வியாழன், 15 டிசம்பர், 2011

அமைதி மார்க்கத்தினருக்கு அருமையான வாய்ப்பு



அமைதி மார்க்கத்தை சேர்ந்த வங்கதேச பெண் எழுத்தாளர் மேல் சில புல்லுருவிகள் தாக்குதல் நடத்தினர். ( படமும் செய்தியும் தினமலர் உதவி.)

மார்க்கம் அமைதியானதுதான், பெண்களுக்கு சம உரிமை தருபவர்கள் தான் என்பதை அமைதி மார்க்கதினர் நிலைநாட்ட இந்த புல்லுருவிகளை கண்டிக்க வேண்டும்

பெண்ணுரிமைகாகவும், சிறுபான்மையைனருக்காகவும் உயிரை பலமுறை தரத்தயாராய் இருக்கும் மனித உரிமையாளார்களும், பெண்ணியக்க வாதிகளும், சமநீதி கேட்பவருவும் இந்த புல்லுருவிகளை கண்டிக்க சரியான தருணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக