திங்கள், 17 அக்டோபர், 2011

கார் ஓட்டும் முஸ்லிமாக்களை நபி வழியில் கண்ணியப்படுத்த புரட்சிகர யோசனை


முஸ்லிமாக்கள் கார் ஓட்டக்கூடாது.

சமீபத்தில் முஸ்லிமாக்கள் சவுதி அரேபியாவில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டு 10 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதனை கேட்டு என் நெஞ்சம் வருந்தியது. அவர்களுக்கு சவுக்கடி கொடுத்ததற்காக அல்ல. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சவுக்கடிகளை சவுதி மன்னர் நிறுத்தி வைத்திருக்கிறாரே என்றுதான்.

சவுக்கடி என்றால் ரொம்ப கஷ்டமான ஒன்றில்லை. அல்லாஹ் கூட மனைவியரை “மெதுவாக” அடிக்கச் சொல்லியிருக்கிறார் என்று தமிழ் ஈமானிய மூஃமின்கள் கூறுவார்கள். இந்த மெதுவாக என்ற வார்த்தை எங்கே இருக்கிறது என்று மூஃமின்களிடம் கேட்டிருக்கிறேன்.

எதுக்கும் நமது புனித பூமியில் சவுக்கடி எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்வதற்காக படங்களை இணைத்திருக்கிறேன்.



மேலே படங்களை பார்த்து எதோ அழகான பெண்களைத்தான் அடிக்கிறார்கள் என்று நினைத்துகொள்ளவேண்டாம். சமீபத்தில் 73 வயதான அனாதரவான கிழவிக்கு ஒருவர் ரொட்டி வாங்கிகொடுத்து அதனையும் அந்த அம்மாள் சாப்பிட்டுவிட்டார் என்று நமது ஈமானுள்ள புனித பூமி சவுதி அரேபியாவில் ஈமானை காப்பாற்றுவதற்காக சவுக்கடி கொடுத்திருந்தார்கள். அந்த செய்தியை கேட்டு மனம் பூரித்திருந்தேன். இப்போது இந்த இளம் பெண்களுக்கு சவுக்கடியை நிறுத்தி வைத்து என்னை பதட்டமடைய வைத்துவிட்டார் சவுதி அரசர். சவுதி அரேபியா ஒரு இஸ்லாமிய நாடு என்று ஏன் நாங்கள் ஒப்புகொள்ளவதில்லை என்று தெரிகிறதா?
.





ஏன் என்று கேட்பது தவறில்லை. அழகிய இனிய மொழிகளில் இஸ்லாத்தை விலக்கத்தானே நான் இங்கே இருக்கிறேன். தாராளமாக கேளுங்கள்.
அந்த காலத்தில் பெண்கள் ஒட்டகம் ஓட்டியிருக்கிறார்களே என்று காஃபிர்கள் ஆரம்பிப்பார்கள்.

ஒட்டகம் ஓட்டுவதும் கார் ஓட்டுவதும் ஒன்றா? ஒட்டகத்துக்கு நான்கு கால்கள் உண்டு. காருக்கு நான்கு டயர்கள் தான் இருக்கின்றன. டிக்கியில் இன்னொரு டயரும் சேர்த்து ஐந்து டயர்கள். எப்படி ஒட்டகமும் காரும் ஒன்றாகும்? காஃபிர்கள் கொஞ்சம் கூட சிந்திக்க வேண்டாம்?

ஒட்டகத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு கையில் ஒரு ஸ்டீரிங் வீலை வைத்துகொண்டு திருப்பினால், ஒட்டகம் திரும்புமா? காஃபிர்கள் மடையர்கள் என்பதற்கு இந்த கேள்வியை விட நல்ல ஆதாரம் கிடையாது. ஒட்டகத்துக்கு பெட்ரோலை போட்டால் ஒட்டகம் ஓடுமா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா? சும்மாவா அல்லாஹ் நமது கண்ணுமணி மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்) அவர்களின் வாயிலிருந்து சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்கமாட்டீர்களா என்று ஒவ்வொரு அத்தியாயத்திலும் கெஞ்சுகிறான்? நீங்கள் என்னடாவென்றால் சிரிக்க மாட்டீர்களா சிரிக்க மாட்டீர்களா என்று அல்லாஹ் கெஞ்சியதாக நினைத்துகொண்டு சிரித்துகொண்டிருக்கிறீர்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம்.

முஸ்லிமாக்கள் ஏன் கார் ஓட்டக்கூடாது?

இந்த பக்கத்தை காஃபிர்கள் பார்த்து திருந்த வேண்டும்.
http://islamqa.com/en/ref/45880

சரி அதன் விளக்கத்தை பார்ப்போம்

ஒரு சில விஷயங்கள் கட்டாயமானவை. அவை ஐந்து வேளை தொழுதல், ரமதான் நோன்பு இருத்தல் மாதிரி. அவை எந்த நாட்டிலும் எந்த காலத்திலும் மாறாதவை.
அதே மாதிரியான ஒரு கட்டாயமான விஷயம், ஒரு முஸ்லிமா உடல் முழுவதையும் மறைத்து இருத்தல்.

அல்லாஹ் நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்) அவர்களின் மனைவிமார்களையும், இதர முஸ்லிமாக்களையும் வீட்டுக்குள்ளேதான் இருக்கச் சொல்லியிருக்கிறான்.

33:33. நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்.

“And stay in your houses, and do not display yourselves like that of the times of ignorance, and perform As-Salaah (Iqamat-as-Salaah), and give Zakaah and obey Allaah and His Messenger. Allaah wishes only to remove Ar-Rijs (evil deeds and sins) from you, O members of the family (of the Prophet), and to purify you with a thorough purification”
[al-Ahzaab 33:33]

அல்லாஹ் வீட்டுக்குள்ளே இருக்கத்தானே சொல்லியிருக்கிறான்? காரை எடுத்து ஊர் சுற்றவா சொல்லியிருக்கிறான்?

33:59. நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக; அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

“O Prophet! Tell your wives and your daughters and the women of the believers to draw their cloaks (veils) all over their bodies (i.e. screen themselves completely except the eyes or one eye to see the way). That will be better, that they should be known (as free respectable women) so as not to be annoyed”
[al-Ahzaab 33:59]

24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.

“And tell the believing women to lower their gaze (from looking at forbidden things), and protect their private parts (from illegal sexual acts) and not to show off their adornment except only that which is apparent (like both eyes for necessity to see the way, or outer palms of hands or one eye or dress like veil, gloves, headcover, apron), and to draw their veils all over Juyoobihinna (i.e. their bodies, faces, necks and bosoms) and not to reveal their adornment except to their husbands, or their fathers, or their husband’s fathers, or their sons, or their husband’s sons, or their brothers or their brother’s sons, or their sister’s sons, or their (Muslim) women (i.e. their sisters in Islam), or the (female) slaves whom their right hands possess, or old male servants who lack vigour, or small children who have no sense of feminine sex. And let them not stamp their feet so as to reveal what they hide of their adornment. And all of you beg Allaah to forgive you all, O believers, that you may be successful”
[al-Noor 24:31]

(இங்கே வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ற வார்த்தை இருக்கிறது அல்லவா? அது என்னவென்றால், மூஃமின்கள் காஃபிர்களின் தேசத்தின் மீது படையெடுத்து அங்குள்ள காஃபிர்களை அடிமைகளாக்கி கொண்டுவருவார்கள். தங்களுக்கு கிடைத்த பங்கில் அடிமை காஃபிர்களை பொது சந்தையில் விற்று காஜிகள் (இஸ்லாமிய போர்வீர்ர்கள் விற்று காசு பண்ணிக்கொள்வார்கள்) 

அந்த காபிர் ஆண்களை அடிமைகளாக பெண்களும் வாங்கிகொண்டிருந்தால், அந்த அடிமை ஆண்களின் முன்னால், பெண்கள் பர்தா போடாமல் அலையலாம் என்று பொருள். இந்த அடிமைகள்தான் வலக்கரங்கள் சொந்தமாக்கி கொண்டவர்கள்)


And the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “No man is alone with a (non-mahram) woman but the Shaytaan is the third one present.”

இந்துப்பெண்களும் கிறிஸ்துவ பெண்களும் யாரோடு பழகினாலும் அவர்களை நம்பலாம். அவர்களெல்லாம் மற்ற ஆண்களோடு நாகரிகமாக பழகுவார்கள். மற்ற ஆண்களும் இந்துப்பெண்களுடனும் கிறிஸ்துவ பெண்களுடனும் நாகரிகமாக பழகுகிறார்கள். அப்போதெல்லாம் ஷைத்தான் உள்ளே வருவதில்லை. ஆபீஸில் எத்தனை எத்தனையோ பெண்களும் ஆண்களும் வேலை செய்கிறார்கள். தினந்தோறும் ஆபீஸில் கற்பழிப்பா நடக்கிறது? அவரவர்கள் வருகிறார்கள். வேலை செய்கிறார்கள் வீட்டுக்கு போகிறார்கள்.
ஆனால் ஒரு முஸ்லீம் பெண் ஆபீஸுக்கு போனால் என்ன நடக்கிறது? அந்த முஸ்லீம் பெண்ணை கற்பழிக்க மற்ற ஆண்கள் அலைகிறார்கள். காஃபிர் ஆண்கள் அலைகிறார்களோ இல்லையோ, நமது மூஃமின்கள் செமையாக காய்ந்து போயிருக்கிறார்கள். பாருங்கள் துணி கட்டிய பொம்மைக்கு முன்னால் குப்புற படுத்துக்கொண்டு ரசிப்பதை.


இப்படி மூஃமின்கள் இருந்தால் நமது முஸ்லிமாக்கள் என்னதான் செய்வார்கள்?

இப்படி தூணுக்கு துணி சுற்றி வைத்தாலும் நம்ம மூஃமின்கள் கற்பழித்துவிடுவார்கள்  விடுவார்கள் என்று அன்றே அறிந்த அல்லாஹ், முஸ்லிமாக்களின் பாதுகாப்புக்காக பர்தா போட சொன்னார் என்றால் அவர் லேசுப்பட்டவரா என்று நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

பெண்களை பர்தா போட்டு பிரித்து வைப்பதாலேயே இன்னும் கொஞ்சம் வெறியேறி நம்ம மூஃமின்கள் அட்லீஸ்ட் ஜிகாதில் செத்தாலாவது 72 ஹூரிகளை போடலாம் என்று ஜிகாதுக்கு ஊக்கப்படுத்தப்படுவார்கள் என்பதை நம் நபிஹள் நாயகம் மொஹம்மத் இப்னு அப்தல்லா அன்றே அறிந்திருந்தார் என்பது அவர் அல்குரானை தானாக சுற்றவில்லை, அல்லாஹ் இறக்கியதுதான் என்று நிரூபிக்கிறதா இல்லையா?

நம் நபிஹள் நாயஹம் பெண்களுக்கெல்லாம் மூளை கம்மி என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்களுக்கு ஈமானும் கம்மி என்பதையும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இணையத்தில் இஸ்லாமை பரப்பும் முஸ்லிமா பதிவர்களை பார்த்தால் உங்களுக்கு சந்தேகமே வராது. பாருங்கள் கசகசா போட்டு பிரியாணி பண்ணக்கூடாது என்று எத்தனை முஸ்லிமாக்களின் தளத்தில் கருத்தை போட்டேன். ஒரு தளத்திலாவது அந்த கருத்தை அனுமதிக்க வேண்டுமே? கிடையவே கிடையாது! முஸ்லிமா பதிவர்கள் என்ற பெயரில் ஆண் மூஃமின் பதிவர்கள்தான் எழுதுகிறார்கள் என்று ஒரு சில காஃபிர்கள் கருதுகிறார்கள். உண்மையே கிடையாது. ஆண் மூஃமின் பதிவர்கள் ஈமானுக்காக கசகசாவை விட்டுவிடுவார்கள். ஆனால் முஸ்லிமாக்கள், “என்னது கசகசா இல்லாம பிரியாணியா.? மச்சானுக்கு பிடிக்கவே பிடிக்காதே” என்று சொல்லிவிடுவார்கள்.

இந்த ”மச்சானுக்கு பிடிக்கவே பிடிக்காதே” என்ற வார்த்தை இருக்கிறதே .. நாம் ஏமாந்துவிட கூடாது. ”எனக்கு பிடிக்காது” என்று சொல்வதைத்தான் இவர்கள் “மச்சானுக்கு பிடிக்காது” என்று போட்டுத்தள்ளுவார்கள். "மச்சானுக்கு இது ரொம்ப இஷ்டம்” என்றால், “எனக்கு இது ரொம்ப இஷ்டம்” என்று அர்த்தம். நம்ம நபிஹள் நாயஹம் கூட அப்பப்போ, “இது அல்லாஹ்வுக்கு சொந்தம்” “இது அல்லாஹ்வுக்கு பிடிக்காது” என்றெல்லாம் அள்ளிவிடுவார்கள். நம்ம மச்சானாவது அப்பப்ப,” அவ தனக்கு புடிக்கும்ங்கறதை எனக்கு புடிக்கும்னு சொல்லிக்கிறா” என்று போட்டுகொடுப்பார்கள்.

நபிஹள் நாயஹம் “அல்லாஹ்வுக்கு இது ரொம்ப இஷ்டம்” என்று சொல்வதை அல்லாஹ் இறங்கிவந்து “அப்படியெல்லாம் இல்லையே” என்றா சொல்லப்போகிறான்? அதனால் நம்ம இறைதூதர் அதுவும் இறுதி இறைதூதர் அள்ளிவிடுவதை நாம் ஈஸியாக புரிந்துகொள்ளலாம்.

ஆகவே, “கொள்ளையடிச்சதெல்லாம் அல்லாஹ்வுக்கும் இறைதூதருக்கும்தான்” என்றால், “கொள்ளையடிச்சதெல்லாம் மொஹம்மத் இப்னு அப்தல்லாவுக்குத்தான் எல்லாம் சொந்தம் ”ன்னு அர்த்தம். “அல்லாஹ்வுக்கு பிடிக்காது” என்றால், “நபிஹள் நாயகத்துக்கு பிடிக்காது” என்று அர்த்தம்.

“அல்லாஹ்வுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றால், “இது நபிஹள் நாயகத்துக்கு ரொம்ப பிடிக்கும்” என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று அறிக.

ஆகவே, ஆண் மூஃமின்களே சிந்தித்து பாருங்கள். நம் முஸ்லிமாக்களுக்கு மூளையும் கம்மி ஈமானும் கம்மி. அப்படி இருக்கும்போது இந்த முஸ்லிமாக்களை சுதந்திரமாக ஆண்களுடன் பழகவிட்டால், அந்த முஸ்லீமா மற்ற ஆண்களை பார்த்து ஜொள் விட்டுவிடுவாள். எப்படா இன்னொரு ஆணோடு ஓடுவோம் என்று அலைவாள். காஃபிர் ஆண்கள் காஃபிர் பெண்கள் பேசிக்கொள்ளும்போது வராத ஷைத்தான் முஸ்லீம் பெண் மற்றவர்களோடு பேசும்போது வந்துவிடுகிறான் என்று நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சொல்லியிருக்கிறார் என்பதை கருத்தில் வைக்கவும். எப்போது ஒரு முஸ்லிமா இஸ்லாத்தை விட்டு வெளியேறி அலுவலகத்தில் கூட வேலை செய்யும் மாற்றுமத நண்பரை திருமணம் செய்துகொள்கிறாளோ அப்போதே ஷைத்தான் ஓடிவிடுகிறான். அந்த முஸ்லிமாவின் மூளையும் சரியாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுகிறது என்று அறிந்துகொள்ளலாம்.

உண்மையில் இது முஸ்லிமாக்களுக்கு மட்டுமல்ல. ஆண் மூஃமின்களுக்கும் உண்மையே.


பாருங்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் என்பவர் ஒரு சிரிய முஸ்லீமுக்கு பிறந்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆனால், அவரது கெட்டவேளை, அவரை ஒரு கிறிஸ்துவ குடும்பத்துக்கு தத்து கொடுத்துவிட்டார்கள். பிறந்ததிலிருந்து கிறிஸ்துவ குடும்பத்தில் வளர்ந்தவர், பௌத்தராக மாறி என்ன கேவலமாக மூளையை உபயோகப்படுத்த ஆரம்பித்துவிட்டார்! பிறகு நீம் கரோலி பாபா என்ற இந்து சாமியாரின் பக்தராக வேறு ஆகிவிட்டார். உலகம் தட்டை என்று இஸ்லாமிய நெறிப்படி நம்பாமல், மனிதர்களுக்கு சமுதாயத்துக்கு என்ன தன் மூளையை உபயோகப்படுத்தலாம் என்று கருதி ஐபாட், ஐபோன், என்ற காஃபிர் அறிவியல், காஃபிர் தொழில்நுட்பமாக செய்து, பல ஈமானியர்களையும் நபிஹள் நாயஹத்தின் பக்கம் வந்து அவர் மாதிரி காலை அகட்டி நின்று தொழாமல் ஹராமான பாட்டுக்களை கேட்க வைத்துவிட்டார்.


அவர் முஸ்லீமாகவே இருந்திருந்தால், என்ன செய்திருப்பார்? ஒருவேளை எல்லோருடைய தாடியையும் இஸ்லாமிய நெறிப்படி இருக்கிறதா என்று அளக்க உருப்படியாக ஸ்கேல் கண்டுபிடித்திருப்பார். இல்லையென்றால், மூளை என்ற ஒன்றை உபயோகப்படுத்தவே கூடாது என்ற இஸ்லாமிய பகுத்தறிவின் படி கேள்வி கேட்காமல் ஒப்புகொண்டு 10 வயதிலேயே இடுப்பில் குண்டு கட்டிக்கொண்டு சுவனத்தில் இருக்கும் 72 கன்னியரையோ கில்மான்களையோ பார்க்க சென்று அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றிருப்பார். எவ்வளவு பேர்களை ஐபாட் போன்ற ஹராம் பொருட்களிலிருந்து ஈமானியர்களை காத்திருக்கலாம் என்று சிந்தித்து பார்க்க வேண்டாமா?

சரி திரும்பவும் விஷயத்துக்கு வருவோம்.

நபிஹள் நாயஹம் சொல்வது போல முஸ்லிமாக்களுக்கு ஈமானும் கம்மி, மூளையும் கம்மி. ஆகவே அவர்களை பர்தா போட்டு பாதுகாக்கவேண்டிய பொறுப்பை ஈமானிய ஆண் மூஃமின்களுக்கு அளித்திருக்கிறார் அல்லாஹ்வின் இறுதி இறைதூதர்.

அவர்கள் கார், பஸ், சைக்கிள், நடை என்று போனால் என்ன ஆவது? அவர்கள் வேறு யாராவது ஆண்களை பார்த்து காம வசப்பட்டுவிடுவார்கள். அப்புறம் அந்த மூளையும் ஈமானும் இல்லாத பெண் மாற்றுமத ஆண்களோடு ஓடிவிடுவதால், நமது உம்மதில் (உம்மி நபியை பின்பற்றுபவர்கள் உம்மத்.. உம்மி என்றால் எழுதப்படிக்க தெரியாதவரை குறிக்க உபயோகப்படுத்தும் வார்த்தை என்று பொருள் என்று மூஃமின்கள் சொல்வார்கள். ஆகையால் உம்மத் என்றால் படிப்பறிவற்ற சமூகம் என்றும் பொருள் என காணலாம். இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன) பெண்கள் குறைந்துவிடுவார்கள்.

ஆகவே முஸ்லிமாக்கள் கார் ஓட்டக்கூடாது என்பது மிக சரியான சட்டமாகும். http://islamqa.com/en/ref/45880 பத்வாவை நினைவில் கொள்வோம். எது ஈமானிய பாதையை விட்டு முஸ்லீம்களை விலக வைக்கிறதோ அதுவும் ஹராமாகும் என்பதே பாடம். இதனால்தான் முஸ்லிமாக்களை ரத்த சம்பந்தமுள்ள ஆண் துணை இல்லாமல் தனியே போகக்கூடாது என்று நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா தெரிவித்திருக்கிறார்கள். (காஃபிர்கள் மனம் மகிழ பத்வாக்கள் பத்து பதிவில் நம்பர் ஒன் பத்வாவை நினைவில் கொள்ளவும். அதன் படி தீர்ப்பு இந்தியாவில் அமல் செய்யப்படும்போது அந்த பத்வாவை பின்பற்றலாம். அல்லது கார் டிரைவருக்கு பாலூட்டி காரில் தனியே போய் வரலாம். அதனை அப்புறம் பார்ப்போம்)

ரத்த சம்பந்தம் பால் சம்பந்தம் இல்லாத ஆண்களோடு போகாமல் தனியே போகும் முஸ்லிமா காரில் போனால் என்ன பஸ்ஸில் போனால் என்ன சைக்கிளில் போனால் என்ன அல்லது நடந்துதான் போனால் என்ன? தவறு தவறுதானே?

நம்ம முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று நாடார் கடைக்கு சென்று காய்கறி வாங்கி வருவதை பார்த்து நமது ஈமானிய நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் தெருவில் நடந்து சென்று அடுத்த தெருவுக்கு சென்று இதர முஸ்லிமாக்களை பார்க்க செல்லுவதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? நமது முஸ்லிமாக்கள் நட்ந்து சென்று பள்ளிக்கூடத்துக்கு செல்வதை பார்க்க நமது நெஞ்சம் பதைக்கவில்லையா? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா? இதற்காகத்தான் சிந்திக்க மாட்டீர்களா என்று நமது அல்லாஹ் அடிக்கடி நம்மிடம் கெஞ்சுகிறான். நமது ஈமானிய சகோதரர்களான தாலிபான்கள் இதனால்தான் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு குண்டுவைத்து தகர்த்து ஈமானை காப்பாற்றுகிறார்கள். ஆனால், குண்டு வைப்பதற்கு நிறைய காசு செலவாகிறது. ஆகவே நாம் அல்லாஹ் நம்மிடம் கெஞ்சுவதால், புரட்சிகரமான வழியை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

ஆகவே நமது ஈமானை காப்பதற்காக நமது முஸ்லிமாக்களுக்கு கால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என்று கருதுகிறேன்.

முஸ்லிமாக்கள் கெட்ட வழியில் போகக்கூடாது என்பதற்காக அறுவை சிகிச்சை செய்வது ஒன்றும் புதிய சமாச்சாரம் அல்ல, அது ஈமானிய முஸ்லீம்கள் தொடர்ந்து பல நாடுகளில் செய்து வரும் ஒன்றுதான் என்று நாம் அறிவோம்.

உதாரணத்துக்கு இரண்டு விஷயங்களை பார்ப்போம்

முதலாவது, முஸ்லிமாக்களது ஈமானை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பர்தா இல்லாமல் வரும் முஸ்லிமாக்களின் முகத்தில் ஆஸிட் ஊற்றி அவர்களது ஈமானை காப்பாற்றி வருகிறார்கள் நமது சகோதரர்கள் என்பதை அறிவோம் அல்லவா?
.





இரண்டாவது முஸ்லீமாக்களின் பெண்குறி முழுசாக இருந்தால், அவர்கள் உணர்ச்சி வேகம் கொண்டு தவறிழைத்துவிடுவார்கள் என்பதற்காக நபி வழியில் அதனை வெட்டி எடுத்துவிடுகிறார்கள். இது தூய இஸ்லாம் பரவி வரும் இடங்களான சவுதி அரேபியா, எகிப்து, மௌரிட்டானியா, சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இப்போது இந்தோனேஷியாவுக்கும் பரவியிருக்கிறது என்பதை அறிந்து இறும்பூது எய்துகிறோம்/

இப்போது கூட இந்தோனேஷியாவில் எப்படி முஸ்லிமாக்களின் பெண்குறியை அறுத்து அவர்களது ஈமானை காப்பாற்றி 1400 ஆண்டுகளுக்கு முன்னால் அரபி பாலைவனத்தில் வந்த நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா சொன்னமாதிரி நடந்து வருகிறார்கள் என்பதை பார்த்து புல்லரிப்போம்,




ஆகவே காலை எடுக்கும் யோசனை புதியதாக இருந்தாலும் நபி வழியை உணர்ந்துகொண்டால் அது மூஃமின்களின் உள்ளம் கவர்ந்த ஒன்றாகத்தான் இருக்கும் என்பது வெளிப்படை.

பிறக்கும் போதே அவர்களது கால்களை எடுத்துவிட்டால், அவர்கள் நடக்க முடியாது தானே? அவர்கள் நடந்தால்தானே அடுத்த வீடு, அடுத்த தெரு, பள்ளிக்கூடம் என்று ரத்த சம்பந்தம், பால் சம்பந்தம் இல்லாத ஆண்கள் இருக்கும் தெருக்களில் நடமாடுவார்கள்? ஆகவே அவர்களது கால்களை எடுத்துவிட்டால் அவர்கள் நடக்கமுடியாது. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்க வேண்டும். அப்படியே கால்கள் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்கள் வாழ்வதற்காக பாத்ரூமும் கிச்சனும் ஒரு சேர இருக்கும் அறைகளை கட்டிவிட்டால், சாப்பாடு தயார் செய்து மச்சான்களுக்கு கொடுத்துவிட்டு தானும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு பாத்ரூமுக்கு கஷ்டப்படாமல் போக வசதியாக இருக்கும்.

இந்த புரட்சிகரமான யோசனையின் மூலமாக நமது முஸ்லிமாக்கள் பெருமைப்படுத்தப்படுவார்கள். பர்தாக்கள் எப்படி முஸ்லிமாக்களுக்கு கண்ணியத்தை அளிக்கிறதோ அதே போல இப்படி காலை எடுப்பதும் அவர்களுக்கு கண்ணியத்தை பல மடங்கு அதிகரித்து அளிக்கும். இனி அல்லாஹ்வின் இறுதி இறைதூதரின் கட்டளைக்கு மாற்றாக, அவர்கள் கார், பஸ், சைக்கிள் என்றோ நடந்தோ எங்கும் போகமுடியாது. ஈமான் காப்பாற்றப்பட்டுவிடும்.

நாம் ஈமானிய பாதையில் செல்ல முயற்சிப்பதை வழக்கம்போல காஃபிர்கள் கெடுக்க பார்ப்பார்கள். காலை எடுப்பது தகுமா? இது காட்டிமிராண்டித்தனம் என்றெல்லாம் சொல்வார்கள். அவர்கள் பர்தாவை திட்டாததா? அல்லது அவர்கள் பெண்குறி வெட்டி ஈமானை காப்பாற்றுவதை திட்டாததா? அல்லது அவர்கள் பர்தா போடாமல் வந்த முகத்தில் மீது ஆஸிட் ஊற்றி ஈமானை காப்பாற்றுவதை திட்டாததா/ அதற்கெல்லாம் அஞ்சுபவர்களா ஈமானியர்கள்?

காஃபிர்கள் சதி செய்தால், அல்லாஹ் அதற்கு மேல் சதி செய்வான். என்று அல்லாஹ் அல் குரானிலேயே கூறுவதை நினைவில் கொள்ளுவோம்,

கால் எடுக்கப்பட்ட முஸ்லிமாக்களை வைத்து சில பிளாக்குகள், சில வீடியோக்கள் எல்லாம் எடுத்து பிரச்சாரம் செய்து முஸ்லிமாக்களே காலை எடுப்பதைத்தான் விரும்புகிறார்கள் என்று பிரச்சாரம் செய்து தூள் கிளப்பிவிட மாட்டோமா? நம் பிரச்சாரத்தில் ஒரு சில இந்து பெண்களே பர்தா போட தயாராக வரும்போது, காலை எடுத்துகொள்ள ஒரு சில கிறிஸ்துவ இந்து பெண்கள் கிடைக்க மாட்டார்களா, என்ன? நமது முஸ்லிமாக்கள் வரவில்லை என்றால், இப்படி வரும் கிறிஸ்துவ இந்து பெண்களது கால்களை வெட்டி எடுத்து வீடியோ எடுத்து, கையில் குரானை கொடுத்து, 'பெண்களை பெருமைப்படுத்தும் இஸ்லாத்தை ஏற்ற்கொண்ட மாற்றுமத சகோதரி" என்று புகைப்படம் போட்டு தூள் கிளப்பிவிட மாட்டோமா?

பர்தா எப்படி முஸ்லிமாக்களை பாதுகாக்கிறதோ அதனைவிட பல மடங்கு அதிகமாக இந்த கால் எடுப்பு அவர்களை பாதுகாக்கும். சில வேளைகளில் அவர்களே விரும்பியோ விரும்பாமலோ தவறு செய்துவிடுவது மனித குணம். அப்படிப்பட்ட தவறுகளிலிருந்து காப்பதற்காகவே அல்லாஹ் நமக்கு அருட்கொடையாக நபிஹள் நாயஹம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தை அனுப்பி வைத்திருக்கிறான். அவர் கூறியவாறு பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைத்து அல்லாஹ்வின் அருட்கொடையை நாம் பெறுவதற்கு ஏக்க இறைவனின் அருளாசியை வேண்டுவோம்

(பின் குறிப்பு: இந்த முஸ்லிமாக்கள் இப்படி கண்ணியப்படுத்தப்பட்டுவிட்டால், சுவனத்தில் இந்த முஸ்லிமாக்கள் 72 ஆண்களை வைத்து ஜல்சா பண்ணிக்கொண்டிருப்பார்களே.. சுவனத்தில் நமக்கு இருக்கும் கோட்டா போய்விட்டால் என்ன செய்வது என்று அஞ்சவேண்டாம். அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் எதிர்காலத்தில் வரப்போகும் சுவனத்தை time travel செய்து பார்த்து அந்த சுவனத்தில் பெண்கள் ரொம்ப குறைவு. பெண்களெல்லாம் நரகத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர் எப்போதாவது பொய் பேசியிருக்கிறாரா? ஆகவே எப்படியிருந்தாலும் முஸ்லிமாக்கள் நரகத்துக்குத்தான் போகப்போகிறார்கள். ஆகவே தைரியமாக முஸ்லிமாக்களின் காலை எடுங்கள். அவ்வாறு ஈமானை காப்பாற்றுவதற்காக உங்களுக்குத்தான் சுவனம் கிடைக்கும். 72 ஹூரிகள், கில்மான்கள்.. ஜமாயுங்கள்!)...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக