துள்ளான். அல்லாஹ்வை விட வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, நீங்கள் அவனுடன் செய்து கொண்ட இவ்வாணிபத்தைப் பற்றி மகிழ்ச்சி அடையுங்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்””.
முஸ்லிம்களுக்கு விதிக்கப்பட்ட கட்டாயமான ஜிஹாதில் காஃபிர்களைக் கொன்றால், அல்லது இப்போரில் தன் இன்னுயிரை இழந்தால் தான், முஸ்லிம்களுக்கு சுவர்கம் புக முடியுமென, அல்லாஹ்வுடன் செய்து கொண்ட வியாபார பண்டமாற்று ஒப்பந்தப்படி, அல்லாஹ்வும் அவ்வாறே அனுமதி சீட்டுக்கு வழி செய்து, 72 முப்படையாத பளிங்குக் கன்னிகளை கலவிக்காகவும், 28 மீசை முளைக்காத சிறார்களை ஓரினச் சேர்க்கைக் காகவும் அளிக்கும் அல்லாஹ்வின் வெற்றி ”வாணிபம்” இஸ்லாமுக்கும் லாபகரமான பிசினஸ் என்பதும் முஸ்லிம்களால் கருதவேண்டிய லாபமான கருத்து தானே!. கொலை செய்தால் சுவர்க்கம் என பகிரங்கமாக எழுத்தில் உத்திரவாதமாகக் கூறி அளிக்கும் லாபகரமான நிறுவனம் -- இஸ்லாம் இயக்கம் உலகிலேயே ஒன்றுதானே!
மேற்கூறிய காரணங்களால், பிஃரான்ஸ், முஸ்லிம்கள் காஃபிர்களுடன் நட்புள்ள இஸ்லாமிய நேசநாடு என முஸ்லிம்களால் உகக்கப்படுகிறது!!. முஸ்லிம்களுக்கு இன்று காட்டும் “ஹஜ்” யாத்திரைக்கு உதவிப்பணம், இட ஒதுக்கீடு, இன்னும் பல சலுகைகள் போன்று, இந்திய அரசின் மனப்பாங்கு வருங்காலத்தில் இந்தியாவில் தொடர்ந்தால், இந்தியா கூட இஸ்லாமிய நேசநாடு என, முஸ்லிம்களால் உகக்கப்பட்டு, இந்தியாவும் மற்றொரு ஜரோப்பிய நாடுகளான, நெதர்லாந்து, பிஃரான்ஸ் போல எளிதில் (அவஸ்ததுக்கு) ஆக்கிக் கொள்ளலாம்.
ஆனால், இன்று இஸ்லாமியர்கள் நடத்தும் “ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டு”வது போன்ற மித மிஞ்சிய, விதவிதமான செய்கைகளாளாலும் முஸ்லிம்களின் அகந்தை மிகுந்த வன்முறை நடவடிக்கைகளாலும், பொதுமக்கள் முன்பேயே வெறுப்படைந்துள்ளனர்.
போகப்போக, இவ்வெறுப்புக்கான செய்கைகள், பிஃராஸ் நாட்டின் அமைதியையே குலைக்கும் என அரசாங்கமே தீர்மானித்து, முஸ்லிம் பெண்டிர் புர்க்காவை அணிந்து கொண்டு, பகிரங்கமாக வெளியில் நடமாடுவதற்குத் தடை உத்திரவை மெய்யாகவே நடைமுறையில் கடைபிடிக்க ஆரம்பித்து, சட்டத்தை மீறும் முஸ்லிம் பெண்டிரை கைது செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இது தான் ஆரம்பம். இந்த அரசாங்க மனப்பாங்கு மாற்றம், மற்ற உலக அரசாங்கங்களை போதிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு, ஊக்குவிப்பதற்கும் ஏற்றது. கூடுதலாக உலகில் இஸ்லாமிய சர்வாதிகார அரசாங்கங்களுக்கெதிரின மக்கள் பேரெழுச்சியும் வரவேற்கத் தக்க செய்திகள் தான்.
Multiculturalisme et islam en France reportage de CBN = Multi-culturisation failed in FRANCE, on account of Islam: http://www.youtube.com/watch?v=A3YQANdvvbY&feature=youtu.be&a
http://www.foxnews.com/world/2011/04/11/france-bans-face-covering-islamic-veil-1300456722/
http://www.foxnews.com/opinion/2011/04/13/france-brave-right-ban-burqa/
http://www.youtube.com/watch?v=1QNo6zMWfv0
http://www.youtube.com/watch?v=ZEc53HAXlkQ&feature=related
அடுத்து இனி, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிப் பேசியாக வேண்டும்! இதில் எல்லா கட்சிகளுமே அதி விசித்திரமானவை. இந்திய ஜனநாயகத்தில் முஸ்லிம்கள் ஜனத்தொகை சுமார் 20 % லிருந்து 22% க்குக் குறையாமல் இருக்குமென ஊகிக்கப்படுகிறது இந்தியாவில், மூன்று பெரிய அரசியல் கட்சிகளான, காங்கிரஸ். பாரதீய ஜனதா கட்சி, இந்திய கம்பூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, எனச் சொல்லலாம். இவைகளைத் தவிர அந்தந்த பிராந்தீயத்தில் அனேக கட்சிகள் எக்கச்சக்கமான எண்ணிக்கையில் உண்டு. இந்தியாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் பகிரங்கமாக முஸ்லிம்களைத் திருப்தி செய்யும் கைங்கரியத்தை விடாது செய்கின்றன. முஸ்லிம்களும் ‘தக்கியா’ செய்து, அனைவரிடமும் சலுகைகளை அவ்வப்போது பெற்று தங்களை சுகப்படுத்திக் கொண்டு, மற்ற கட்சிகளை ஒருவருக்கொருவருடன் அவ்வப்போது மோதவைக்கின்றன. “”ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே””!
இருப்பினும் இவ்வரசியல் கட்சித் தலைவர்கள் “”முட்டாக்கோ அல்லது குல்லாக்கள்”” அணிந்துகொண்டு, மற்ற கட்சிகளுடன் போட்டா போட்டியிட்டுக்கொண்டு, முஸ்லிம்களுடன் சேர்ந்து உட்கார்ந்து, அதே இரவில், இஃப்தார் கஞ்சியை உறிஞ்சி ரசித்துக் குடிக்கும் சடங்கில் பங்கு கொண்டு, தங்கள் இஸ்லாமிய விசுவாசத்தை அவ்வப்பொது இஃப்தார் கஞ்சி மூலம் புதிப்பித்துக் கொள்கின்றனர்.
[[“ரம்சான் ரோசா பகல் பட்டினி (உபவாசம்) முடிந்து இரவுவில், இஃப்தார் கஞ்சி குடிப்பு ஒரு சடங்காகும். இப்படங்களில் திமுக மகா தலைவர் மு.க; இடது ஓரத்தில், மின்-துண்டிப்பு புகழ் ஆர்காட்டு வீராசாமி நாயுடு, வீரபாண்டி, அன்பழகன், அடுத்த படத்தில், அதிமுக தலைவி ஜெயலலிதா, வைகோ, ஆகியோர், இஃப்தார் கஞ்சி ருசித்துக் குடித்து தங்கள் இஸ்லாமியப் பற்று எனும் (உபவாச) தாக சாந்தி செய்து கொள்ளும் நெஞ்சைக் கொள்ளை கொள்ளும், அருங்காட்சிகள் மேலே!]].
பாராளுமன்ற வளாகத்தில் (December 13, 2001) கொலைகள் பல புரிந்து உச்ச நீதி மன்றமே, தூக்குத் தண்டனை விதித்த பிறகு, “அஃசல் குரு” எனும் உளவாளிக்கு அளிக்கப்பட்ட உச்ச நீதி மன்றத் தண்டனையையும், பல வருடங்களானாலும் தள்ளிவைத்து, இன்னும் நிறைவேற்றாமல், சிறையில் எல்லாவித வசதிகளுடன், அரச போகத்துடன் வசிக்கிறான்.
இந்திய அரசியல்வாதிகளுக்குள் அதிகாரத்திலுள்ள ஒருவருக்குமே எச்சமயத்திலும் கொஞ்சமேனும் மானம், வெட்கம், சூடு, சுரணை எனும் தன்மான உணர்ச்சி கிஞ்சித்தும் கிடையாது. இந்த அழகில், அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா! என்ற வசனமும் வேறு. மேலாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுமார் டஜன் கணக்கில், நவம்பர் 26, 2008இல், கள்ளத்தனமாக மும்பாய் வழியாக பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI அதிக கவனம் செலுத்தி, அவர்கள் மேற்பார்வையில் இரு மிகப்பெரிய ஹோட்டல்களில் நுழைந்து, தங்கி இருந்த பல வெளி நாட்டு விருந்தாளிகளைக் கொலை செய்து, பக்கலில் இருந்த இஸ்ரேல் நாட்டவர் தங்குமிடமான கட்டடத்தில் புகுந்து பல கொலைகளையும் ஒரே காலத்தில் நிகழ்த்தி, “”விக்டேரியா டெர்மினஸ்”” எனும் “சத்ரபதி சிவாஜி மகாராஜ்” இரயில் வண்டி நிலையத்திலும் மாசற்ற பயணிகளைச் சகட்டுமேனியாகக் கொலைகளைச் செய்தவர் களுக்குள் மிஞ்சி, கையுங்களவுமாகப் பிடிபட்ட “”முகம்மது அஜ்மல் கஸாப்”” என்பவன் வழக்கில் அவனுக்கு தூக்கு தண்டனையும் 22-பிப்ரவரி-2011 இல் வழங்கப்பட்டுவிட்டது. (மற்ற கசாப் கூட்டாளிகள் சம்பவம் நடந்த அன்றே பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்படனர்) அடுத்ததாக, இனிவரும் நிகழ்ச்சிகள் இவ்வாறாகலாம். கஸாப் உச்ச நீதி மன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்து, இதன் தீர்ப்பு வர காலதாமதமாகலாம்.
ஆக, இவனுடைய தண்டனையும் ‘அஃப்ஸல் குரு போன்று இன்னும் இழுத்தடிக்கப் படலாம். இச்செய்கைகளால் என்னென்ன விரீதங்கள் இனி ஏற்படப் போகின்றன எனக் கவலை இருப்பதாகத் தெரிய வில்லை.
இங்கே புதிய கடைசி செய்தி:
ஹமாஸ் எனும் பாலஸ்தீனத்திலிருக்கும் ஒரு இஸ்லாமிய பிரிவு, எப்போதும் இஸ்ரைல்-“யூதர்”களிடம் சண்டையிட்டுக் கொண்டே இருப்பது வழக்கம்:
அதன் தலைவரின் புதிய வாசகம்:
“Allah is the goal, Prophet Muhammad is the model, Koran is the constitution, Jihad is the path, and death for the sake of Allah is its most coveted desire”
“”அல்லாவை அடைவதே எங்கள் முயற்சிகளின் நோக்கம்; அல்லாவின் தூதர் முகம்மதுவே எங்களுக்கு எடுத்துக்காட்டாகப் பின்பற்றத்தக்க (முன்மாதிரியான) சால்புடையவர்; குரான் தான் (ஷரியா) எங்களுக்கு அரசியல் சாசனத் திட்டம்; ஜிஹாதே எங்கள் போகும் தடம்; அல்லாவுக்காக மரிப்பது என்பது மட்டுமே எங்களுக்கு அளவு கடந்த விருப்பமான செயல்””
இது போன்ற கொள்கைகளை அன்று ஹிட்லரும் செயலாற்றினான். ஹிட்லர் எழுதிய “Mein Kampf” இலும், Willam L. Sherrer எழுதிய “The Rise and Fall of Third Reich” இலும், இதன் விவரங்களைக் காணலாம். இதில் இரண்டாவது புத்தகம் படிக்க படிக்க மிகவும் விறு விறுப்பாக இருக்கும். படித்துப் பயனடையலாம்.
இப்படி மூர்க்கத்தனமான எண்ணங்கொண்டவர்களை எப்படி கையாள்வது? இதற்கெல்லாம் ஒரே முடிவு: “பதிலடி” ஒன்றுதான். இது உலகிலுள்ள 80% உள்ள முஸ்லிமல்லாதவர்களை ஒன்றாகப் பிணைத்து, உலகப்போர் ஒன்றினால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வுக்கு காண இயலும். இதற்குத் தான் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத அரசாங்கங்களை வலிந்து செயலாற்ற கட்டாயப் படுத்துகின்றன. அந்த “Zero time” எப்போது வரப்போகிறதென முஸ்லிமல்லாத் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.
அடுத்த நான்காவது பகுதி தொடரும்
அதில்:
உலகப் பிரசித்த உளநூல் நிபுணர், “டேனிஷ்” நாட்டு , “நிகோலாய் சென்னெல்ஸ்” தன் சொந்த அனுபவத்தில், உலகத்தோர் வியக்கும் வண்ணம் “டேனிஷ் நாட்டுச் சிறைக் கைதிகளின் உளப்பாங்கு வித்தியாசங்கள்” எனும் ஆராய்ச்சி முடிவுகள்.
அடங்கிய கடைசி பகுதியோடு முடிவடையும்.
(இனி நான்காம் பகுதி தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக